PDA

View Full Version : முடிந்தால் இந்தப்பக்கம் வந்துபார்!!!



விகடன்
09-04-2007, 10:34 AM
இதோ ஒரு புதிர்க்கேள்வி.
இதற்கு விடை அளிக்கத்தகுதியற்றோர்.

1. ஓவியன்
2. அன்புரஷிகன்

ஏன் இப்படி பாரபட்ஷம் என்று கேற்பீர்கள். காரணமிருக்கிறது. அவர்கள் இருவருக்கும் இதற்கான பதில் தெரியும் என்பது எனக்குத்தெரியும்.அதுதான்!!!

இந்தப்புதிர் கணப்புலிப்பட்டத்திற்கு ஏதுவானதாக இருக்குமாயின் அதன் நடத்துனரின் அங்கீகாரத்துடன் தவளவிடலாம்.

சரி.
ஆரம்பிக்கின்றேன்...

ஒரு தேயிலை தொழிற்சாலையில் 10 இயந்திரங்கள், தேயிலை பொதிகளை ஒரே நிறையில் (1 கிலோ)அளந்து பொதி செய்வதற்கு ஒழுங்கமைக்கப்பட்டிருக்கிறது. ஆனால் அதில் ஏதோ ஒரு இயந்திரம் மட்டும் இயந்திரக்கோளாறு காரணமாக பொதிகளை சற்று அதிகமான நிறையில் பொதிசெய்கிறது (1001 கிறாம்).

ஆனால் அங்கோ ஒரே ஒரு நிறையளக்கும் பெரிய தராசு மட்டும் இருக்கிறது.உங்களிற்குரிய கட்டுப்பாடு இதுதான். ஒரே ஒருதடவைதான் அந்தத்தராசை பயன்படுத்தலாம். அந்த ஒரு சந்தர்ப்பத்தை பாவித்து தவறாக பொதிசெய்யும் இயந்திரத்தையும் கண்டுபிடித்துவிட வேண்டும்.

பி.கு: ஒருவர் மூன்று சந்தர்ப்பங்கள்தான் முயற்சிக்கலாம் என்பதை கருத்திற்கொண்டு உங்களை வீங்களே கவனித்துக் கொள்ளுங்கள்.

ஓவியன்
09-04-2007, 10:37 AM
பாரபட்சத்துடன் போட்டியை தொடங்கியிருக்கும் யாவாவை நான் மன்ற ஸ்டைலில் வன்மையாகக் கண்டிக்கிறேன்.

:icon_clap: :icon_clap: :icon_clap:

இளசு
09-04-2007, 10:37 AM
நான் இந்தப்பதிவை பார்க்கவே இல்லையே ஜாவா...!

விகடன்
09-04-2007, 10:42 AM
நான் இந்தப்பதிவை பார்க்கவே இல்லையே ஜாவா...!

என் பிட்டை எனக்கே போட்டுவிட்டீர்களே!:icon_hmm: :icon_hmm:

விகடன்
09-04-2007, 10:45 AM
பாரபட்சத்துடன் போட்டியை தொடங்கியிருக்கும் யாவாவை நான் மன்ற ஸ்டைலில் வன்மையாகக் கண்டிக்கிறேன்.

:icon_clap: :icon_clap: :icon_clap:

அழுவாதீங்க ஓவியன்.

பிள்ளைக்கு நல்ல ஒரு புதிர்க் கேள்வியா பிறகு நான் கேப்பனாம். அதுவரைக்கும் வேணுமென்றால் ஏனைய நண்பர்களுக்கு பதிலை சொல்லாமல் அதனைக் கண்டுபிடிக்க உதவுங்கோ! ( தனிமடலில் எல்லாம் கதைக்கக்கூடாது...ஆமா)

ஓவியன்
09-04-2007, 10:59 AM
அழுவாதீங்க ஓவியன்.

பிள்ளைக்கு நல்ல ஒரு புதிர்க் கேள்வியா பிறகு நான் கேப்பனாம். அதுவரைக்கும் வேணுமென்றால் ஏனைய நண்பர்களுக்கு பதிலை சொல்லாமல் அதனைக் கண்டுபிடிக்க உதவுங்கோ! ( தனிமடலில் எல்லாம் கதைக்கக்கூடாது...ஆமா)


ஹி!,ஹி!,ஹி!
எனக்கு இப்ப அந்தப் பதில் மறந்து போச்சுப்பா!

நல்லவேளை இப்படிச் சொல்லிக் காப்பாத்திப் போட்டீங்க.

வாழ்க வளமுடன்!

ஹி!,ஹி!,ஹி!!!!!!:spudnikbackflip:

Joe
09-04-2007, 11:06 AM
கேள்வி:
ஒரு தேயிலை தொழிற்சாலையில் 10 இயந்திரங்கள், தேயிலை பொதிகளை ஒரே நிறையில் (1 கிலோ)அளந்து பொதி செய்வதற்கு ஒழுங்கமைக்கப்பட்டிருக்கிறது. ஆனால் அதில் ஏதோ ஒரு இயந்திரம் மட்டும் இயந்திரக்கோளாறு காரணமாக பொதிகளை சற்று அதிகமான நிறையில் பொதிசெய்கிறது (1001 கிறாம்).

ஆனால் அங்கோ ஒரே ஒரு நிறையளக்கும் பெரிய தராசு மட்டும் இருக்கிறது.உங்களிற்குரிய கட்டுப்பாடு இதுதான். ஒரே ஒருதடவைதான் அந்தத்தராசை பயன்படுத்தலாம். அந்த ஒரு சந்தர்ப்பத்தை பாவித்து தவறாக பொதிசெய்யும் இயந்திரத்தையும் கண்டுபிடித்துவிட வேண்டும்.

என் பதில்:

ஒவ்வொடு எந்திரத்திலிருந்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ள அளவு பொதிகளை எடுக்க வேண்டும்..
முதல் எந்திரம் - 1 பொதி
2 வது எந்திரம் - 2 பொதி
இப்படியாக...
.... 10 வது எந்திரம் - 10 பொதி

மொத்த பொதிகள்.. -1+2+3+4+5+6+7+8+9+10 = 55, இருக்க வேண்டிய சரியான எடையளவு.. = 55 கிலோ..55000 கிராம்..

இப்போது அனைத்தையும் அந்த எடைத்தராசில் வைக்கவும்.. எவ்வளவு கிராம் எடை அதிகமா உள்ளது எனப் பார்க்கவும்..அதுதான் பழுதான எந்திரத்தின் எண்..

உதாரணம் : 2 வது எந்திரம்தான் பழுது எனில்.. 2 கிராம் மட்டும் அதிகமாயிருக்கும் (55002 கிராம்).. இதுபோல் எளிதாக அதிகமுள்ள எடையினைக்கொண்டு பழுதான எந்திரத்தைக் கண்டுபிடித்துவிடலாம்..

ஜோ ...

விகடன்
09-04-2007, 11:06 AM
ஹி!,ஹி!,ஹி!
எனக்கு இப்ப அந்தப் பதில் மறந்து போச்சுப்பா!

