slgirl
19-04-2007, 12:06 PM
கொழும்பு நகர (நரக) வாழ்க்கை...
மனிதம் என்பதே இங்கு இல்லை
மனிதரோ கோர உணர்வுகளுடன்
மண்ணில் வாழ முடியா தமிழர்
மரத்துப்போய் இங்கு வருகின்றனர்
மரணத்துக்கு தள்ளும் வண்ணம்
மனிதர்கள்(சிங்களவர்) நடக்கின்றனர்
செல்லும் இடங்களிலெல்லாம்
செல்லாத சோதனை செய்வர்
செல் குண்டு வீச்சுக்களை தாங்கியவர்கள்
சொல் வீச்சுக்களை கேட்டு தவிக்கின்றனர்
செருப்பாக கூட இருந்து உதவுவார்கள்
செருப்பாகவும் மதிக்கான் சிங்களவன்
சிந்தனைகளின் ஊற்றாக திகழ்பவர்கள்
சிந்தனை வாதிகள் எம்மக்கள் என்றும்
சிந்தனை ஆமாம் மகிந்த சிந்தனை
சிந்திக்க வைக்கவில்லை எம்மவரை
சிதறடிக்க வைக்கின்றது இங்கே
சிறுமையாக்க படுகின்றார்கள் எம்மவர்கள்
பொருளுக்கு ஏற்ப விலையில்லை
பொறுமையாக கூலி வேலை செய்து
பெறும் அரைக்காசில் என்ன வாங்குவது
பெருமையாக வாகனத்திலே இருந்தபடி
பொருளுக்கு ஓடர் கொடுப்பார்கள்
பெருமை பிடித்த பணத்தின் அடிமைகள்
நிம்மதி என்பது இங்கு இல்லை எம்மவர்கு
நித்தமும் ஆமி பொலிஸ் சோதனைகள்
நித்திரை என்றும் பாராது நடு நிசியில் வந்து
நித்தம் படுத்தும் பாடு சொல்லிட வார்த்தையில்லை
நியாயமான காரணங்கள் இல்லாமலே
நிறுத்தி வைப்பார்கள் சோதனை சாவடிகளிலே
கெட்டவன் சிங்களவன் எனும் எண்ணம் வர
கெட்ட செயல்கள் செய்வதே காரணமிங்கு
கொழும்பு காசில்லாட்டி எழும்பு என்பார்கள்
கெட்ட இனம் உள்ள இந்த இடத்தில்
கெட்டவர்களுடன் வாழ்வது கடினமே எம்மவர்கு
கொழும்பு என்று பெயர் தான் தமிழருக்கு விடிவில்லை
பாசையை காரணம் காட்டியே பலர் உயிர் போகும்
பாசங்கள் அறியாத அரக்கர்களாச்சே இந்த இனம்
பாசறைகள் பல சென்று எம்மவர் கற்பது
பாசங்களின் உணர்வுகளின் பெறுமதியை தானே
பாசாங்கு காட்டி இங்கு பணம் பறித்திடும்
பாழாப்போன குடுவுக்கு அடிமையானோர்(கள்ளர்)
உணர்வுகளுக்கு இங்கே மதிப்பில்லை
உறுதியாய் சொல்கின்றேன் நானிங்கு
உண்மைகள் அத்தனையையும் சொல்கிறேன்
ஊனமுற்று சிங்கள இனத்துடன் வாழ்வதை விட
உண்மையுள்ள மானமுள்ள தமிழனென
ஊரிலே இருந்து சாவதே மேன்மை....
மனிதம் என்பதே இங்கு இல்லை
மனிதரோ கோர உணர்வுகளுடன்
மண்ணில் வாழ முடியா தமிழர்
மரத்துப்போய் இங்கு வருகின்றனர்
மரணத்துக்கு தள்ளும் வண்ணம்
மனிதர்கள்(சிங்களவர்) நடக்கின்றனர்
செல்லும் இடங்களிலெல்லாம்
செல்லாத சோதனை செய்வர்
செல் குண்டு வீச்சுக்களை தாங்கியவர்கள்
சொல் வீச்சுக்களை கேட்டு தவிக்கின்றனர்
செருப்பாக கூட இருந்து உதவுவார்கள்
செருப்பாகவும் மதிக்கான் சிங்களவன்
சிந்தனைகளின் ஊற்றாக திகழ்பவர்கள்
சிந்தனை வாதிகள் எம்மக்கள் என்றும்
சிந்தனை ஆமாம் மகிந்த சிந்தனை
சிந்திக்க வைக்கவில்லை எம்மவரை
சிதறடிக்க வைக்கின்றது இங்கே
சிறுமையாக்க படுகின்றார்கள் எம்மவர்கள்
பொருளுக்கு ஏற்ப விலையில்லை
பொறுமையாக கூலி வேலை செய்து
பெறும் அரைக்காசில் என்ன வாங்குவது
பெருமையாக வாகனத்திலே இருந்தபடி
பொருளுக்கு ஓடர் கொடுப்பார்கள்
பெருமை பிடித்த பணத்தின் அடிமைகள்
நிம்மதி என்பது இங்கு இல்லை எம்மவர்கு
நித்தமும் ஆமி பொலிஸ் சோதனைகள்
நித்திரை என்றும் பாராது நடு நிசியில் வந்து
நித்தம் படுத்தும் பாடு சொல்லிட வார்த்தையில்லை
நியாயமான காரணங்கள் இல்லாமலே
நிறுத்தி வைப்பார்கள் சோதனை சாவடிகளிலே
கெட்டவன் சிங்களவன் எனும் எண்ணம் வர
கெட்ட செயல்கள் செய்வதே காரணமிங்கு
கொழும்பு காசில்லாட்டி எழும்பு என்பார்கள்
கெட்ட இனம் உள்ள இந்த இடத்தில்
கெட்டவர்களுடன் வாழ்வது கடினமே எம்மவர்கு
கொழும்பு என்று பெயர் தான் தமிழருக்கு விடிவில்லை
பாசையை காரணம் காட்டியே பலர் உயிர் போகும்
பாசங்கள் அறியாத அரக்கர்களாச்சே இந்த இனம்
பாசறைகள் பல சென்று எம்மவர் கற்பது
பாசங்களின் உணர்வுகளின் பெறுமதியை தானே
பாசாங்கு காட்டி இங்கு பணம் பறித்திடும்
பாழாப்போன குடுவுக்கு அடிமையானோர்(கள்ளர்)
உணர்வுகளுக்கு இங்கே மதிப்பில்லை
உறுதியாய் சொல்கின்றேன் நானிங்கு
உண்மைகள் அத்தனையையும் சொல்கிறேன்
ஊனமுற்று சிங்கள இனத்துடன் வாழ்வதை விட
உண்மையுள்ள மானமுள்ள தமிழனென
ஊரிலே இருந்து சாவதே மேன்மை....