lolluvathiyar
30-05-2007, 11:43 AM
டிராபிக் போலீஸ்
நன்பர்களே இது நான் 20 வருடங்களாக அனுபவித்த முற்றிலும் கற்பனை இல்லாத உன்மை சம்பவம்
நான் பள்ளிகூடம் படித்து கொண்டிருக்கும் போது ஒரு முரை லூனாவில் (அந்த காலத்து மொபட்) டவுனுக்கு போனேன்.
அப்ப போலீசு காரனிடம் சிக்கீட்டேன்.
போலீஸ் : "வயசு என்ன"
நான் : "16"
போலீஸ் : "லைசன்ஸ் இருக்கா"
நான் : "இல்ல"
அப்பரம் வண்டி கொண்டு போய் ஸ்டேசனில் விட்டு விட்டு அப்பாவை கூட்டிட்டு வர சொன்னான்.
எனக்கு பயம் வண்டி போயிருச்சோனு. இன்னிக்கு அப்பாகிட்ட நல்ல அடிதான்.
நான் பயந்து கொண்டே பஸ் ஏறு வீட்டுக்கு போய் அப்பாவிடம் அழுதேன்.
நான் : அப்பா, லைசன்ஸ் இல்லினு போலிசுகாரன் வண்டிய பிடுங்கி வச்சுட்டானப்பா
அப்பா : "அந்த நாய்களுக்கு ஒரு 10 ரூபா வீசிருந்தா விட்டுருப்பான், இது கூட தெரியாதா, சரி வா"
ஸ்ட்டேஸனுக்கு போனோம்.
போலீஸ் : "சின்ன பையன் கிட்ட ஏன் வண்டிய கொடுத்து அனுப்பரீங்க, நாங்க இவனையும் அல்லவா கோர்டுக்கு கொண்டு போனோம்"
நான் : "ஊரல ஓட்டர தைரியத்தில் டவுனுக்கு வந்துட்டானுங்க, பைன் எல்லாம் எதுக்குங்க"
இப்படி பேசி அப்பா, 20 ரூபா தந்திட்டு வண்டிய எடுத்துட்டு வந்துட்டாரு
சில வருடம் கழித்து
நான் ஒரு மாலை நேரம் டிவிஎஸ் மொப்பட்டில் வந்து கொண்டிருந்தேன். அப்பவும் ஒரு போலீஸ் வண்டிய நிறுத்தினான்
இப்ப எனக்கு பயம் துளியும் இல்ல. அதுவும் நான் வந்து கொண்டிருந்தது ஒன் வே.
போலீஸ் : "லைசன்ஸ் இருக்கா"
நான் : "இல்ல"
போலீஸ் : "ஆர்சீ பூக் இருக்கா"
நான் : "கொண்டு வல்லீங்க"
போலீஸ் : "வண்டி இண்சூரன்ஸ் இருக்கா"
நான் : "கட்டரதே இல்லீங்க"
போலீஸ் : "வண்டி யாருது"
நான் : "அப்பாது"
போலீஸ் : "ஒன் வேயில் வர கூடாது தெரியுமுல்ல"
நான் : "நைட் தானுங்க"
போலீஸ் : "நைட் பத்து மனிக்கு மேல தான் ஒன்வே கிடையாது இப்ப மனி 9"
நான் : "தெரியாதுங்க"
போலீஸ் : "குடிச்சிருக்கியா"
நான் : "ஆமாங்க"
போலீஸ் :
"பைன் கட்டு
வண்டியில் லைட் எரியல ரூ.50
ஒஎ வேயில் வந்ததுக்கு ரூ. 50
லைசன்ஸ் இல்லதுக்கு ரூ 200
ஆர்சி புக் இல்லாதுக்கு ரூ 50
இன்சூரன்ஸ் இல்லதுக்கு ரூ 50
அப்பாவுக்கு தெரியாம வண்டி எடுத்ததுக்கு ரூ, 100
குடிச்சுட்டு வண்டி ஓட்டினதுக்கு ரூ. 1000"
போலீஸ் : "கட்டு 1500 ரூபாய"
நான் : அவ்வளவு காசு இல்லீங்க ஐயா
போலீஸ் : "அப்ப வண்டிய விடு ஸ்டேசனுக்கு"
நான் : இங்கே ஏதாவது அட்ஜஸ்டு பன்னிக்க முடியாதுங்களா
போலீஸ் : "ம் புத்திசாலியா இருக்க, படக் நு 100 கட்டிட்டு வண்டிய எடுத்துட்டு கிளம்பு"
நான் : "அவ்வளவு இல்லீங்க"
என்று சொல்லி 20 ரூபாய நீட்டினேன்.
போலீஸ் : " ஏம்பா நாங்க மூனு போலிசு இருக்கோம், விளையாடரியா 100 கட்டு, இல்ல விடு ஸ்டேசனுக்கு"
நான் : "என்கிட்ட 50 ரு தான் இருக்குங்க"
போலீஸ் : " சரி அத கொடுத்துட்டு போ"
நான் : "ஆளுக்கு 10 ரூ மொத்தம் ரூ 30 தரேன்"
போலீஸ் : " பேர்மா பேசர, ஸ்டேசனுக்கு போனா 1500 பேந்துரும், அதுக்கு வெரும் 30 தரியா"
எனக்கு தெரியும் அந்த 1500 இவங்களுக்கு வராது, கவர்மெண்டுக்கு தான்,
ஆனா நான் கொடுக்க போர முப்பது ரூ இவங்கலுக்கு அல்லவா,
நான் : "சார் 50 ரூ தான் இருக்கு, பெட்ரோல் போட 20 வேனும் (அப்ப பெட்ரோல் லிட்டர் ரூ.18) அதான் ரூ.30 தரேனு சொன்னேன், தப்பா நினைச்சுகாதீங்க"
போலீஸ் : சரி கொடுத்துட்டு போ, இனிமே தண்னி போட்டுட்டு ஓட்டாதே.
நான் கொடுத்துட்டு வீட்டுக்கு போயிட்டேன்.
சரி இனிமேல் யோக்கியமா இருக்கலாம்னு
லைசன்ஸ் எடுத்துகிட்டேன், ஒரு நாள் மீண்டும் போலிசிடம் நிறுந்தினேன்.
ஒழுங்கான ரோட்டில் தான் வந்தேன். (ஒன் வே இல்ல)
லைசன்ஸ் ஆர்.சீ பூக் காட்டியாச்சு, குடிக்கல.
போலீஸ் : இன்சூரன்ள் இருக்கா?
நான் : இல்ல
போலீஸ் : ஏன் இல்ல அப்ப கட்டு பைன.
நான் : சார் பழைய மொம்பட் சார், வித்தா 3000 கூட போகாது, இதுக்கு எவன் இன்சூரன்ஸ் தருவாங்க.
போலீஸ் : சரி ஒரு 50 ரூபா தந்துட்டு போ.
நான் : நான் 10 ரூபா தான் இருக்கு சார்
போலீஸ் : டேய் ஸ்டேசனுக்கு போனா 500 ரூபா தெண்டம் அழுவனும் தெரியுமல்ல
நான் : தெரியும் சார் ஆனா அது உங்களுக்கு கிடைக்காதே, இருக்கர 10 ரூபாய வாங்கிக்குங்க சார்.
போலீஸ் : சரி கொடுத்துட்டு நடைய கட்டு
இப்படி பல தடவை எனக்கு பழகி போச்சு, போலீஸ மேல இருக்கர மரியாதையே போச்சு.
ஒரு தடவை பைக்கில் செல்லும் போது நிறுத்தினான். நான் லைசன்ஸ் எடுத்தேன்.
போலீஸ் : தம்பி அதெல்லாம் நான் உங்கிட்ட கேட்டனா?
காலையிலிருந்து வெய்யில்ல நிக்கரேன். இன்னிக்கு ஒன்னும் தேரல.
நான் நினைச்சனா, over speed, rash driving என்று உனக்கு சார்ஜ் சீட் போட முடியும்.
ஆனா நான் அப்படி எல்லாம் ஈனதனமா செய்யரதில்லப்பா?
தண்ணி போட ஒரு 10 ரூ சார்டேஜ் ஆகுது, ஒரு 10 ரூபா கொடுத்துட்டு போப்பா.
கருமம்டா நு 5 ரூபா தந்திட்டு வந்தேன், திரும்பி பார்த்தேன், அடுத்த வண்டிய நிறுத்தி பிச்சை எடுத்துட்டு இருந்தான்.
