gayathri.jagannathan
02-04-2007, 03:49 AM
மன்ற நண்பர்களே, "வந்தியத்தேவனின் வாள்" என்று ஒரு புத்தகம் இருக்கிறதாமே.... "பொன்னியின் செல்வன்" புத்தகத்தை படித்த பிறகு அந்த புத்தகத்தை படிக்க வேண்டும் என்று கேள்விப்பட்டேன்... அதைப் படிக்க ஆர்வமாக உள்ளேன்.... யாருக்கேனும் ஏதாவது தகவல் தெரியுமா? ஆனால் அந்த புத்தகத்தை எழுதியவர் பெயர் தெரியவில்லை....
இன்னும் ஒரு உதவி.. எழுத்தாளர் ஜாவர் சீதாராமன் அவர்கள் எழுதிய புத்தகங்கள் எங்கு கிடைக்கும் என்று அறிவீர்களா? குறிப்பாக "பணம் பெண் பாசம்" என்ற புத்தகம்.... அதை நான் எங்கள் வீட்டின் மாடி அறையில் கண்டெடுத்துப் படித்தது... மிகப் பழைய புத்தகம்... இப்போது புத்தகம் தொலைந்து விட்டது..... மிக நல்ல கதை... நினைவிலேயே நிற்கிறது....
இந்த புத்தகம் எங்கே கிடைக்கும் என்று யாருக்கேனும் தகவல் தெரிந்தால்... உதவுங்கள்... நன்றி நண்பர்களே... :icon_rollout:
இன்னும் ஒரு உதவி.. எழுத்தாளர் ஜாவர் சீதாராமன் அவர்கள் எழுதிய புத்தகங்கள் எங்கு கிடைக்கும் என்று அறிவீர்களா? குறிப்பாக "பணம் பெண் பாசம்" என்ற புத்தகம்.... அதை நான் எங்கள் வீட்டின் மாடி அறையில் கண்டெடுத்துப் படித்தது... மிகப் பழைய புத்தகம்... இப்போது புத்தகம் தொலைந்து விட்டது..... மிக நல்ல கதை... நினைவிலேயே நிற்கிறது....
இந்த புத்தகம் எங்கே கிடைக்கும் என்று யாருக்கேனும் தகவல் தெரிந்தால்... உதவுங்கள்... நன்றி நண்பர்களே... :icon_rollout: