ஆதவா
03-05-2007, 11:31 AM
வணக்கம் அவையோரே..
கவிஞனாகும் முன் முதலில் ரசிகனாகவேண்டும்.. கவிதை எழுதத் தூண்டிய பாரதியை இந்நேரத்தில் நினைவு கூர்கிறேன். வெறும் கவிதை என்ற பானைக்குள்ளே தவளையாக இருந்துவிட்டேன்.. அதனால்தான் என்னவோ எனக்கு கதையும் தோணவில்லை. அப்படியே தோணினாலும் முடிவை முடிப்பதில் தோற்றுவிடுகிறேன். சரி. போகட்டும். மன்றத்தில் நான் ரசித்த சில பதிவுகள் நிறைய இருக்கிறது. ஒவ்வொரு படைப்புகளும் ரசிக்கும் படியாக இருந்தாலும் குறிப்பிட்ட சிலவற்றை நான் நிச்சயம் சொல்லியே ஆகவேண்டும். எனது அறிமுகத் திரியில் சொந்த படைப்புகளே நிரம்பிவிட்டதாலும் மேலும் அதைப் புதுப்பிக்க வேண்டி, தனித்திரியாகவே தொடங்கிவிடுகிறேன்.
கவிஞனாக என்னைக் கண்ட நீங்கள் ஒரு ரசிகனாக ஒவ்வொரு பதிப்புகளையும் கண்டுவிடுங்கள். எனது கவிதைகளை நான் ரசிப்பதுண்டு. அது சுயநலம். அப்படி இருந்துதான் ஆகவேண்டும். மற்றவர்கள் இங்கே இருக்கிறார்கள்.. மன்றத்திற்கு நானும் ஷீ-நிசியும் தான் வந்தோம்... அப்போதே அவரது கும்பகோணக் கவிதைக்கு ரசிகனாகிவிட்டேன்... அவ்வளவு நேர்த்தியாக இருந்தது. இம்மாதிரி பல இருக்கின்றன. ஒவ்வொன்றாகத் தேடி எடுத்துத் தருகிறேன். நிச்சயம் காலம் ஆகும். அவ்வப்போது வந்து பார்த்துக்கொள்ளுங்கள்..
கவிதைகள் மட்டுமல்ல ஏனைய அனைத்து துறைகளிலும் எனது ரசனைத்தனம் உள்ளது.
பழைய பதிப்புகளே இன்னும் இருக்கிறது... கொஞ்ச கால அவகாசம் வேண்டும்...
எனக்குப் பிடித்த கவிதைகள் :
குடந்தையில் கருகிய குழந்தைகள் (http://www.tamilmantram.com/vb/showpost.php?p=164003&postcount=15) - ஷீ-நிசி - வார்த்தைகளின் பிரயோகமும் கருத்தும் சிறந்த கவிஞருக்குண்டான வாய்ப்பு
ஒன்றுமில்லை (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=5951) - பூ - என் கவிதைகளின் அடுத்த பரிமாணத்திற்கு கொண்டு சென்ற கவிதை. கருத்து..... பலே
நிலாப் பெண் (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=7886) - ஷீ-நிசி - படக்கவிதை எப்படி எழுதவேண்டுமென்ற மிகச்சரியான வார்த்தைகளின் விளையாடல்...
பிள்ளைப்பேறு (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=8370)- ஷீ-நிசி - அருமையான வார்த்தை அதோடு கருவும் சூப்பர்...
திரைவிலகக் காத்திருக்கிறேன் (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=8619)-பூ - முதிர்கன்னியின் வாழ்நிலையை மிக அதிகப்படியான அர்த்தங்களுடன் குறைந்தவார்த்தைகள்..
கரகக்கிளி (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=8401) - பூ - கிராமிய நடனக்குழுவின் நடக்கும் சில வேதனை விஷயங்கள்..
கற்சிலையும் உயிர்பெறும் காதலில் (http://http://www.tamilmantram.com/vb/showpost.php?p=175572&postcount=12) - ஓவியா - சிலிர்க்க வைக்கும் படக்கவிதை முதல்பரிசை அள்ளிய கவிதை.
பூமியில் ஒரு வானவில் (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=9179) - ஷீ-நிசி - படக்கவிதை... காதல் கற்பனை என்று உள்ளம் கொள்ளை போகும் கவிதை.. பிரமாதம்.
ஸ்மைலீஸ் (http://www.tamilmantram.com/vb/showpost.php?p=181696&postcount=8) - ஓவியா - சாதாரண ஸ்மைலீஸுக்கும் அர்த்தம் கண்டுபிடித்த அந்த சிந்தனையை நான் மிகவும் ரசித்தேன்..
சிரிப்பு/கேலி
ராஜாவின் ரவுசுப் பக்கம் (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=7253)- ராஜா - சிரிப்பு வெடிகள், வயிறு குலுங்கும், கண்கள் அழுகும்..
கதைகள் :
கள்ளியிலும் பால் (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=7779)- ராகவன் - சில கணங்களில் எனது விழிகளைத் திறந்த கதை என்றுகூட சொல்லலாம்.. அழகான நடை.