ஒரு நாள் என் நன்பன் வண்டிய பிடிச்சு சார்ஜ் சீட்டு போடு கொடுத்துட்டாங்க.
அவன் பயந்த சுபாவம், என் கிட்ட வந்தான், சார்ஜ் சீட்ட காட்டினான்.
நான் : "ஏண்டா அந்த பிச்ச காரனுக்கு 10 ரூம் தந்துட்டு வரலாமுல்ல, வண்டிய விட்டுட்டு வந்திருக்க"
சரி நானும் போனேன், மூனு போலீசு காரங்க இருந்தாங்க. எக்கசக்க வண்டி பிடிச்சு வச்சிருந்தாங்க.
அவன பிடிச்ச போலீச பார்த்தேன்.
நான் : சார் இவன் வண்டி லைசன்ஸ் இல்லாம பிடிச்சுட்டீங்களாமா?
போலீஸ் : அதான் பை கட்டிட்டு எடுத்துட்டு போலாம்னு வந்தேன்.
(ஒரு 10 ரூபாய அவனிடம் தந்தேன்)
போலீஸ் : தம்பி நான் ரொம்ப ஸ்டிரிக்ட். சார்ஜெண்ட் வேற இருக்காரு.
சரி அவர பார்த்தேன், புரிந்து விட்டார்,
சார்ஜெண்ட் 100 ரூபா கொடுத்துட்டு போ,
நான் : சார் நாங்க வேலைக்கு போரவங்க, அவ்வளவு எங்க கிட்ட இருக்குமா சார்?
சார்ஜெண்ட் சரி நா சார்ஜெண்ட் ப்பா, போலீசு மாதிரி அரமா கேவலமா தராத, ஒரு 50 குடுத்துட்டு போ.
கூட்டமா இருப்பதால இதுக்கு மேல பேரம் பேச முடியாதுனு, 50 அழுதுட்டு வந்தோம்.
என்ன அப்படி பாக்கரீங்க. இது எல்லாம் தம்பில்லையானு கேக்கரீங்க, ஆனா உன்மையா நடந்ததே.
நன்பர்களே இது நான் 20 வருடங்களாக அனுபவித்த முற்றிலும் கற்பனை இல்லாத உன்மை சம்பவம்
நான் பள்ளிகூடம் படித்து கொண்டிருக்கும் போது ஒரு முரை லூனாவில் (அந்த காலத்து மொபட்) டவுனுக்கு போனேன்.
அப்ப போலீசு காரனிடம் சிக்கீட்டேன்.
போலீஸ் : "வயசு என்ன"
நான் : "16"
போலீஸ் : "லைசன்ஸ் இருக்கா"
நான் : "இல்ல"
அப்பரம் வண்டி கொண்டு போய் ஸ்டேசனில் விட்டு விட்டு அப்பாவை கூட்டிட்டு வர சொன்னான்.
எனக்கு பயம் வண்டி போயிருச்சோனு. இன்னிக்கு அப்பாகிட்ட நல்ல அடிதான்.
நான் பயந்து கொண்டே பஸ் ஏறு வீட்டுக்கு போய் அப்பாவிடம் அழுதேன்.
நான் : அப்பா, லைசன்ஸ் இல்லினு போலிசுகாரன் வண்டிய பிடுங்கி வச்சுட்டானப்பா
அப்பா : "அந்த நாய்களுக்கு ஒரு 10 ரூபா வீசிருந்தா விட்டுருப்பான், இது கூட தெரியாதா, சரி வா"
ஸ்ட்டேஸனுக்கு போனோம்.
போலீஸ் : "சின்ன பையன் கிட்ட ஏன் வண்டிய கொடுத்து அனுப்பரீங்க, நாங்க இவனையும் அல்லவா கோர்டுக்கு கொண்டு போனோம்"
நான் : "ஊரல ஓட்டர தைரியத்தில் டவுனுக்கு வந்துட்டானுங்க, பைன் எல்லாம் எதுக்குங்க"
இப்படி பேசி அப்பா, 20 ரூபா தந்திட்டு வண்டிய எடுத்துட்டு வந்துட்டாரு
சில வருடம் கழித்து
நான் ஒரு மாலை நேரம் டிவிஎஸ் மொப்பட்டில் வந்து கொண்டிருந்தேன். அப்பவும் ஒரு போலீஸ் வண்டிய நிறுத்தினான்
இப்ப எனக்கு பயம் துளியும் இல்ல. அதுவும் நான் வந்து கொண்டிருந்தது ஒன் வே.