நல்லவேளை இப்படிச் சொல்லிக் காப்பாத்திப் போட்டீங்க.

வாழ்க வளமுடன்!

ஹி!,ஹி!,ஹி!!!!!!:spudnikbackflip:

என்னதான் பெல்ட்டி அடித்தாலும் இந்தக்கேள்விக்கு பதிளலிக்க உங்களிற்கு அனுமதி இல்லையப்பு.
மன்னிச்சுக்கோங்க... அடம்பிடிக்கப்படாது

இளசு
09-04-2007, 11:07 AM
ஜோ எனது நல்ல நண்பர்..

(ஆபத்தில் உதவுபவர்)

தப்பிக்கவைத்த ஜோவுக்கு ஜோராய் ஒரு பாராட்டு!

ஓவியன்
09-04-2007, 11:14 AM
ஹா!,ஹா!.ஹா!

அடிச்சீங்களே ஜோ!

சிக்ஸர்!

விகடன்
09-04-2007, 11:35 AM
எனது மனமார்ந்த பாராட்டுக்கள்.

வாழ்த்துக்கள் ஜோ

ஆதவா
09-04-2007, 12:54 PM
ஜாவா!!! இரப்பா! பிறகு வருகிறேன்

பென்ஸ்
09-04-2007, 01:08 PM
ஜாவா!!! இரப்பா! பிறகு வருகிறேன்
எதுக்கு விடையை வாசிக்கவா????:082502now_prv: :082502now_prv: :082502now_prv:

இளசு
09-04-2007, 01:10 PM
எதுக்கு விடையை வாசிக்கவா????

ஹாஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹா!

பென்ஸ் பஞ்ச்... படு நச்!

ஓவியா
09-04-2007, 01:15 PM
எதுக்கு விடையை வாசிக்கவா????:082502now_prv: :082502now_prv: :082502now_prv:

ஹி ஹி ஹி

நானும் படித்து சிரிதேன். பஞ்ச் பென்ஸ். :medium-smiley-029: :lachen001: :lachen001: :lachen001:

பாவம் ஆதவா.
படித்து விட்டு ஒன்னுமே சொல்லாமல் நழுவும் மக்களின் நடுவில் பூத்த சூரியகாந்தி.
தன்னை காட்டி கொடுத்து செல்கிறான் ஒரு நல்லவன்.

மயூ
09-04-2007, 01:17 PM
என்னை இந்தத் திரியில் வரக்கூடாதவர் பட்டியலில் இடாமையை வன்மையாகக் கண்டிக்கின்றேன்!!!!

ஆதவா
09-04-2007, 01:17 PM
அடப்பாவமே! என்ன வெச்சு காமெடி பண்டிரீங்களா?
ஜாவா!!! இதுக்காகவே நான் விடையெல்லாம் தேடி புடுச்சி........




படிக்கப் போறேன்

ஆதவா
09-04-2007, 01:18 PM
என்னை இந்தத் திரியில் வரக்கூடாதவர் பட்டியலில் இடாமையை வன்மையாகக் கண்டிக்கின்றேன்!!!!

என்ன மயூறா!!! இப்படி ஏம்பா மாட்டிகிற?????

ஓவியன்
09-04-2007, 01:20 PM
ஹி ஹி ஹி

நானும் படித்து சிரிதேன். பஞ்ச் பென்ஸ். :medium-smiley-029: :lachen001: :lachen001: :lachen001:

பாவம் ஆதவா.
படித்து விட்டு ஒன்னுமே சொல்லாமல் நழுவும் மக்களின் நடுவில் பூத்த சூரியகாந்தி.
தன்னை காட்டி கொடுத்து செல்கிறான் ஒரு நல்லவன்.


நானிருக்கிறன் என்ற பயம் கொஞ்சம் கூட இல்லாமல் யாரங்கே ஆதவனைக் கிண்டல் பண்ணுறது??:icon_nono:

இது தொடருமெனின் ஓவியனும் களத்தில் குதித்து ஆதவனுக்காக போராடவேண்டி வரும்.:waffen093: :violent-smiley-004:

பென்ஸ்
09-04-2007, 01:20 PM
என்ன மயூறா!!! இப்படி ஏம்பா மாட்டிகிற?????

அவனுக்கு மன்றத்தில் வந்து ஒரு அடியாவது வாங்கலைனா அன்னைக்கு தூக்கம் வராது...:sport-smiley-013: :sport-smiley-013:

பென்ஸ்
09-04-2007, 01:22 PM
நானிருக்கிறன் என்ற பயம் கொஞ்சம் கூட இல்லாமல் யாரங்கே ஆதவனைக் கிண்டல் பண்ணுறது??:icon_nono:

இது தொடருமெனின் ஓவியனும் களத்தில் குதித்து ஆதவனுக்காக போராடவேண்டி வரும்.:waffen093: :violent-smiley-004:
யாரு ஓவியாவை கிண்டல் பன்னுறுயா???
அப்படியே இந்த ஐவர் அணி பக்கம் வா...
பின்னி எடுத்திடுவேன்...:food-smiley-002: :food-smiley-002:

praveen
09-04-2007, 01:22 PM
என்ன ஜாவா அடுத்த கேள்வியை இங்கேயே கேட்டிட வேண்டியது தானே.?

ஓவியா
09-04-2007, 01:23 PM
அவனுக்கு மன்றத்தில் வந்து ஒரு அடியாவது வாங்கலைனா அன்னைக்கு தூக்கம் வராது...:sport-smiley-013: :sport-smiley-013:


Currently Active Users Viewing This Thread: 6 (6 members and 0 guests)
ஓவியா, இளசு, பென்ஸ், ooveyan, mayooresan, asho


மயூ,
நீ அடிவாங்கறத லைன் கட்டி பாக்குறாக மன்ற மக்கள்... அடடே :food-smiley-002: :music-smiley-008: :music-smiley-008:

ஓவியன்
09-04-2007, 01:25 PM
யாரு ஓவியாவை கிண்டல் பன்னுறுயா???
அப்படியே இந்த ஐவர் அணி பக்கம் வா...
பின்னி எடுத்திடுவேன்...:food-smiley-002: :food-smiley-002:

ஹா,ஹா!

வாறன் வாறன்!

இந்த ஓவியனுக்கு அடி வாங்குவது ஒன்னும் புதுசில்லை.:D :D :D

ஆதவா
09-04-2007, 01:26 PM
Currently Active Users Viewing This Thread: 6 (6 members and 0 guests)
ஓவியா, இளசு, பென்ஸ், ooveyan, mayooresan, asho


மயூ,
நீ அடிவாங்கறத லைன் கட்டி பாக்குறாக மன்ற மக்கள்... அடடே :food-smiley-002: :music-smiley-008: :music-smiley-008:

இதுல அண்னனும் தங்கச்சியும் ரொம்ப ஆர்வம சொல்றீங்களே!!!
மயூரா!!! உமக்கு நான் இருக்கேன்பா!!!!


என்னை எங்கேயாவது அடிக்க வந்தீங்கன, நம்ம பக்கம் ஓவியன் இருக்கார்.... அவர் ஒருத்தரே நமக்கும் பிரம்மாஸ்தரம்

ஆதவா
09-04-2007, 01:27 PM
ஹா,ஹா!

வாறன் வாறன்!

இந்த ஓவியனுக்கு அடி வாங்குவது ஒன்னும் புதுசில்லை.:D :D :D

ரகசியத்தை வெளியிடாதேயப்பா!!!

ஓவியா
09-04-2007, 01:28 PM
யாரு ஓவியாவை கிண்டல் பன்னுறுயா???
அப்படியே இந்த ஐவர் அணி பக்கம் வா...
பின்னி எடுத்திடுவேன்...:food-smiley-002: :food-smiley-002:

ஆமா பென்ஸ் பசங்கள பின்னியெடுத்துடுங்கே :musik010: :musik010:

பென்ஸ்
09-04-2007, 01:28 PM
இதுல அண்னனும் தங்கச்சியும் ரொம்ப ஆர்வம சொல்றீங்களே!!!
மயூரா!!! உமக்கு நான் இருக்கேன்பா!!!!


என்னை எங்கேயாவது அடிக்க வந்தீங்கன, நம்ம பக்கம் ஓவியன் இருக்கார்.... அவர் ஒருத்தரே நமக்கும் பிரம்மாஸ்தரம்
ஏன்...
உங்க அடியை எல்லாம் அவரு வாங்கி கொள்வாரா???

ஓவியன்
09-04-2007, 01:28 PM
ரகசியத்தை வெளியிடாதேயப்பா!!!

பென்ஸ் அண்ணைக்கு மட்டும் தான் சொன்னனான்.

எல்லோருக்கும் கேட்டுட்டுதே?

பென்ஸ்
09-04-2007, 01:29 PM
ஆமா பென்ஸ் பசங்கள பின்னியெடுத்துடுங்கே :musik010: :musik010:
அவங்க என்னை கோழியா இல்லை துணியா பிண்ணூறதுக்கு...:icon_blush: :icon_blush:
எதோ சும்மா உவமைக்கு சொன்னா.. உடனையே... வந்திருவீங்களே...:lachen001: :lachen001: :lachen001:

ஓவியன்
09-04-2007, 01:30 PM
ஏன்...
உங்க அடியை எல்லாம் அவரு வாங்கி கொள்வாரா???

ஆமா!

வேண்டாம் இது ரொம்ப ஓவராத் தான் போயிட்டிருக்கு!:icon_nono:

ஓவியா
09-04-2007, 01:31 PM
அவங்க என்னை கோழியா இல்லை துணியா பிண்ணூறதுக்கு...:icon_blush: :icon_blush:
எதோ சும்மா உவமைக்கு சொன்னா.. உடனையே... வந்திருவீங்களே...:lachen001: :lachen001: :lachen001:

கொடுத்தவனே பரித்துகொண்டாண்டீ மானே
வழத்தவனே எழுத்துகொண்டாண்டீ......:Nixe_nixe02b: :medium-smiley-045:

ஓவியன்
09-04-2007, 01:34 PM
அவங்க என்னை கோழியா இல்லை துணியா பிண்ணூறதுக்கு...:icon_blush: :icon_blush:
எதோ சும்மா உவமைக்கு சொன்னா.. உடனையே... வந்திருவீங்களே...:lachen001: :lachen001: :lachen001:

இது ஒரு நல்ல :spudnikbackflip:

பென்ஸ்
09-04-2007, 01:34 PM
ஆமா!

வேண்டாம் இது ரொம்ப ஓவராத் தான் போயிட்டிருக்கு!:icon_nono:
தோ பாரு ஓவியா... இவரு அழுதிடுவாராம்...

விகடன்
09-04-2007, 01:35 PM
அடப்பாவமே! என்ன வெச்சு காமெடி பண்டிரீங்களா?
ஜாவா!!! இதுக்காகவே நான் விடையெல்லாம் தேடி புடுச்சி........




படிக்கப் போறேன்

எங்கிருந்து படிச்சாலும் பரவாயில்லை.
இந்தத்திரியில் ஒரு கேள்வியும் விடையில்லாமல் இருப்பதை தவிர்க்கும் பொருட்டாக படித்த விடைகளை பதித்துவிடுங்கள் ஆதவா

ஓவியன்
09-04-2007, 01:37 PM
தோ பாரு ஓவியா... இவரு அழுதிடுவாராம்...

ஒரு சின்னத் திருத்தம் நீங்க அழுதிடுவீங்க:medium-smiley-100: என்று சொல்ல வந்தேனுங்க:whistling:

ஓவியா
09-04-2007, 01:38 PM
தோ பாரு ஓவியா... இவரு அழுதிடுவாராம்...

அஜீத் ரசிகர் போலே,
மேற்க்கெ உதிக்கும் சூரியன்'னு பாடறாக :nature-smiley-006:

நடக்கும் என்பார் நடக்காது
நடக்காதென்பார் நடந்து விடும்......அடி பின்ன போறோம்லே :food-smiley-002: :food-smiley-002:

விகடன்
09-04-2007, 01:38 PM
ஒரு தேங்காய் வியாபாரி இரண்டு மூடைகள் நிறையத் தேங்காய்கள் வாங்கிக் கொள்கிறான். ஒவ்வொரு மூட்டையும் தலா 20 தேங்காய்கள் விகிதம் நிரப்பப்படுகிறது.

அவ்விரண்டு மூடைகளையும் ஓரிடத்திலிருந்து இன்னோரிடத்திற்கு கொண்டு செல்லவேண்டும். பயணத்திர்காக புகையிரதத்தை நாடுகிறான்.

அங்கு ஒரு விதிமுறை இருக்கிறது.

ஒரு மூட்டை பொருட்களை கொண்டு செல்வதற்கு ஒரு புகைவண்டித்தரிப்பிடத்திற்கு ஒரு தேங்காய் வரியாக கட்டப்படவேண்டும். மேலும், ஒரு சாக்கில் ஒரு தேங்காய் இருக்கும் பட்ஷத்திலும் அது ஒரு மூடை பொருட்களாகவே கருதப்படும்.என்றிருந்தது.

அதுமட்டுமின்றி வியாபாரி 20 ஆவது புகையிரத நிலையத்தில் இறங்க வேண்டியும் உள்ளது.

கேள்வி இதுதான்...

வியாபாரி இந்தளவு விதிகளுக்கு உட்பட்டும் தேங்காய்கள் சில வெளியே கொண்டு செல்கிறார்.

எத்தனை தேங்காய்கள் வெளியே கொண்டுவந்தார்?
அது எப்படி சாத்தியமாகும்?

ஓவியன்
09-04-2007, 01:47 PM
என்னப்பு ஜாவா கேள்வி கேட்டவுடன்
எல்லோரும் எஸ்கேப்பு
அப்ப நானும் எஸ்கேப்பு!!!

praveen
09-04-2007, 01:47 PM
10வது நிறுத்தம் வந்ததும் தலா ஒரு தேங்காய் கொடுத்து பின் இரண்டாவது மூட்டையிலிருந்த தேங்காயை முதல் மூட்டைக்கு மாற்றி ஒன்றை காலி சாக்காக்குகிறான். அப்பறம் அடுத்த 10 நிறுத்தத்திற்கு ஒன்று வீதம் மீதி 10 கொன்டு செல்கிறான்.

சரியா ஜாவா?

விகடன்
09-04-2007, 01:51 PM
சரியா ஜாவா?

சரீங்கப்பு.... மிகச் சரீங்க..

அருமை... அருமை..

விகடன்
09-04-2007, 01:54 PM
ஏதோ நான் திருவிளையாடல் நாகேஷ் மாதிரியும் நீங்கள் எல்லோரும் சிவாஜி மாதிரியுமல்லவா போகிறது...

அதுதாங்க..
"கேள்விக்கு நீ...
பதிலுக்கு... நான்"


அதெல்லாம் இங்கு சரிப்பட்டு வராது.
நீங்களும் புதிர்க் கேள்விகைளை கேட்கவும்.

கொட்டை போட்டது நான்.
அதன் நாங்கள் எல்லோருமாக நீர் ஊற்றி மரமாக்குவோமே?

ஓவியா
09-04-2007, 01:58 PM
ஏதோ நான் திருவிளையாடல் நாகேஷ் மாதிரியும் நீங்கள் எல்லோரும் சிவாஜி மாதிரியுமல்லவா போகிறது...



கொட்டை போட்டது நான்.
அதன் நாங்கள் எல்லோருமாக நீர் ஊற்றி மரமாக்குவோமே?

மரமானப்பின் கனி பரித்து உண்ண ஒரு ஆள் வேண்டாமா?????

அப்பொழுது ஓவி வந்து கைகொடுப்பாள் :party009: :party009:

விகடன்
09-04-2007, 02:09 PM
மரமானப்பின் கனி பரித்து உண்ண ஒரு ஆள் வேண்டாமா?????

அப்பொழுது ஓவி வந்து கைகொடுப்பாள் :party009: :party009:

பழம் பறிப்பதற்குத்தானே?

கட்டாயம் ஆள்த்தேவை. அப்போதும் வந்திடுங்கள்.

ஓவியா
09-04-2007, 02:45 PM
பழம் பறிப்பதற்குத்தானே?

கட்டாயம் ஆள்த்தேவை. அப்போதும் வந்திடுங்கள்.

சமத்து :sport-smiley-018: புள்ளே


:icon_cool1: :icon_cool1: :icon_cool1: :icon_cool1: :icon_cool1:

விகடன்
09-04-2007, 04:32 PM
சமத்து :sport-smiley-018: புள்ளே


:icon_cool1: :icon_cool1: :icon_cool1: :icon_cool1: :icon_cool1:

நீங்களே உங்களைச் சொல்லிக்கக்கூடாது ஓவியா?:icon_nono:
அப்படிச் செய்தால் எமக்கு என்ன வேலை??:redface:

நான் சொல்லுகிறேன்...

சமத்துப் புள்ள ஓவியா.....:nature-smiley-003:

விகடன்
09-04-2007, 04:38 PM
ஓடாத முள் மணிக்கடிகாரம் ஒருநாளைக்கு எத்தனை தடவை சரியான நேரம் காட்டும்!

ஷீ-நிசி
09-04-2007, 04:47 PM
இரண்டு முறை

விகடன்
09-04-2007, 04:51 PM
இரண்டு முறை

அப்படிப்போடுங்க ஷீ-நிசி.

பாராட்டுக்கள்:thumbsup:

விகடன்
09-04-2007, 05:30 PM
உலகிலேயே மிகவும் ஆழமான ஆழி மரியானா ஆழி என்று அறிய முன்னர் இருந்த மிகவும் ஆழமான ஆழி எது?

அன்புரசிகன்
09-04-2007, 06:23 PM
உலகிலேயே மிகவும் ஆழமான ஆழி மரியானா ஆழி என்று அறிய முன்னர் இருந்த மிகவும் ஆழமான ஆழி எது?

மரியானா ஆழியிலும் பார்க்க ஆழம் குறைந்த ஆழி ஒன்று. :spudnikbackflip: :sport-smiley-018:

அன்புரசிகன்
09-04-2007, 06:27 PM
அவனுக்கு மன்றத்தில் வந்து ஒரு அடியாவது வாங்கலைனா அன்னைக்கு தூக்கம் வராது...:sport-smiley-013: :sport-smiley-013:

பயப்படாதீங்க மயூரா. தம்பி நானிருக்கேன். (ஒரு பழமொழியிருக்கு. தம்பி உள்ளவன்...............) துணிஞ்சு குடுங்க. :violent-smiley-010: :violent-smiley-034: :waffen093: :sport-smiley-005: :sport-smiley-002:

ஓவியா
09-04-2007, 06:31 PM
நீங்களே உங்களைச் சொல்லிக்கக்கூடாது ஓவியா?:icon_nono:
அப்படிச் செய்தால் எமக்கு என்ன வேலை??:redface:

நான் சொல்லுகிறேன்...

சமத்துப் புள்ள ஓவியா.....:nature-smiley-003:

ஹி ஹி ஹி இது நான் தங்களுக்கு சொன்னேன் சமத்து பிள்ளையென்று...........அச்சோ

இது மிகவும் மோசமான கரியம், இப்படியெல்லாம் உக்காந்து யோசிப்பீங்களா???

என் அன்பை கொள்ளையடித்து விட்டீர்கள் தம்பி!!!!!! :icon_08:

அன்புரசிகன்
09-04-2007, 06:36 PM
என் அன்பை கொள்ளையடித்து விட்டீர்கள் தம்பி!!!!!! :icon_08:

அப்போ இப்போ அது உங்ககிட்ட இல்லையா...

என்னங்கோ... கேட்டுக்குங்க.
ஓவியா அக்காவிடம் அன்பு பற்றாக்குறையாக உள்ளதாம். யாராவது அதிகமாக வைத்திருந்தால் குடுத்து உதவுங்க. என்னிடம் அளவாகத்தான் உண்டு. :spudnikbackflip:

ஓவியா
09-04-2007, 06:40 PM
அப்போ இப்போ அது உங்ககிட்ட இல்லையா...

என்னங்கோ... கேட்டுக்குங்க. ஓவியா

அக்காவிடம்
அன்பு
பற்றாக்குறையாக
உள்ளதாம்

யாராவது
அதிகமாக
வைத்திருந்தால்
குடுத்து உதவுங்க.

என்னிடம்
அளவாகத்தான்
உண்டு.


:spudnikbackflip:

பதித்தவர்: கவிஞர் அன்பு ரசிகன்

இத எங்க போய் சொல்ல

அன்புரசிகன்
09-04-2007, 06:44 PM
பதித்தவர்: கவிஞர் அன்பு ரசிகன்


கவிஞரா.... அது எந்த கடையில இருக்கு. மொறு மொறுமொறுப்பா:food-smiley-007: இருக்குமா????:icon_hmm:




இத எங்க போய் சொல்ல

சும்மா எங்கிட்டவே சொல்லுங்க. (வெட்கப்படாதீங்க) :icon_rollout: :torsten_violent-smi

விகடன்
10-04-2007, 04:58 AM
அப்போ இப்போ அது உங்ககிட்ட இல்லையா...

என்னங்கோ... கேட்டுக்குங்க. ஓவியா

அக்காவிடம்
அன்பு
பற்றாக்குறையாக
உள்ளதாம்

யாராவது
அதிகமாக
வைத்திருந்தால்
குடுத்து உதவுங்க.

என்னிடம்
அளவாகத்தான்
உண்டு.


பதித்தவர்: கவிஞர் அன்பு ரசிகன்

இத எங்க போய் சொல்ல

அடடா!
இப்படித்தான் கவிதை எழுதுவதா?

ஓவியா அக்கா ஓவியா அக்காதான்.
கவிதை எழுதுவதை எப்படி இலகுவாக்கிவிட்டார்கள் பாருங்கள்!!!

இனிமேல் இந்த ஜாவாவும் கவிதை எழுதும்.

ஆதாவாவின் தெம்பூட்டலிற்குப் பின் கவிதை எழுதும் இரகசியத்தை "உள்ளங்கை நெல்லிக்கனி போல்" தெளிவாக்கி வைத்த ஓவியாவிற்கும் பலகோடிகள் நன்றிகள்.

பி குறிப்பு:- எனது கவிதைகளை எங்காவது கண்டு அதை படித்ததால் கண்ணால் கண்ணீர் வந்தால் சந்தோசம். இரத்தம் வடிந்தால் நான் பொறுப்பாளியல்ல....

praveen
11-04-2007, 07:19 AM
அடடா!
இப்படித்தான் கவிதை எழுதுவதா?

இனிமேல் இந்த ஜாவாவும் கவிதை எழுதும்.

பி குறிப்பு:- எனது கவிதைகளை எங்காவது கண்டு அதை படித்ததால் கண்ணால் கண்ணீர் வந்தால் சந்தோசம். இரத்தம் வடிந்தால் நான் பொறுப்பாளியல்ல....

ஜாவா, உடனே எழுதுங்கள் உங்கள் கவிதையை.

மனோஜ்
11-04-2007, 07:59 AM
ஜாவா ரெம்ப சுவையா போகுது உங்கள் திரி வாழ்த்துக்கள்

விகடன்
11-04-2007, 02:31 PM
ஜாவா, உடனே எழுதுங்கள் உங்கள் கவிதையை.


ஜாவா ரெம்ப சுவையா போகுது உங்கள் திரி வாழ்த்துக்கள்


எந்தத் திரியின் வளர்ச்சியும் என்னில் தங்கியில்லை நண்பரே. அனைத்தும் உங்களைப்போல இருக்கும் தூய உள்ளம் படைத்தவர்களின் பாராட்டாலும் தட்டிக்கொடுப்பாலுமே.

இது இருக்கும்வரையில் எனக்கு கவலையில்லை.

நன்றி நண்பரே

praveen
11-04-2007, 02:43 PM
உங்கள் புது கவிதை நன்றாக இருக்கிறது, இன்னும் தாருங்கள் நண்பரே கொஞ்சம் எதுகை போனையோடு.


எந்தத் திரியின் வளர்ச்சியும் என்னில் தங்கியில்லை நண்பரே.
அனைத்தும் உங்களைப்போல இருக்கும் தூய உள்ளம்
படைத்தவர்களின் பாராட்டாலும் தட்டிக்கொடுப்பாலுமே.
இது இருக்கும்வரையில் எனக்கு கவலையில்லை.

பின் குறிப்பு
புதிதாக கவிதை எழுதுபவரை நாங்கள் ஊக்குவிப்போமாக்கும்.
நண்பரே ஜாவா டென்சனாயிடாதீங்க..

ஷீ-நிசி
11-04-2007, 03:58 PM
பதித்தவர்: கவிஞர் அன்பு ரசிகன்

இத எங்க போய் சொல்ல



அப்போ இப்போ அது உங்ககிட்ட இல்லையா...

என்னங்கோ... கேட்டுக்குங்க. ஓவியா

அக்காவிடம்
அன்பு
பற்றாக்குறையாக
உள்ளதாம்

யாராவது
அதிகமாக
வைத்திருந்தால்
குடுத்து உதவுங்க.

என்னிடம்
அளவாகத்தான்
உண்டு.

என்னமா கவிதை எழுதுறாங்கபா....

ஓவிக்கு அன்பு குறைவாகாது நண்பர்களே!

விகடன்
11-04-2007, 05:20 PM
உங்கள் புது கவிதை நன்றாக இருக்கிறது, இன்னும் தாருங்கள் நண்பரே கொஞ்சம் எதுகை போனையோடு.
..

நான் கவிதை எழுதினேனா?:icon_hmm:
எங்கே நண்பரே அசோ?!
எங்கே?

அன்புரசிகன்
11-04-2007, 06:08 PM
நான் கவிதை எழுதினேனா?:icon_hmm:
எங்கே நண்பரே அசோ?!
எங்கே?

கவிதைக்கு பொய்யழகு என்று கூறியது நீங்கள் தானே..:icon_dance: :sport-smiley-018:

விகடன்
11-04-2007, 06:10 PM
கவிதைக்கு பொய்யழகு என்று கூறியது நீங்கள் தானே..:icon_dance: :sport-smiley-018:

அது ஏ.ஆர்.ரகுமானின் இசையமைப்பில் உருவான ஒரு பாடலில் வந்த வரியின் இரண்டே இரண்டு சொற்கள் அன்புரசிகரே.

அன்புரசிகன்
11-04-2007, 06:18 PM
அது ஏ.ஆர்.ரகுமானின் இசையமைப்பில் உருவான ஒரு பாடலில் வந்த வரியின் இரண்டே இரண்டு சொற்கள் அன்புரசிகரே.

விதைத்தது விவசாயி எனினும் கொடுப்பது கடைக்காரராச்சே...

ஓவியா
11-04-2007, 06:19 PM
கவிதைக்கு பொய்யழகு

அப்ப ஆதாவா ஜாஸ்தி போய் சொல்லராரா????? ஷி-நிஷிக்கு இதில் 2ட்டம் இடமா?????

இத கேட்டா

ஆதவா....நெஞ்சு பொருக்கவில்லையேனு அழப்போரார்.

ஷி-நிஷி...மார்பு துடிக்கு தடி கண்ணாமானு அழப்போரார்....

விகடன்
11-04-2007, 06:26 PM
கவிதைக்கு பொய்யழகு

அப்ப ஆதாவா ஜாஸ்தி போய் சொல்லராரா????? ஷி-நிஷிக்கு இதில் 2ட்டம் இடமா?????

இத கேட்டா

ஆதவா....நெஞ்சு பொருக்கவில்லையேனு அழப்போரார்.

ஷி-நிஷி...மார்பு துடிக்கு தடி கண்ணாமானு அழப்போரார்....

அப்படியென்றால்!
ஆதவா ஒரு திரி நடத்தி வருகிறாரே!
அது " எப்படி பொய் எழுதுவது" என்று மாற்றினால் மிகப்பொருத்தமாக இருக்குமா?

அடக்கடவுளே!
என்னையுமல்லவா பொய் சொல்லச் சொல்கிறார்கள்.
கடவுள் மாதிரி வந்து காப்பாத்திப்போட்டியள் ஓவியா அக்கா.:sport-smiley-018:

ஓவியா
11-04-2007, 06:27 PM
என்னமா கவிதை எழுதுறாங்கபா....

ஓவிக்கு அன்பு குறைவாகாது நண்பர்களே!


அதானே ஷீ-நிசி,
நீங்க இருக்கும் பொழுது எப்படி அக்காவுக்கு அன்பு குறையும். :icon_dance: :icon_dance:



நன்றி ஷீ-நிசி :sport-smiley-018:

அன்புரசிகன்
11-04-2007, 06:30 PM
கவிதைக்கு பொய்யழகு

அப்ப ஆதாவா ஜாஸ்தி போய் சொல்லராரா????? ஷி-நிஷிக்கு இதில் 2ட்டம் இடமா?????

இத கேட்டா

ஆதவா....நெஞ்சு பொருக்கவில்லையேனு அழப்போரார்.

ஷி-நிஷி...மார்பு துடிக்கு தடி கண்ணாமானு அழப்போரார்....

அவர்கள் (ஆதவா நிஷி) அழும்பொழுதும் அதில் ஒரு கவிநயம் இருக்கும். :icon_shout: :medium-smiley-100:

ஓவியன்
11-04-2007, 07:06 PM
இப்ப தான் இந்த திரிக்கு யாவா எவ்வளவு பொருத்தமாக பெயர் (முடிந்தால் இந்தப் பக்கம்.....) வைத்திருக்கிறார் என்று விளங்குது!:icon_shout:

உண்மையாகவே முடியலைப்பா!! :sport-smiley-018:

விகடன்
12-04-2007, 04:24 AM
இப்ப தான் இந்த திரிக்கு யாவா எவ்வளவு பொருத்தமாக பெயர் (முடிந்தால் இந்தப் பக்கம்.....) வைத்திருக்கிறார் என்று விளங்குது!:icon_shout:

உண்மையாகவே முடியலைப்பா!! :sport-smiley-018:

எல்லாம் உமது ஆசீர்வாதந்தான் ஓவியரே!:icon_smokeing:

ஓவியன்
12-04-2007, 04:41 AM
எல்லாம் உமது ஆசீர்வாதந்தான் ஓவியரே!:icon_smokeing:

அட கொக்கா மக்கா!

சொல்லவேயில்லை!:violent-smiley-004:

அன்புரசிகன்
12-04-2007, 04:50 AM
அட கொக்கா மக்கா!

சொல்லவேயில்லை!:violent-smiley-004:

அதுதான் சொல்லியாச்சில்லே...

விகடன்
25-05-2007, 01:26 PM
உலகிலேயே மிகவும் ஆழமான ஆழி மரியானா ஆழி என்று அறிய முன்னர் இருந்த மிகவும் ஆழமான ஆழி எது?

இந்தக்கேள்வி கேட்டு பல காலமாகிவிட்டது. இன்னுமா விடை கண்டுபிடிக்க முடியவில்லை?

ம்ம்ம்ம்.....

சீக்கரம் உங்கள் புலமையை காண ஆவலாக உள்ளேன்.

அறிஞர்
25-05-2007, 01:39 PM
உலகிலேயே மிகவும் ஆழமான ஆழி மரியானா ஆழி என்று அறிய முன்னர் இருந்த மிகவும் ஆழமான ஆழி எது?
இந்தக்கேள்வி கேட்டு பல காலமாகிவிட்டது. இன்னுமா விடை கண்டுபிடிக்க முடியவில்லை?

ம்ம்ம்ம்.....

சீக்கரம் உங்கள் புலமையை காண ஆவலாக உள்ளேன்.
டோங்கா ஆழி தான்... இரண்டாவது ஆழமான ஆழி.. http://www.kalianet.to/hideawayeua/location.html

விகடன்
25-05-2007, 01:55 PM
டோங்கா ஆழி தான்... இரண்டாவது ஆழமான ஆழி.. http://www.kalianet.to/hideawayeua/location.html

இல்லை அறிஞரே. தவறான பதில். சற்று சிந்தியுங்கள்.

அக்னி
25-05-2007, 01:56 PM
உலகிலேயே மிகவும் ஆழமான ஆழி மரியானா ஆழி என்று அறிய முன்னர் இருந்த மிகவும் ஆழமான ஆழி எது?

அதே மரியானா ஆழி தான்.
ஆனால் அறியப்படவில்லை...

விகடன்
25-05-2007, 01:58 PM
அதே மரியானா ஆழி தான்.
ஆனால் அறியப்படவில்லை...

வரேவா.
அதுதாங்க விடை.
விடை மட்டுமல்ல. உண்மையுங்கூட.

வாழ்த்துக்கள்.

மனோஜ்
25-05-2007, 02:02 PM
நல்ல தகவல் தான் யாவா

சுட்டிபையன்
25-05-2007, 02:02 PM
ஹீ ஹீ

ஜாவா அடுத்து

அக்னி
25-05-2007, 02:05 PM
வரேவா.
அதுதாங்க விடை.
விடை மட்டுமல்ல. உண்மையுங்கூட.

வாழ்த்துக்கள்.

தம் வேலை செய்யுதுங்கோ...

சுட்டிபையன்
25-05-2007, 02:10 PM
தம் வேலை செய்யுதுங்கோ...

அடப்பாவிகளா:traurig001: :traurig001:

விகடன்
25-05-2007, 04:27 PM
அடப்பாவிகளா:traurig001: :traurig001:

சுட்டிப்பையங்களுக்கெல்லாம் தேவையில்லாத கதை இது. இந்த வயதில போய் படிக்கிற வேலையை பாரு பார்ப்போம். வளர்ந்து நம்மள மாதிரி பெரியவனான பிறகு தம்மடிக்கிறதா இல்லையா என்று கதைக்கலாம்.

வயதுக்கு மிஞ்சிய கதை கோடாது.

போ போ.
போய் படி. படிச்சு ஒரு டொக்டர் எஞ்சினியர் என்று வாறவழியைப்பார்.

(இப்படித்தான் நான் சின்னனா இருக்கேக்க என்னை சொல்லுவாங்க ஹி...ஹி...ஹி...)

அன்புரசிகன்
25-05-2007, 08:15 PM
எங்கே அடுத்த கேள்வி

விகடன்
27-05-2007, 06:16 PM
அடுத்த வினா இது,

"அணு" என்ற பதத்தை முதலில் கண்டுபிடித்தவர் யார்?

அன்புரசிகன்
27-05-2007, 06:40 PM
ஓளவையார்

விகடன்
27-05-2007, 06:43 PM
எப்படீப்பா?
சரியான விடை ரசிகரே,

"அணுவைத்துளைத்து ஏழ்கடலைப் புகுத்தி குறுகத்தறித்த குறல்" என்று சொன்னது ஔவயார்.

அன்புரசிகன்
27-05-2007, 07:40 PM
எப்படீப்பா?
சரியான விடை ரசிகரே,
"அணுவைத்துளைத்து ஏழ்கடலைப் புகுத்தி குறுகத்தறித்த குறல்" என்று சொன்னது ஔவயார்.

ஆமாம். இது எனது அம்மம்மா முந்தி ஒருமுறை சொன்னவா.

அமரன்
27-05-2007, 08:31 PM
ஆமாம். இது எனது அம்மம்மா முந்தி ஒருமுறை சொன்னவா.
அப்போ இந்த வெற்றிக்குச் சொந்தக்காரி அம்மம்மா. அவருக்கு எனது வாழ்த்துகளைச் சொல்லி விடுங்கள்.

விகடன்
28-05-2007, 03:36 AM
ஆமாம். இது எனது அம்மம்மா முந்தி ஒருமுறை சொன்னவா.

அப்படியா!!!
அப்படியென்றால், அன்புரசிகனின் அறிவிற்கு உரமேற்றிய அன்புரசிகனின் அம்மம்மாவிற்கு வாழ்த்துக்கள்.

விகடன்
30-05-2007, 07:08 PM
5+5+5=550

ஒரே ஒரு சிறு திருத்தத்தினை மேற்கொள்ளுவதன் மூலம் இந்த சமன்பாட்டை சரியானதாக்குங்கள் பார்க்கலாம்!

ஆதவா
30-05-2007, 07:10 PM
இது பழசு ஜாவா.. ஏற்கனவே இந்த கணக்கை நான் கொடுத்திருக்கிறேன்...

முதல் கூட்டல் குறியை மாற்றி நான்காக்க வேண்டும்....

விகடன்
30-05-2007, 07:19 PM
அப்படியா ஆதவா.
மன்னிச்சுக்குங்க. எனக்கு நேற்றுத்தான் இப்படி ஒரு புதிர் இருப்பது தெரியவந்தது. நண்பன் தந்த 5 வினாக்களில் விடை தெரியாமல் முழித்தது இது ஒன்றுதான். போட்ட தலைப்பிற்கு உகந்ததுபோல் இருந்தது. அதுதான் ஆர்வக்கோளாரில் பதிந்துவிட்டேன்.

ஆதவா
30-05-2007, 07:31 PM
அட அதனால என்னப்பா///

விகடன்
07-06-2007, 09:06 PM
இதுவரை உலகறிந்த அறிந்த மிகப்பெரிய அணு குண்டிற்கொப்பான இடம் எது? எங்கு உள்ளது?




பிற்குறிப்பு:-

அணுகுண்டில் கருவழிவுத்தாக்கமும் நடைபெறலாம். கரு ஒன்றல்த்தாக்கமும் நடைபெறலாம்

விகடன்
11-08-2007, 03:45 AM
இன்னுமா ஒருவரிற்கும் தோன்றவில்லை இதற்கான விடை?

மலர்
11-08-2007, 09:40 AM
இதுவரை உலகறிந்த அறிந்த மிகப்பெரிய அணு குண்டிற்கொப்பான இடம் எது? எங்கு உள்ளது?

இதற்கான விடை தெரியவில்லை....

சுட்டிபையன்
11-08-2007, 01:51 PM
சுட்டிப்பையங்களுக்கெல்லாம் தேவையில்லாத கதை இது. இந்த வயதில போய் படிக்கிற வேலையை பாரு பார்ப்போம். வளர்ந்து நம்மள மாதிரி பெரியவனான பிறகு தம்மடிக்கிறதா இல்லையா என்று கதைக்கலாம்.

வயதுக்கு மிஞ்சிய கதை கோடாது.

போ போ.
போய் படி. படிச்சு ஒரு டொக்டர் எஞ்சினியர் என்று வாறவழியைப்பார்.

(இப்படித்தான் நான் சின்னனா இருக்கேக்க என்னை சொல்லுவாங்க ஹி...ஹி...ஹி...):confused: :icon_shok: :icon_blush: :mad: :ohmy: :huh: :music-smiley-019: :medium-smiley-100: :medium-smiley-100:

மலர்
12-08-2007, 11:11 AM
இன்னுமா ஒருவரிற்கும் தோன்றவில்லை இதற்கான விடை?

அதான் சொல்லிட்டோமிலே

மலர்
26-08-2007, 09:46 AM
யாராவது விராடரை மீண்டும் இந்த பக்கம் இழுத்து வாருங்களேன்....

சுகந்தப்ரீதன்
26-08-2007, 09:55 AM
யாராவது விராடரை மீண்டும் இந்த பக்கம் இழுத்து வாருங்களேன்....

மலர் அழைத்தால்தான் நான் வருவேன்னு விராடன் அடம்புடிக்கிறார்...என்ன செய்ய?

விகடன்
06-07-2008, 08:33 AM
இதுவரை உலகறிந்த அறிந்த மிகப்பெரிய அணு குண்டிற்கொப்பான இடம் எது? எங்கு உள்ளது?



அப்ப சொல்லிடலாமா விடையை?
ஒருவரிற்கும் தெரியாதா???
இன்னும் சில மணித்தியாலங்கள் அவகாசம்...

ஆதவா
06-07-2008, 08:59 AM
இதுவரை உலகறிந்த அறிந்த மிகப்பெரிய அணு குண்டிற்கொப்பான இடம் எது? எங்கு உள்ளது?




பிற்குறிப்பு:-

அணுகுண்டில் கருவழிவுத்தாக்கமும் நடைபெறலாம். கரு ஒன்றல்த்தாக்கமும் நடைபெறலாம்

ஏது அமெரிக்காவா?

அணுகுண்டுக்கு ஒப்பான இடம் அது வைக்கப்படும் விமானம்.??? (விமானத்தில் தானே அணுகுண்டு போடுவார்கள்... முன்னபின்ன அனுபவம் இல்ல சாமி கொஞ்சம் அட்ஜீஸ் பண்ணிக்கோங்க.)

மறத்தமிழன்
06-07-2008, 09:07 AM
இதுவரை உலகறிந்த அறிந்த மிகப்பெரிய அணு குண்டிற்கொப்பான இடம் எது? எங்கு உள்ளது?




பிற்குறிப்பு:-

அணுகுண்டில் கருவழிவுத்தாக்கமும் நடைபெறலாம். கரு ஒன்றல்த்தாக்கமும் நடைபெறலாம்

கடிக்கேள்விகளையும் சீரியசான கேள்விகளையும் கலந்து கேட்டால் எந்த வகையில் சிந்திப்பதென தெரியவில்லை. உங்களின் இந்தக்கேள்வி அறிவியல்ரீதியாக எனக்கு விடைதெரியவில்லை. எனக்கு பட்ட விடை,
கருப்பை. இருக்குமிடம்: பெண்ணின் வயிறு. இங்குதான் கரு ஒன்றல் தாக்கம் நடக்கிறதே! பிறந்த நாங்கள் அணுகுண்டையே கண்டுபிடித்ததால் அதனிலும் பெரிதல்லவா...!

விகடன்
06-07-2008, 09:15 AM
ஏது அமெரிக்காவா?


தவறு...


