View Full Version : முரண் - குறுங்கவிதை.
அரசன்
05-04-2007, 10:06 AM
"படைத்தவனே பகையாளி"
ரிக்ஷாவில் கண்ட வாசகம்..
அதற்கு மேல் வரியில்
"கோட்டூர் குருசாமியே துணை".
paarthiban
05-04-2007, 10:07 AM
சூப்பர் நச்! அருமை
ஓவியன்
05-04-2007, 10:08 AM
படைத்தவனே பகையாளி - ஆமாம் வழக்கத்திற்கு முரணாகத் தான் இது ஏற்படுவதுண்டு.
பிச்சி
05-04-2007, 10:18 AM
அருமையா இருக்கு..
விகடன்
05-04-2007, 12:47 PM
தாய் தந்தையரின் (அன்புத்) தொல்லை தாங்காமல் புலம்பும் ஒருவரின் புலம்பல் என்றும் எடுத்துக்கொள்ளலாமா?
அன்புத்தொல்லையை தவறாக தொல்லை என்று பார்ப்பவனிற்கு(ம்) பொருந்தும்
விகடன்
05-04-2007, 12:48 PM
தலைப்பை "குறுங்கவிதை" என்பதை விட "குறுங்கவி" என்றிட்டால் நல்லாக இருக்குமா?
சுவையான முரண்காட்சிப் பதிவுதான்!
பாராட்டுகள் கலியமூர்த்தி அவர்களே...
அரசன்
06-04-2007, 06:52 AM
சுவையான முரண்காட்சிப் பதிவுதான்!
பாராட்டுகள் கலியமூர்த்தி அவர்களே...
நன்றி இளசு அவர்களே!
அழகிய முரண்... நச் சென நான்கு வரிகளில் தெளிவாக....
இன்றைய யுகத்திற்குத் தகுந்த வரிகளும் கருத்தும்....
(25 பணம்)
தாமரை
08-05-2007, 06:48 AM
தலைப்பை "குறுங்கவிதை" என்பதை விட "குறுங்கவி" என்றிட்டால் நல்லாக இருக்குமா?
ஏன் மனதில் "தை"க்க வில்லையா?
ஷீ-நிசி
08-05-2007, 07:05 AM
அருமை நண்பரே!
ஓவியன்
08-05-2007, 07:10 AM
ஏன் மனதில் "தை"க்க வில்லையா?
அண்ணா!
தை என்ற ஒரு சொல்லை வைத்தே அசத்தி விட்டீங்களே?
அமர்க்களமாக இருந்தது.
தாமரை
08-05-2007, 07:12 AM
அண்ணா!
தை என்ற ஒரு சொல்லை வைத்தே அசத்தி விட்டீங்களே?
அமர்க்களமாக இருந்தது.
http://www.tamilmantram.com/vb/showthread.php?p=138886#post138886
இதைப் படிங்க முதல்ல...
ஓவியன்
08-05-2007, 07:31 AM
http://www.tamilmantram.com/vb/showthread.php?p=138886#post138886
இதைப் படிங்க முதல்ல...
படித்து
வியந்தேன்
அறிந்தேன் கவிதையே
அருமையென்று.
அமரன்
16-07-2007, 12:32 PM
மூர்த்தி அருமையான முரண்கவிதை. பாராட்டுக்கள்..
அரசன்
16-07-2007, 12:34 PM
மூர்த்தி அருமையான முரண்கவிதை. பாராட்டுக்கள்..
நன்றி அமரன்
lolluvathiyar
16-07-2007, 12:40 PM
முரன் கவிதை
வித்தியசமான சிந்தனை
சீக்கிரம் அந்த ரிக்ஸாகாரன் அரசியலில் பெரிய ஆளாயிருவான்
அரசன்
16-07-2007, 12:43 PM
முரன் கவிதை
வித்தியசமான சிந்தனை
சீக்கிரம் அந்த ரிக்ஸாகாரன் அரசியலில் பெரிய ஆளாயிருவான்
உங்கள் வாக்குபடி சீக்கிரம் நடந்தால் சரி
ப்ரியன்
16-07-2007, 01:30 PM
*"கோட்டூர் குருசாமியே துணை".*
கோட்டூர் குருசாமி ரிக்ஷா வாங்க பணம் தந்தவராய் இருக்கலாம் ;)
அரசன்
16-07-2007, 01:33 PM
*"கோட்டூர் குருசாமியே துணை".*
கோட்டூர் குருசாமி ரிக்ஷா வாங்க பணம் தந்தவராய் இருக்கலாம் ;)
அந்த ரிக்ஷாக்காரர் நன்றி மறவாதவராக இருக்கலாம் என்பது உங்கள் கருத்து அல்லவா.
சிவா.ஜி
16-07-2007, 01:52 PM
பணம் படைத்தவனே பகையாளி என்றாலும் சரிதான்.ஏனென்றால் அவந்தான் ரிக்ஷாவில் ஏறமாட்டான். நல்ல முரண்கவி. பாராட்டுக்கள் மூர்த்தி