க.கமலக்கண்ணன்
20-03-2007, 10:21 AM
http://www.geocities.com/kamal_kkk/taj.gif
அழகிய சலவை கற்களால் - பல ஆயிரம்
ஆண்டுகள் நிலைத்து நின்று - ஆக்ராவில்
இந்தியாவின் புகழ்பாட - யமுனை நதியின் கரையில்
ஈடு இல்லாத அழகோடு இணை இல்லாத
உலக அதிசயங்களில் ஒன்றாக - எல்லா
ஊர்களில் உள்ளவர்களுக்கு தெரியவைத்திருக்கும் - இந்த
எழில் மிகு தாஜ்மகால் - உலக அதிசயங்களில்
ஏற்றமிகு இடத்தில் இருக்கிறது என்பதில்
ஐயம் இல்லை
ஒப்பில்லாத இந்த தாஜ்மகாலை
ஓராயிரம் கோடி ஆண்டுகள் புகழ்பெற உருவாக்கிய
ஒளரங்கசீப்பின் தந்தை ஷாஜகானுக்கும் மும்தாஜுக்கும்
அஃதே நன்றி ! நன்றி !!
அழகிய சலவை கற்களால் - பல ஆயிரம்
ஆண்டுகள் நிலைத்து நின்று - ஆக்ராவில்
இந்தியாவின் புகழ்பாட - யமுனை நதியின் கரையில்
ஈடு இல்லாத அழகோடு இணை இல்லாத
உலக அதிசயங்களில் ஒன்றாக - எல்லா
ஊர்களில் உள்ளவர்களுக்கு தெரியவைத்திருக்கும் - இந்த
எழில் மிகு தாஜ்மகால் - உலக அதிசயங்களில்
ஏற்றமிகு இடத்தில் இருக்கிறது என்பதில்
ஐயம் இல்லை
ஒப்பில்லாத இந்த தாஜ்மகாலை
ஓராயிரம் கோடி ஆண்டுகள் புகழ்பெற உருவாக்கிய
ஒளரங்கசீப்பின் தந்தை ஷாஜகானுக்கும் மும்தாஜுக்கும்
அஃதே நன்றி ! நன்றி !!