View Full Version : காதலைச் சொல்லும் போது நான்
செல்விபிரகாஷ்
26-03-2007, 07:47 AM
http://bp0.blogger.com/_e_laRiU0vmM/Rgd5nWaycCI/AAAAAAAAAD0/ECzQnt9aMYQ/s400/kathalaisollumpothunaan_exa.jpg
என் காதலை உன்னிடம் சொல்ல
வரும் போது
பிரசவ வலி என்னிதயத்தில்
அந்த குரல் கேட்ட என்னிதழ்களோ
படபடப்பில்
இதனை ஏதும் அறியா
குழந்தையாய்
என் எதிரில் நீ.....
ஓவியன்
26-03-2007, 07:55 AM
இதனை ஏதும் அறியா
குழந்தையாய்
என் எதிரில் நீ.....
எதிரில் உள்ளவரை குழந்தையாக நீங்கள் கருதுகிறீர்கள் - ஆனால் அவர் மனதிலே உள்ள வலிகளை யாரறிவாரோ???
:icon_clap: :icon_clap: :icon_clap:
மனோஜ்
26-03-2007, 08:06 AM
காதலனை குழந்தையாய்
கவிதை அருமை
ஓவியா
26-03-2007, 10:48 AM
ஒரு உண்மையை கண்டுப்பிடித்தேன்
தாயின் பிரசவ வலி குழந்தைக்கு தெரியாது. அது போல்
காதலை சொல்ல தவிக்கும் மனதின் வாலியும் அவனுக்கோ/அவளுக்கோ தெரியாது. .ஹி ஹி ஹி ஹி (ஞானோதயம்)
அடடா. கவிதை அருமை. வாழ்த்துக்கள்
கொசுரு:
புரிந்து கொள்ள மாட்டாயா என்று, எங்குவது முற்றிலும் வீண்...நன்றி நன்றி நன்றி...காத்திருப்பதிலும் ஒரு சுகம்னு என்று சொல்வது வேஸ்ட். :icon_v: