PDA

View Full Version : தபூ சங்கர் கவிதைகள்



சே-தாசன்
24-03-2007, 06:12 AM
ஆடையில்லாதவன் அரை மனிதன்
காதலிக்காதவன் கால் மனிதன்.- நன்றி ஆ.வி

சே-தாசன்
24-03-2007, 06:14 AM
வீட்டிற்கு ஒரு மரம் வளர்ப்பார்கள்
உங்கள் வீட்டில் மட்டும் ஏன் ஒரு மயில் வளர்க்கிறார்கள்

ஆதவா
24-03-2007, 07:13 AM
ஓ!! அதனாலதான் அண்ணாத்த ரெண்டு வரியில கவிதை பாடறீரோ? நல்லது குஷ்கந்து..

ஓவியன்
24-03-2007, 07:35 AM
நண்பரே ஏற்கனவே தபூ சஙகரின் கவிதைகளுக்கென ஒரு திரி இந்த தளத்திலே உள்ளது (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=7677) அப்படி இருக்க இன்னுமொரு திரி தேவையா??