View Full Version : அன்னை
மனோஜ்
03-05-2007, 03:05 PM
பிறப்பில் தன்னை கொடுத்து
வளர்ப்பில் தன் உழைப்பை கொடுத்து
இறப்பில் மாறப் பிரிவை கொடுப்பவர்
மனோஜ்... இதேமாதிரியே நன்றாக முயலுங்கள்...
இறுதி வரி மட்டும் எனக்கு குழப்பம்...
எல்லாவற்றையும் மகனுக்கே கொடுப்பவர்தானே அன்னை.. விதிவிலக்குகளும் உண்டு...]
பிழையிருந்தமையால் 15 பணம் மட்டுமே
-----------------------------------------
தலைப்பை அன்னை என்று மாற்றுங்கள்.. பிறிவு அல்ல பிரிவு... ஒற்றுப் பிழை சரிசெய்துகொள்ளுங்கள்....
அறிஞர்
03-05-2007, 03:18 PM
அன்னைக்கு இணை யாருண்டு...
மீண்டும் அன்னையை பற்றி.. சிந்திக்க வைத்த மூவரிகள்....
---
பிழைகள் திருத்தப்பட்டது.
மனோஜ்
03-05-2007, 03:23 PM
இறக்கும் பொழது நம் மனதில் என்றும் நிலைப்பதால்
நன்றி ஆதவா நீங்கள் எழுதிய குறுங்கவிதை பார்த்து எழதியது இது
மிக்க மிக்க நன்றி அறிஞரே
ஓவியா
04-05-2007, 12:06 AM
அம்மா என் முதல் ஆசான். முதல் தெய்வம்.
அழகிய கவி.
நன்றி மனோஜ்.
ஷீ-நிசி
04-05-2007, 03:40 AM
நல்லாருக்கு மனோஜ்... தொடருங்கள்!
பென்ஸ்
04-05-2007, 04:19 AM
உன்மையை எழுதும் போது
கவிதை இன்னும் அழகாக தெரிகிரது அல்லவா மனோஜ்....
வாழ்த்துகள்....
mravikumaar
04-05-2007, 04:37 AM
அன்னையைப் பற்றி ஒரு
அழகான கவிதை
வாழ்த்துக்கள்.
அன்புடன்
ரவி
அரசன்
04-05-2007, 05:22 AM
ஆம்! உண்மைதான். நல்லாயிருக்கு வாழ்த்துக்கள்
மனோஜ்
04-05-2007, 02:05 PM
ஓவிய அக்காவுக்கும்
பென்ஸ் அண்ணாவிற்கும்
ஷீ க்கும்
ரவி
கருவை கலியமூர்த்தி அவர்களுக்கும் என் நன்றிகள்
ஓவியன்
06-05-2007, 05:52 AM
அன்னை - இதுவே ஒரு சொல் கவிதை
தந்த மனோஜுக்கு நன்றிகள்.