போலீஸ் : "லைசன்ஸ் இருக்கா"
நான் : "இல்ல"
போலீஸ் : "ஆர்சீ பூக் இருக்கா"
நான் : "கொண்டு வல்லீங்க"
போலீஸ் : "வண்டி இண்சூரன்ஸ் இருக்கா"
நான் : "கட்டரதே இல்லீங்க"
போலீஸ் : "வண்டி யாருது"
நான் : "அப்பாது"
போலீஸ் : "ஒன் வேயில் வர கூடாது தெரியுமுல்ல"
நான் : "நைட் தானுங்க"
போலீஸ் : "நைட் பத்து மனிக்கு மேல தான் ஒன்வே கிடையாது இப்ப மனி 9"
நான் : "தெரியாதுங்க"
போலீஸ் : "குடிச்சிருக்கியா"
நான் : "ஆமாங்க"
போலீஸ் :
"பைன் கட்டு
வண்டியில் லைட் எரியல ரூ.50
ஒஎ வேயில் வந்ததுக்கு ரூ. 50
லைசன்ஸ் இல்லதுக்கு ரூ 200
ஆர்சி புக் இல்லாதுக்கு ரூ 50
இன்சூரன்ஸ் இல்லதுக்கு ரூ 50
அப்பாவுக்கு தெரியாம வண்டி எடுத்ததுக்கு ரூ, 100
குடிச்சுட்டு வண்டி ஓட்டினதுக்கு ரூ. 1000"
போலீஸ் : "கட்டு 1500 ரூபாய"
நான் : அவ்வளவு காசு இல்லீங்க ஐயா
போலீஸ் : "அப்ப வண்டிய விடு ஸ்டேசனுக்கு"
நான் : இங்கே ஏதாவது அட்ஜஸ்டு பன்னிக்க முடியாதுங்களா
போலீஸ் : "ம் புத்திசாலியா இருக்க, படக் நு 100 கட்டிட்டு வண்டிய எடுத்துட்டு கிளம்பு"
நான் : "அவ்வளவு இல்லீங்க"
என்று சொல்லி 20 ரூபாய நீட்டினேன்.
போலீஸ் : " ஏம்பா நாங்க மூனு போலிசு இருக்கோம், விளையாடரியா 100 கட்டு, இல்ல விடு ஸ்டேசனுக்கு"
நான் : "என்கிட்ட 50 ரு தான் இருக்குங்க"
போலீஸ் : " சரி அத கொடுத்துட்டு போ"
நான் : "ஆளுக்கு 10 ரூ மொத்தம் ரூ 30 தரேன்"
போலீஸ் : " பேர்மா பேசர, ஸ்டேசனுக்கு போனா 1500 பேந்துரும், அதுக்கு வெரும் 30 தரியா"
எனக்கு தெரியும் அந்த 1500 இவங்களுக்கு வராது, கவர்மெண்டுக்கு தான்,
ஆனா நான் கொடுக்க போர முப்பது ரூ இவங்கலுக்கு அல்லவா,
நான் : "சார் 50 ரூ தான் இருக்கு, பெட்ரோல் போட 20 வேனும் (அப்ப பெட்ரோல் லிட்டர் ரூ.18) அதான் ரூ.30 தரேனு சொன்னேன், தப்பா நினைச்சுகாதீங்க"
போலீஸ் : சரி கொடுத்துட்டு போ, இனிமே தண்னி போட்டுட்டு ஓட்டாதே.
நான் கொடுத்துட்டு வீட்டுக்கு போயிட்டேன்.
சரி இனிமேல் யோக்கியமா இருக்கலாம்னு
லைசன்ஸ் எடுத்துகிட்டேன், ஒரு நாள் மீண்டும் போலிசிடம் நிறுந்தினேன்.
ஒழுங்கான ரோட்டில் தான் வந்தேன். (ஒன் வே இல்ல)
லைசன்ஸ் ஆர்.சீ பூக் காட்டியாச்சு, குடிக்கல.
