родроЩрпНроХро╡рпЗро▓рпН
09-05-2007, 03:27 AM
ரயில் பயணங்களில் ( உண்மை சம்பவம் )
இரு வாரங்களுக்கு முன்பு நடந்த சம்பவம். நானும் எனது நண்பரும் சென்னை செல்ல இரயிலில் டிக்கட் பதிவு செய்தோம். எனக்கு நடக்க இயலாது ஆகையால் கன்செஸன். மூன்றாம் வகுப்பு ஏசி. அதென்னவோ தொвயவில்லை. கன்செஸன் என்றால் சன்னலோரம் தான் இடம் கிடைக்கும்.விபரம் தொвயாமல் போர்வை, காற்று தலைகாணி எல்லாம் எடுத்து சென்றேன். ஆனால் அங்கு இதெல்லாம் கொடுத்தனர். முதன் முதலில் ஏசியில் பயணம் அல்லவா ? தொвய வில்லை. சாв இரவு உணவு அருந்தலாம் என்று பார்த்தால், கைகழுவ இயலவில்லை. கழிவரை சென்று கழுவி வந்தால், மீண்டும் கையை கீழே வைக்க வேண்டும். அதனால் இயலவில்லை. வாழைப்பழமும் பாலும் சாப்பிட்டு விட்டு படுத்தாகி விட்டது. ஒரு மணி. இயற்கை உபாதை அழைக்க, மெதுவாக தவழ்ந்து கழிவறை சென்றேன். அங்கே....எப்படி கையை கீழே வைப்பது..? சுத்தப்படுத்தாமல் உண்மையான நரகத்தினை அங்கு கண்டேன். வருத்ததுடன் படுக்கைக்கு திரும்பி வந்து, இயற்கை உபாதையை கழிக்க இயலாமல் தூங்கவும் இயலாமல் நான் பட்ட பாடு எனக்கு தான் தொвயும். விடிகாலை... சென்னை வந்தாகி விட்டது. இரயில் நின்ற பிளாட்பாரத்திலிருந்து வெளியில் செல்ல வேண்டும். எப்படி.. தவழ முடியுமா ? இயலாது. போர்டரை அழைத்து ஒரு நாற்காலி கிடைக்குமா என்றார் என் நண்பர். அது எங்கோ இருக்கும். எனக்கு தொвயாது என்றார். இந்த களேபரத்திலும் குளிர் காற்றை அனுபவித்து கொண்டு இருந்தேன். என்ன செய்வது ? என்னை போல இருப்போருக்கு கிடைக்கும் போது அனுபவித்து கொள்ளவேண்டியதுதான். சுற்றுலாவது ஒன்னாவது ? எங்கே செல்ல இயலும். ஒரு வழியாக என்ன கேட்கிறீங்க என்றார் நண்பர். அம்பது ரூவாய் கேட்க , எங்கோ இருந்த நாற்காலி சடக்கென்று என் முன்னே வந்தது. நமக்கு அதில் உட்கார்ந்து அனுபவம் இல்லையாதலால், போர்டாвன் திட்டினை வாங்கி கொண்டு எழும்பூர் இரயில் நிலையத்தின் வாசலில் இறக்கப்பட்டேன். அடுத்து ஆட்டோ. பேரம். நூறு ரூபாய்க்கு படிந்தார். இரவு நேரம். மீண்டும் இரயில் நிலையம். எனது நண்பர் நாற்காலியினை எங்காவது பிடித்து வருகிறேன் என்று சொல்லி விட்டு சென்றார். பத்து மணிக்கும் இரயில். ஏழு மணி அளவில் எழும்பூர் நிலயத்தின் படியில் அமர்ந்தேன். மணி ஒன்பது இருபது. ஒரு ஓட்டை நாற்காலியினை வேர்க்க விரு விருக்க கொண்டு வந்தார் நண்பர்.
