View Full Version : உன் நிழலாக.........
சே-தாசன்
22-03-2007, 06:09 AM
உன் நிழலிடம் சொல்லிவை-
உன்னை பின் தொடரும் உரிமை எனக்கு மட்டுமே என்று
உன் நிழலிடம் சொல்லிவை-
உன்னை பின் தொடரும் உரிமை எனக்கு மட்டுமே என்று
அப்படியாயின் தாம் குறிப்பிட்டவரை,அவர் சூரியனை நோக்கிச் செல்லும் போது மட்டும்தான் பின் தொடர்வீரோ?மற்றவேளைகளில் தொடர மாட்டீரோ?
சே-தாசன்
22-03-2007, 06:30 AM
அப்படியாயின் தாம் குறிப்பிட்டவரை,அவர் சூரியனை நோக்கிச் செல்லும் போது மட்டும்தான் பின் தொடர்வீரோ?மற்றவேளைகளில் தொடர மாட்டீரோ?
இரவில் நிழல் இல்லை என்று யார் சொன்னது. இரவு என்பதே நிழலின் முற்று முழுதான ஆக்கிரமிப்புத்தானே.
இது எப்டி இருக்கு???:icon_p:
pradeepkt
22-03-2007, 06:39 AM
இரவில் நிழல் இல்லை என்று யார் சொன்னது. இரவு என்பதே நிழலின் முற்று முழுதான ஆக்கிரமிப்புத்தானே.
இது எப்டி இருக்கு???:icon_p:
ம்ம்ம்.. சரிதானே கிருஷாந்த்...
ஆமா இதுக்கு ஸ்மைலி :icon_v: இப்படியில்ல இருக்கணும்???
இரவில் நிழல் இல்லை என்று யார் சொன்னது. இரவு என்பதே நிழலின் முற்று முழுதான ஆக்கிரமிப்புத்தானே.
இது எப்டி இருக்கு???:icon_p:
நன்றாக நான் எழுதியதை வாசிக்கவும் நண்பரே!
சே-தாசன்
22-03-2007, 06:48 AM
நன்றாக நான் எழுதியதை வாசிக்கவும் நண்பரே!
அப்படியாயின் விளக்கம் தாருங்களேன்
சே-தாசன்
22-03-2007, 06:50 AM
ம்ம்ம்.. சரிதானே கிருஷாந்த்...
ஆமா இதுக்கு ஸ்மைலி :icon_v: இப்படியில்ல இருக்கணும்???
ஆமாம் அண்ணா தளத்தில் ஏற்பட்ட மாற்றங்களை கவனிக்கதவறிவிட்டேன்
அப்படியாயின் விளக்கம் தாருங்களேன்
ஒளி வருகின்ற திசையை நோக்கிப் போகும்போது மட்டும் தான் உனது நிழல் உன்னைத் தொடரும்
கவிதைப் பொருள் அழகாக இருக்கிறது.. இரு வரியென்றாலும் அருமை... சுருங்கச் சொல்லு விளங்க வை முறை இது...
கவிதைய ஏம்பா இப்படி பண்றீங்க? ந்ல்லாத்தானே இருக்கு?
நிழல் நிஜமாக வாழ்த்துகள் கிருஷாந்த்..
நன்றாக எழுதுகிறீர்கள்.. அதிகம் எழுதுங்கள்!
விகடன்
25-03-2007, 05:55 PM
அதீத உரிமை எடுத்துள்ளீர்கள். ஆனால் யதார்த்ததிற்கு புறம்பானது என்பதையும் உள்ளார்ந்தமாக உணர்த்துகிறதல்லவா?
சே-தாசன்
26-03-2007, 12:22 PM
தாமதத்திற்கு மன்னிக்கவும். என் வரிகளை பாராட்டிய அனைத்து உறவுகளுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.