PDA

View Full Version : பாம்பென்றால் படையும் நடுங்க வேண்டாமா!



ஜோய்ஸ்
05-05-2007, 06:21 AM
நம் தமிழகத்தில் உள்ள புதுச்சேரி, வாணரப்பேட்டை குடியிருப்பு பகுதியில், ஒரு வீட்டில் 9 அடி நீள சாரை பாம்பு நேற்று காலை பிடிபட்டது. அதை வனத்துறையினரிடம் ஒப்படைக்க, வாலிபர்கள் சர்வ சாதாரணமாக சைக்கிளில் எடுத்துச் சென்றனர்.
பாருங்கள்,
ஒடுகிற பாம்பை பிடிக்கிற வயது என்பது இதுதானோ?
சொடுக்குங்கள் சுட்டியை.

http://www.dinakaran.co.in/epaperdinakaran/552007/DN_05-05-07_E1-%2004-01%20CNI.jpg

ஓவியன்
05-05-2007, 06:34 AM
அட போங்க ஜோய்!

அது சாரைப் பாம்பு என்பதால் தூக்கிப் போகிறார்கள் - அது மட்டும் நாகப் பாம்பாக இருந்தால்????