ஸ்டேசன் மாஸ்டாвடம் நாற்காலி வேண்டும் என்று கேட்டு இருக்கிறார். தருகிறேன் என்று சொல்லி ஒரு நல்ல நாற்காலியினை கொடுத்து இருக்கிறார். அதற்க்குள் போர்டர் வந்து எதுக்கு நாற்காலியினை எடுக்கின்றீர்கள் என்று எடுக்க விடாமல் தடுத்து இருக்கின்றார். அந்த சமயத்தில் டெபுட்டி ஸ்டேசன் மாஸ்டர் உயர்திரு பாஸ்கர் நண்பாвடம் இந்த நாற்காலி வி ஐ பிக்கு மட்டும் தான் தருவோம் என்று சொல்லி எடுத்த நாற்காலியினை பிடுங்கி உள்ளே வைத்து விட்டார். அந்த சமயத்தில் வந்த ஒரு போர்டர் அந்த நாற்காலியினை எடுத்து சென்று விட்டாராம். அதற்கு பாஸ்கர் சார் ஒன்றும் சொல்ல வில்லையாம். நண்பருக்கு என்ன செய்வது என்று தடுமாற்றம். அப்போது அங்கு வந்த விஜயகுமார் என்ற ஸ்டேசன் சிக்னல் இன்சார்ஜ் ஒரு ஓட்டை நாற்காலியினை தந்து இருக்கிறார். கால் ஒடிந்த நாற்காலி கால் இல்லாதவருக்கு. என்னை போலவே அந்த நாற்காலியும் ஊனமுற்றது. அதில் என்னை அமர வைத்து, நண்பர் இரயில் நிற்கும் பிளாட்பாரத்துக்கு தள்ளி சென்றார். நண்பர் வியர்வையில் குளித்து இருந்தார். நாற்காலியின் சக்கரம் சுழலாமல் சண்டித்தனம் செய்தது. தள்ளி வரும் போது பாதையில் விலகாமல் இருந்த ஒருவாвன் மீது இலேசாக இடித்து விட அவர் சண்டைக்கு வந்து விட்டார். அவாвடம் மன்னிப்பு கேட்டு விட்டு பயணத்தை தொடர்ந்தார் எனது நண்பர் இரு ஊனமுற்றவர்களுடன்.
வி ஐ பி க்கு மட்டும் தான் பணம் கட்டுகிறாரா ? வி ஐ பிக்கு மட்டும் தான் நல்ல நாற்காலியா ? எனக்கும் அவருக்கும் ஒரே ரத்தம் தானே. எங்களுக்கு உதவதானே அரசாங்க பணியாளர்கள் இருக்கின்றார்கள். அரசியல் சட்டத்தில் வி ஐ பிக்கு ஒரு நடை முறையும் எனக்கும் ஒரு நடை முறையும் பின் பற்ற வேண்டும் என்று எழுதப்பட்டு இருக்கின்றதா ? ( எனக்கு தொвயவில்லை,அப்படி ஏதேனும் இருக்கின்றதா ?). இப்படி என்னனவோ கேள்விகள் மனதினுள். என்ன செய்ய இயலும் என்னால். எளியோரை வாதிப்பது வலியோருக்கு வாடிக்கையா ? கால்கள் ஊனமாக பிறந்தது குற்றமா ? அப்படி குற்றமெனில் அரசாங்கமே எங்களை கருணை கொலை செய்து விடலாம் அல்லவா ? உயிரோடு வைத்து வேதனை செய்து கொல்லாமல் கொல்லுவதுதான் அரசாங்கத்துக்கு வாடிக்கையா ? அரசு அதிகாбвகளே, என்னை போன்றோரை பார்த்தால் கொஞ்சம் விஷம் கொடுத்து விடுங்களேன். புண்ணியமாக போகும். கலெகடர் அலுவலகத்தில் கணிபொறி பணி காலி இடம் இருப்பதாக கேள்விப்பட்டு மனு கொடுக்க சென்று இருந்த போது, அங்கிருந்த அதிகாбвகள் அப்படி ஏதும் இல்லை என மறுத்து விட்டனர். ஊனமுற்றோர் அடையாள அட்டை வாங்க வருமாறு அறிவிப்பு செய்தனர். நண்பருடன் சென்ற போது, போட்டோ எடுக்க பணம், அப்புறம் ஆறு கிலோமீட்டர் தாண்டி இருக்கும் அரசு மருத்துவ மனையில் கைஎழுத்து வாங்கினால் தான் அட்டை செல்லும் என் கின்றனர். அந்த மருத்துவர் அந்த சமயத்தில் அங்கு இருந்தால், வீண் அழைச்சல் இல்லை. இப்படி எங்கு சென்றாலும் கஸ்டப்படுத்தபடும் , உதாசீனபடுத்த படும் ஊனமுற்றவர் என்ன பாவம் செய்தார்கள்.
அதனால் தான் சொல்லுகிறேன் எனது அருமை நண்பர்களே....
பாவத்தின் சுமைகளை சுமந்து கொண்டு, அரசால் புறக்கணிக்கப்பட்ட, எதையும் அனுபவித்து பார்க்க முடியாத, வேதனையிலும் வெந்து கொண்டு, என்று சாவு வரும் என்று காத்துகொண்டு இருக்கும் உள்ளங்கள் தவழ்ந்து வரும் போது, பாதையில் குறுக்கிடாமல் சற்று விலகி வழி விட்டால், எனது இந்த கட்டுரைக்கு ஒரு அர்த்தம் உண்டு.. என்ன செய்வீர்களா ???
அன்புடன்,
தங்கவேல்.
இரு வாரங்களுக்கு முன்பு நடந்த சம்பவம். நானும் எனது நண்பரும் சென்னை செல்ல இரயிலில் டிக்கட் பதிவு செய்தோம். எனக்கு நடக்க இயலாது ஆகையால் கன்செஸன். மூன்றாம் வகுப்பு ஏசி. அதென்னவோ தொвயவில்லை. கன்செஸன் என்றால் சன்னலோரம் தான் இடம் கிடைக்கும்.விபரம் தொвயாமல் போர்வை, காற்று தலைகாணி எல்லாம் எடுத்து சென்றேன். ஆனால் அங்கு இதெல்லாம் கொடுத்தனர். முதன் முதலில் ஏசியில் பயணம் அல்லவா ? தொвய வில்லை. சாв இரவு உணவு அருந்தலாம் என்று பார்த்தால், கைகழுவ இயலவில்லை. கழிவரை சென்று கழுவி வந்தால், மீண்டும் கையை கீழே வைக்க வேண்டும். அதனால் இயலவில்லை. வாழைப்பழமும் பாலும் சாப்பிட்டு விட்டு படுத்தாகி விட்டது. ஒரு மணி. இயற்கை உபாதை அழைக்க, மெதுவாக தவழ்ந்து கழிவறை சென்றேன். அங்கே....எப்படி கையை கீழே வைப்பது..? சுத்தப்படுத்தாமல் உண்மையான நரகத்தினை அங்கு கண்டேன். வருத்ததுடன் படுக்கைக்கு திரும்பி வந்து, இயற்கை உபாதையை கழிக்க இயலாமல் தூங்கவும் இயலாமல் நான் பட்ட பாடு எனக்கு தான் தொвயும். விடிகாலை... சென்னை வந்தாகி விட்டது. இரயில் நின்ற பிளாட்பாரத்திலிருந்து வெளியில் செல்ல வேண்டும். எப்படி.. தவழ முடியுமா ? இயலாது. போர்டரை அழைத்து ஒரு நாற்காலி கிடைக்குமா என்றார் என் நண்பர். அது எங்கோ இருக்கும். எனக்கு தொвயாது என்றார். இந்த களேபரத்திலும் குளிர் காற்றை அனுபவித்து கொண்டு இருந்தேன். என்ன செய்வது ? என்னை போல இருப்போருக்கு கிடைக்கும் போது அனுபவித்து கொள்ளவேண்டியதுதான். சுற்றுலாவது ஒன்னாவது ? எங்கே செல்ல இயலும். ஒரு வழியாக என்ன கேட்கிறீங்க என்றார் நண்பர். அம்பது ரூவாய் கேட்க , எங்கோ இருந்த நாற்காலி சடக்கென்று என் முன்னே வந்தது. நமக்கு அதில் உட்கார்ந்து அனுபவம் இல்லையாதலால், போர்டாвன் திட்டினை வாங்கி கொண்டு எழும்பூர் இரயில் நிலையத்தின் வாசலில் இறக்கப்பட்டேன். அடுத்து ஆட்டோ. பேரம். நூறு ரூபாய்க்கு படிந்தார். இரவு நேரம். மீண்டும் இரயில் நிலையம். எனது நண்பர் நாற்காலியினை எங்காவது பிடித்து வருகிறேன் என்று சொல்லி விட்டு சென்றார். பத்து மணிக்கும் இரயில். ஏழு மணி அளவில் எழும்பூர் நிலயத்தின் படியில் அமர்ந்தேன். மணி ஒன்பது இருபது. ஒரு ஓட்டை நாற்காலியினை வேர்க்க விரு விருக்க கொண்டு வந்தார் நண்பர்.
