nparaneetharan
18-05-2007, 12:31 PM
பூ விழுந்த மனசு
கவிதைத்தொகுப்பிலிருந்து.........
-
காலையில் நான் காணும்
வாசல் கோலம் நீயே !
காரிருளில் துணையாகும்
ஓளி தீபமும் நீயே !
கண் திரைக்குள் தினம்
தோன்றும் கனாவும் நீயே !
என் வாழ்விற்கு வாசம் தரும்
பூ வனமும் நீயே !
-
உறவெனும் பந்தத்தில்
உயிராய் இணைந்தவளே
வாழ்க்கை என்னும்
கணக்கில் வரவாய் வந்தவளே
கானல் நீராய் தோன்றி
மறைந்து போகாமல் - என்
தாகம் தீர்த்தவளே !
-
பனித்துளி தொட்டு சிலிர்க்கும்
புல்நுனிபோல் - உன்
பார்வையால் தவிக்கின்Nறுன்
பாலைவன ஓட்டகம்போல்
உன் காதல் தேக்கி வாழ்கின்றேன்
மழைமேகமாய் வருவாயா ?
என் மனத்தோப்பினுள்
சிறு தூறல் வீசிப்போவாயா ?
என்.பரணீதரன்
கவிதைத்தொகுப்பிலிருந்து.........
-
காலையில் நான் காணும்
வாசல் கோலம் நீயே !
காரிருளில் துணையாகும்
ஓளி தீபமும் நீயே !
கண் திரைக்குள் தினம்
தோன்றும் கனாவும் நீயே !
என் வாழ்விற்கு வாசம் தரும்
பூ வனமும் நீயே !
-
உறவெனும் பந்தத்தில்
உயிராய் இணைந்தவளே
வாழ்க்கை என்னும்
கணக்கில் வரவாய் வந்தவளே
கானல் நீராய் தோன்றி
மறைந்து போகாமல் - என்
தாகம் தீர்த்தவளே !
-
பனித்துளி தொட்டு சிலிர்க்கும்
புல்நுனிபோல் - உன்
பார்வையால் தவிக்கின்Nறுன்
பாலைவன ஓட்டகம்போல்
உன் காதல் தேக்கி வாழ்கின்றேன்
மழைமேகமாய் வருவாயா ?
என் மனத்தோப்பினுள்
சிறு தூறல் வீசிப்போவாயா ?
என்.பரணீதரன்