போலீஸ் : இன்சூரன்ள் இருக்கா?
நான் : இல்ல
போலீஸ் : ஏன் இல்ல அப்ப கட்டு பைன.
நான் : சார் பழைய மொம்பட் சார், வித்தா 3000 கூட போகாது, இதுக்கு எவன் இன்சூரன்ஸ் தருவாங்க.
போலீஸ் : சரி ஒரு 50 ரூபா தந்துட்டு போ.
நான் : நான் 10 ரூபா தான் இருக்கு சார்
போலீஸ் : டேய் ஸ்டேசனுக்கு போனா 500 ரூபா தெண்டம் அழுவனும் தெரியுமல்ல
நான் : தெரியும் சார் ஆனா அது உங்களுக்கு கிடைக்காதே, இருக்கர 10 ரூபாய வாங்கிக்குங்க சார்.
போலீஸ் : சரி கொடுத்துட்டு நடைய கட்டு
இப்படி பல தடவை எனக்கு பழகி போச்சு, போலீஸ மேல இருக்கர மரியாதையே போச்சு.
ஒரு தடவை பைக்கில் செல்லும் போது நிறுத்தினான். நான் லைசன்ஸ் எடுத்தேன்.
போலீஸ் : தம்பி அதெல்லாம் நான் உங்கிட்ட கேட்டனா?
காலையிலிருந்து வெய்யில்ல நிக்கரேன். இன்னிக்கு ஒன்னும் தேரல.
நான் நினைச்சனா, over speed, rash driving என்று உனக்கு சார்ஜ் சீட் போட முடியும்.
ஆனா நான் அப்படி எல்லாம் ஈனதனமா செய்யரதில்லப்பா?
தண்ணி போட ஒரு 10 ரூ சார்டேஜ் ஆகுது, ஒரு 10 ரூபா கொடுத்துட்டு போப்பா.
கருமம்டா நு 5 ரூபா தந்திட்டு வந்தேன், திரும்பி பார்த்தேன், அடுத்த வண்டிய நிறுத்தி பிச்சை எடுத்துட்டு இருந்தான்.
ஒரு நாள் என் நன்பன் வண்டிய பிடிச்சு சார்ஜ் சீட்டு போடு கொடுத்துட்டாங்க.
அவன் பயந்த சுபாவம், என் கிட்ட வந்தான், சார்ஜ் சீட்ட காட்டினான்.
நான் : "ஏண்டா அந்த பிச்ச காரனுக்கு 10 ரூம் தந்துட்டு வரலாமுல்ல, வண்டிய விட்டுட்டு வந்திருக்க"
சரி நானும் போனேன், மூனு போலீசு காரங்க இருந்தாங்க. எக்கசக்க வண்டி பிடிச்சு வச்சிருந்தாங்க.
அவன பிடிச்ச போலீச பார்த்தேன்.
நான் : சார் இவன் வண்டி லைசன்ஸ் இல்லாம பிடிச்சுட்டீங்களாமா?
போலீஸ் : அதான் பை கட்டிட்டு எடுத்துட்டு போலாம்னு வந்தேன்.
(ஒரு 10 ரூபாய அவனிடம் தந்தேன்)
போலீஸ் : தம்பி நான் ரொம்ப ஸ்டிரிக்ட். சார்ஜெண்ட் வேற இருக்காரு.
சரி அவர பார்த்தேன், புரிந்து விட்டார்,
சார்ஜெண்ட் 100 ரூபா கொடுத்துட்டு போ,
நான் : சார் நாங்க வேலைக்கு போரவங்க, அவ்வளவு எங்க கிட்ட இருக்குமா சார்?
சார்ஜெண்ட் சரி நா சார்ஜெண்ட் ப்பா, போலீசு மாதிரி அரமா கேவலமா தராத, ஒரு 50 குடுத்துட்டு போ.
கூட்டமா இருப்பதால இதுக்கு மேல பேரம் பேச முடியாதுனு, 50 அழுதுட்டு வந்தோம்.
என்ன அப்படி பாக்கரீங்க. இது எல்லாம் தம்பில்லையானு கேக்கரீங்க, ஆனா உன்மையா நடந்ததே.