ஸ்டேசன் மாஸ்டாвடம் நாற்காலி வேண்டும் என்று கேட்டு இருக்கிறார். தருகிறேன் என்று சொல்லி ஒரு நல்ல நாற்காலியினை கொடுத்து இருக்கிறார். அதற்க்குள் போர்டர் வந்து எதுக்கு நாற்காலியினை எடுக்கின்றீர்கள் என்று எடுக்க விடாமல் தடுத்து இருக்கின்றார். அந்த சமயத்தில் டெபுட்டி ஸ்டேசன் மாஸ்டர் உயர்திரு பாஸ்கர் நண்பாвடம் இந்த நாற்காலி வி ஐ பிக்கு மட்டும் தான் தருவோம் என்று சொல்லி எடுத்த நாற்காலியினை பிடுங்கி உள்ளே வைத்து விட்டார். அந்த சமயத்தில் வந்த ஒரு போர்டர் அந்த நாற்காலியினை எடுத்து சென்று விட்டாராம். அதற்கு பாஸ்கர் சார் ஒன்றும் சொல்ல வில்லையாம். நண்பருக்கு என்ன செய்வது என்று தடுமாற்றம். அப்போது அங்கு வந்த விஜயகுமார் என்ற ஸ்டேசன் சிக்னல் இன்சார்ஜ் ஒரு ஓட்டை நாற்காலியினை தந்து இருக்கிறார். கால் ஒடிந்த நாற்காலி கால் இல்லாதவருக்கு. என்னை போலவே அந்த நாற்காலியும் ஊனமுற்றது. அதில் என்னை அமர வைத்து, நண்பர் இரயில் நிற்கும் பிளாட்பாரத்துக்கு தள்ளி சென்றார். நண்பர் வியர்வையில் குளித்து இருந்தார். நாற்காலியின் சக்கரம் சுழலாமல் சண்டித்தனம் செய்தது. தள்ளி வரும் போது பாதையில் விலகாமல் இருந்த ஒருவாвன் மீது இலேசாக இடித்து விட அவர் சண்டைக்கு வந்து விட்டார். அவாвடம் மன்னிப்பு கேட்டு விட்டு பயணத்தை தொடர்ந்தார் எனது நண்பர் இரு ஊனமுற்றவர்களுடன்.
வி ஐ பி க்கு மட்டும் தான் பணம் கட்டுகிறாரா ? வி ஐ பிக்கு மட்டும் தான் நல்ல நாற்காலியா ? எனக்கும் அவருக்கும் ஒரே ரத்தம் தானே. எங்களுக்கு உதவதானே அரசாங்க பணியாளர்கள் இருக்கின்றார்கள். அரசியல் சட்டத்தில் வி ஐ பிக்கு ஒரு நடை முறையும் எனக்கும் ஒரு நடை முறையும் பின் பற்ற வேண்டும் என்று எழுதப்பட்டு இருக்கின்றதா ? ( எனக்கு தொвயவில்லை,அப்படி ஏதேனும் இருக்கின்றதா ?). இப்படி என்னனவோ கேள்விகள் மனதினுள். என்ன செய்ய இயலும் என்னால். எளியோரை வாதிப்பது வலியோருக்கு வாடிக்கையா ? கால்கள் ஊனமாக பிறந்தது குற்றமா ? அப்படி குற்றமெனில் அரசாங்கமே எங்களை கருணை கொலை செய்து விடலாம் அல்லவா ? உயிரோடு வைத்து வேதனை செய்து கொல்லாமல் கொல்லுவதுதான் அரசாங்கத்துக்கு வாடிக்கையா ? அரசு அதிகாбвகளே, என்னை போன்றோரை பார்த்தால் கொஞ்சம் விஷம் கொடுத்து விடுங்களேன். புண்ணியமாக போகும். கலெகடர் அலுவலகத்தில் கணிபொறி பணி காலி இடம் இருப்பதாக கேள்விப்பட்டு மனு கொடுக்க சென்று இருந்த போது, அங்கிருந்த அதிகாбвகள் அப்படி ஏதும் இல்லை என மறுத்து விட்டனர். ஊனமுற்றோர் அடையாள அட்டை வாங்க வருமாறு அறிவிப்பு செய்தனர். நண்பருடன் சென்ற போது, போட்டோ எடுக்க பணம், அப்புறம் ஆறு கிலோமீட்டர் தாண்டி இருக்கும் அரசு மருத்துவ மனையில் கைஎழுத்து வாங்கினால் தான் அட்டை செல்லும் என் கின்றனர். அந்த மருத்துவர் அந்த சமயத்தில் அங்கு இருந்தால், வீண் அழைச்சல் இல்லை. இப்படி எங்கு சென்றாலும் கஸ்டப்படுத்தபடும் , உதாசீனபடுத்த படும் ஊனமுற்றவர் என்ன பாவம் செய்தார்கள்.
அதனால் தான் சொல்லுகிறேன் எனது அருமை நண்பர்களே....
பாவத்தின் சுமைகளை சுமந்து கொண்டு, அரசால் புறக்கணிக்கப்பட்ட, எதையும் அனுபவித்து பார்க்க முடியாத, வேதனையிலும் வெந்து கொண்டு, என்று சாவு வரும் என்று காத்துகொண்டு இருக்கும் உள்ளங்கள் தவழ்ந்து வரும் போது, பாதையில் குறுக்கிடாமல் சற்று விலகி வழி விட்டால், எனது இந்த கட்டுரைக்கு ஒரு அர்த்தம் உண்டு.. என்ன செய்வீர்களா ???
அன்புடன்,
தங்கவேல்.