கடிக்கேள்விகளையும் சீரியசான கேள்விகளையும் கலந்து கேட்டால் எந்த வகையில் சிந்திப்பதென தெரியவில்லை. உங்களின் இந்தக்கேள்வி அறிவியல்ரீதியாக எனக்கு விடைதெரியவில்லை.
உள்ளொன்று வைத்து புறமொன்று பேசவில்லையப்பா... அப்பட்டமாகத்தான் கேட்டிருக்கிறேன். முடிந்தளவு உதவியும் அளித்திருக்கிறேன்.


எனக்கு பட்ட விடை,
பட்ட விடையெல்லாம் எதற்காக இங்கே????? :D :D :D



கருப்பை. இருக்குமிடம்: பெண்ணின் வயிறு. இங்குதான் கரு ஒன்றல் தாக்கம் நடக்கிறதே! பிறந்த நாங்கள் அணுகுண்டையே கண்டுபிடித்ததால் அதனிலும் பெரிதல்லவா...!


மறத்தமிழன் என்று பெயரை வைத்துக்கொண்டு இப்படியா உரைப்பது???
தவறான விளக்கம். விடையும் கூட..
மீள முயற்சிக்க.

மறத்தமிழன்
06-07-2008, 09:26 AM
பட்ட விடையே பட்டுப்போச்சாம்... இதுக்க படாத விடய சொல்ல மீழ முயற்சிக்கனுமா...?

பெயருக்கும் என் சிந்தனைக்கும் என்ன சம்பந்தம்? என் பெயருக்கேற்றபடி கதைக்கணுமென்றால் நான் கதைக்க மாட்டன்.... பயப்படாதிங்க, வாங்க. அப்படியெல்லாம் ஆகிடக்கூட்டதென்றுதான் இப்படி பதுங்கி இருக்கிறேன்!

ஓவியன்
06-07-2008, 09:29 AM
அப்ப சொல்லிடலாமா விடையை?
ஒருவரிற்கும் தெரியாதா???
இன்னும் சில மணித்தியாலங்கள் அவகாசம்...

விடை - சூரியனின் நடுப்பகுதி...!

விகடன்
06-07-2008, 09:34 AM
பெயருக்கும் என் சிந்தனைக்கும் என்ன சம்பந்தம்? என் பெயருக்கேற்றபடி கதைக்கணுமென்றால் நான் கதைக்க மாட்டன்....

ஏன் இந்தக் கொலை வெறி?

மறத்தமிழன்
06-07-2008, 09:35 AM
இதுதான் விடையென்றால், சூரியனைவிட பெரிய நட்சத்திரங்களும் மனிதனால் அறியப்பட்டுள்ளன. அந்தவகையில் அதில் எது பெரியதோ, அந்த நட்சத்திரம்தானே விடையாக முடியும்!

ஓவியன்
06-07-2008, 09:35 AM
விடை - சூரியனின் நடுப்பகுதி...!


ஏன் இந்தக் கொலை வெறி?

விராடரே, என்பதில் தப்பென்றால் தப்பு என்று சொல்லும்...!! :confused:

மறத்தமிழன்
06-07-2008, 09:37 AM
ஏன் இந்தக் கொலை வெறி?

யாருக்கு...? எனக்கா...? உங்க அவதார பாருங்க. உண்மை தெரியும்!:lachen001:

கனவும் மனிதன்
06-07-2008, 09:46 AM
யாருக்கு...? எனக்கா...? உங்க அவதார பாருங்க. உண்மை தெரியும்!:lachen001:

மறத்தமிழன்!!!!!!:icon_ush::icon_ush:

விகடன்
06-07-2008, 09:52 AM
விடை - சூரியனின் நடுப்பகுதி...!

சபாஷ் ஓவியன்
சரியான விடையே....

சூரியனில் நிகழ்வது கரு ஒன்றல்த்தாக்கம். ஐதரசன் இரண்டு இணைந்து ஹீலியமாக மாறுந்தாக்கம்.

பாராட்டுக்கள் ஓவியன்.


ஆதவனின் விடை தவறு என்பதை " தவறான விடை ஆதவன்" என்று சொல்லத்தான் இருந்தேன். ஆனால் அப்படி சொல்ல முடியுமா? :D

பி.கு: இணைய இணைப்பில் இருக்கும் கோளாறினால் இரண்டாவதாக பதிய இருந்த இந்த பதிவில் தாமதமேற்பட்டுவிட்டது. மன்னிக்க.

விகடன்
06-07-2008, 09:54 AM
இதுதான் விடையென்றால், சூரியனைவிட பெரிய நட்சத்திரங்களும் மனிதனால் அறியப்பட்டுள்ளன. அந்தவகையில் அதில் எது பெரியதோ, அந்த நட்சத்திரம்தானே விடையாக முடியும்!

உண்மைதான்.
ஆனால் எனது கேள்வியினை சற்று உற்று நோக்குங்கள்.

மறத்தமிழன்
06-07-2008, 09:55 AM
இதுதான் விடையென்றால், சூரியனைவிட பெரிய நட்சத்திரங்களும் மனிதனால் அறியப்பட்டுள்ளன. அந்தவகையில் அதில் எது பெரியதோ, அந்த நட்சத்திரம்தானே விடையாக முடியும்!

மீண்டும் என் சந்தேகத்தை முன்மொழிகிறேன்.

ஆதவா
06-07-2008, 10:00 AM
வாழ்த்துகள் ஓவியன்..... ! நாந்தான் பதில்னு மொதல்லயே சொல்லியிருக்கலாம்ல!!!

ஓவியன்
06-07-2008, 10:04 AM
வாழ்த்துகள் ஓவியன்..... ! நாந்தான் பதில்னு மொதல்லயே சொல்லியிருக்கலாம்ல!!!

வாழ்த்துக்கு நன்றிகளப்பா...!!
________________________________________________________________________________

எனக்கும் கொஞ்ச நேரத்தின் பின்னரே :natur008: எ(பு)ரிந்தது.

விகடன்
06-07-2008, 10:24 AM
நாந்தான் பதில்னு மொதல்லயே சொல்லியிருக்கலாம்ல!!!

என்ன செய்வது ஆதவா?
எனக்குள் இருக்கும் பதிலை தேடி கண்டு அறிய வேண்டுமல்லவா? :D

சுகந்தப்ரீதன்
06-07-2008, 11:47 AM
எனக்குள் இருக்கும் பதிலை தேடி கண்டு அறிய வேண்டுமல்லவா? :D

உனக்குள் கண்டு அறிய முடியாது; உனக்குள் சென்று ஒடுங்கத்தான் முடியும்..:aetsch013:

ராஜா
06-07-2008, 12:35 PM
மனித மூளை.

விகடன்
06-07-2008, 01:28 PM
மனித மூளை.

இது எதற்கான பின்னூட்டம் ராஜா??
என்னை குழப்பிவிட்டீர்கள்.:confused:

விகடன்
06-07-2008, 01:30 PM
உனக்குள் கண்டு அறிய முடியாது; உனக்குள் சென்று ஒடுங்கத்தான் முடியும்..:aetsch013:

:) :) :)