கவிஞனாகும் முன் முதலில் ரசிகனாகவேண்டும்.. கவிதை எழுதத் தூண்டிய பாரதியை இந்நேரத்தில் நினைவு கூர்கிறேன். வெறும் கவிதை என்ற பானைக்குள்ளே தவளையாக இருந்துவிட்டேன்.. அதனால்தான் என்னவோ எனக்கு கதையும் தோணவில்லை. அப்படியே தோணினாலும் முடிவை முடிப்பதில் தோற்றுவிடுகிறேன். சரி. போகட்டும். மன்றத்தில் நான் ரசித்த சில பதிவுகள் நிறைய இருக்கிறது. ஒவ்வொரு படைப்புகளும் ரசிக்கும் படியாக இருந்தாலும் குறிப்பிட்ட சிலவற்றை நான் நிச்சயம் சொல்லியே ஆகவேண்டும். எனது அறிமுகத் திரியில் சொந்த படைப்புகளே நிரம்பிவிட்டதாலும் மேலும் அதைப் புதுப்பிக்க வேண்டி, தனித்திரியாகவே தொடங்கிவிடுகிறேன்.
கவிஞனாக என்னைக் கண்ட நீங்கள் ஒரு ரசிகனாக ஒவ்வொரு பதிப்புகளையும் கண்டுவிடுங்கள். எனது கவிதைகளை நான் ரசிப்பதுண்டு. அது சுயநலம். அப்படி இருந்துதான் ஆகவேண்டும். மற்றவர்கள் இங்கே இருக்கிறார்கள்.. மன்றத்திற்கு நானும் ஷீ-நிசியும் தான் வந்தோம்... அப்போதே அவரது கும்பகோணக் கவிதைக்கு ரசிகனாகிவிட்டேன்... அவ்வளவு நேர்த்தியாக இருந்தது. இம்மாதிரி பல இருக்கின்றன. ஒவ்வொன்றாகத் தேடி எடுத்துத் தருகிறேன். நிச்சயம் காலம் ஆகும். அவ்வப்போது வந்து பார்த்துக்கொள்ளுங்கள்..
கவிதைகள் மட்டுமல்ல ஏனைய அனைத்து துறைகளிலும் எனது ரசனைத்தனம் உள்ளது.
பழைய பதிப்புகளே இன்னும் இருக்கிறது... கொஞ்ச கால அவகாசம் வேண்டும்...
எனக்குப் பிடித்த கவிதைகள் :
குடந்தையில் கருகிய குழந்தைகள் (http://www.tamilmantram.com/vb/showpost.php?p=164003&postcount=15) - ஷீ-நிசி - வார்த்தைகளின் பிரயோகமும் கருத்தும் சிறந்த கவிஞருக்குண்டான வாய்ப்பு
ஒன்றுமில்லை (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=5951) - பூ - என் கவிதைகளின் அடுத்த பரிமாணத்திற்கு கொண்டு சென்ற கவிதை. கருத்து..... பலே
நிலாப் பெண் (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=7886) - ஷீ-நிசி - படக்கவிதை எப்படி எழுதவேண்டுமென்ற மிகச்சரியான வார்த்தைகளின் விளையாடல்...
பிள்ளைப்பேறு (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=8370)- ஷீ-நிசி - அருமையான வார்த்தை அதோடு கருவும் சூப்பர்...
திரைவிலகக் காத்திருக்கிறேன் (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=8619)-பூ - முதிர்கன்னியின் வாழ்நிலையை மிக அதிகப்படியான அர்த்தங்களுடன் குறைந்தவார்த்தைகள்..
கரகக்கிளி (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=8401) - பூ - கிராமிய நடனக்குழுவின் நடக்கும் சில வேதனை விஷயங்கள்..
கற்சிலையும் உயிர்பெறும் காதலில் (http://http://www.tamilmantram.com/vb/showpost.php?p=175572&postcount=12) - ஓவியா - சிலிர்க்க வைக்கும் படக்கவிதை முதல்பரிசை அள்ளிய கவிதை.
பூமியில் ஒரு வானவில் (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=9179) - ஷீ-நிசி - படக்கவிதை... காதல் கற்பனை என்று உள்ளம் கொள்ளை போகும் கவிதை.. பிரமாதம்.
ஸ்மைலீஸ் (http://www.tamilmantram.com/vb/showpost.php?p=181696&postcount=8) - ஓவியா - சாதாரண ஸ்மைலீஸுக்கும் அர்த்தம் கண்டுபிடித்த அந்த சிந்தனையை நான் மிகவும் ரசித்தேன்..
சிரிப்பு/கேலி
ராஜாவின் ரவுசுப் பக்கம் (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=7253)- ராஜா - சிரிப்பு வெடிகள், வயிறு குலுங்கும், கண்கள் அழுகும்..
கதைகள் :
கள்ளியிலும் பால் (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=7779)- ராகவன் - சில கணங்களில் எனது விழிகளைத் திறந்த கதை என்றுகூட சொல்லலாம்.. அழகான நடை.