PDA

View Full Version : ஐ.நா.அண்ணன்!!!



poo
15-05-2003, 07:11 AM
....................................
................................!!
.................................
..............................
..............................
............................?!!
...............................
.......................
...........................!!!?
.......................
..........................!!!!
..............................................
...........................................
......................................?!!
....................................
..............................
....................................!!!!!!!!.



- [b]என்ன புரிகிறதா என் ஐ.நா அண்ணன் கவிதை?!!

poo
15-05-2003, 07:15 AM
என்ன சொன்னாலும் எடுபடப்போவதில்லை..மௌனமே என் ஐ.நா அண்ணனின் மொழி!!!

ஆதலால் அதையே கவிதையாக்கிவிட்டேன்!!!! ( :lol: )

karikaalan
15-05-2003, 09:09 AM
கேள்விக்குறியாகிவிட்டதோ ஐநா?
கேலிக்குரியதாக்கிவிட்டீர்.

வாழ்த்துக்கள், பூ ஜி!

===கரிகாலன்

விகடன்
21-07-2008, 11:03 AM
எப்படியெல்லாம் சிந்திக்கிறீர்கள்.....

இளசு
21-07-2008, 05:43 PM
ஹ்ஹாஹ்ஹ்ஹா!
விஷப் பையில்லா பாம்பு..
சீறினாலும் புரியாது..
யாருக்கும் பயம் வாராது!

அண்ணனின் பாராட்டுகள் பூ!

இந்தக் கவிதை (!) எழுதிய பூ
மீண்டும் மன்றம் வரும் நாள் எந்நாள்?

பூமகள்
21-07-2008, 05:44 PM
ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்.....

இப்ப வே கண்ண கட்டுதே....!!

புள்ளிகளுக்குள் ஒரு கேலியா??!!

ஆயிரம் அர்த்தங்கள் பொதிந்த பதிவு.. கொஞ்சம் தெளிவுரை யாராவது எழுதுங்களேன்...

தமிழ் இலக்கியத்தையே.. தமிழ் நோட்சில் உள்ள தெளிவுரையில் படிச்ச குழந்தைகள் நாங்க.. இதெல்லாம் புரியுங்களா?

தீபன்
22-07-2008, 01:52 AM
இதுக்கு தமிழ் புரிஞ்சா காணாது... அரசியல் புரியணும்... அது அவ்வளவு லேசா... அரசியல் வாதிகளுக்கே அது புரியிறதில்ல..

அறிஞர்
22-07-2008, 06:20 PM
இது ரொம்ப குசும்பு கவிதை போல.. தாங்கலைப்பா..

பாலகன்
22-07-2008, 06:30 PM
புள்ளி இங்க இருக்கு கோலம் எங்கே

நல்லா புரிஞ்சிடுச்சி

வாழ்த்துக்கள்

உமாமீனா
01-03-2011, 10:04 AM
இந்த அண்ணன் தமிழ்/தமிழன் விசயத்தில் மட்டும் தான்யா?

M.Jagadeesan
02-03-2011, 06:26 AM
...........நம் மன்மோகன்சிங் அண்ணாவும் இப்படித்தான்.

கேள்வி:2ஜி அலைக்கற்றை விஷயத்தில் என்ன நடந்தது?

மன்மோகன்சிங்:...............................
......................................................
......................................................
......................................................!!

முரளிராஜா
22-03-2011, 06:49 AM
உங்கள் கவிதையை பாராட்டி நானும் ஒரு கவிதை எழுதுகிறேன்

.....................................
........................................

.........................................
.........................................?

உமாமீனா
11-04-2011, 10:49 AM
உங்கள் கவிதையை பாராட்டி நானும் ஒரு கவிதை எழுதுகிறேன்

.....................................
........................................

.........................................
.........................................?

மனதை உலுக்கியது, கவிதை சூப்பர் - அழகான ஆழமான வரிகள் - பாராட்டுக்கள் மு ரா

ஜானகி
11-04-2011, 11:02 AM
உங்கள் கவிதையை பாராட்டி நானும் ஒரு கவிதை எழுதுகிறேன்

.....................................
........................................

.........................................
.........................................?


ஆகா....என்ன ஒரு உயர்ந்த தத்துவம்.... பிரபஞ்சத்தின் முன் நாம் எல்லோரும் கடுகளவுதான் என்பதை எவ்வளவு சூசகமாக, அழகாகச் சொல்லியிருக்கிறார் மு. ரா அவர்கள்.... பெரிய ஞானிதான்...
கேள்விக்குறி ஆரம்பத்தில் இருந்தால் இன்னும் பொருத்தமாக இருந்திருக்குமோ....?

M.Jagadeesan
14-04-2011, 04:13 PM
மெளனம் ஆயிரம் கதை சொல்லும் என்பார்கள். மு.ரா.வின் கவிதையில் ஆயிரம் பொருளுண்டு.