View Full Version : உருவத்திற்கு உயிர் கொடு....
செல்விபிரகாஷ்
20-03-2007, 04:28 AM
http://bp3.blogger.com/_e_laRiU0vmM/Rf5ZhRryojI/AAAAAAAAADU/UuM9yCwJLd0/s400/uyikodu-exact.jpg
உருவம் பெற்றுவிட்ட
பேனாவாக நானிருக்க...
உயிர்தரும் பேனா
முள்ளாய் நீயிருக்கிறாய்...
இவையிரண்டும் இணைந்திருந்தால்
மட்டுமே...
காகிதம் என்னும் வாழ்க்கை
இதயம் என்னும் மையினால்
நிரப்பப்படும்.
உருவம் பெற்றுவிட்ட
பேனாவாக நானிருக்க...
உயிர்தரும் பேனா
முள்ளாய் நீயிருக்கிறாய்...
இவையிரண்டும் இணைந்திருந்தால்
மட்டுமே...
காகிதம் என்னும் வாழ்க்கை
இதயம் என்னும் மையினால்
நிரப்பப்படும்.
கவிதை அருமையாக இருக்கிறது. உங்களுக்கு கவிதையில் ஒப்புமைகள் நிறைய வருகிறது... வாழ்த்துக்கள்..
பென்ஸ்
20-03-2007, 05:50 AM
உருவம் பெற்றுவிட்ட
பேனாவாக நானிருக்க...
உயிர்தரும் பேனா
முள்ளாய் நீயிருக்கிறாய்...
இவையிரண்டும் இணைந்திருந்தால்
மட்டுமே...
காகிதம் என்னும் வாழ்க்கை
இதயம் என்னும் மையினால்
நிரப்பப்படும்.
செல்வி...
கவிதை அருமையாக இருக்கிறது...
இருப்பினும், கவிதைகளில் உவமைகளையும், பொருளையும் சேர்த்து எழுத வேண்டாமே....
அது கவிதையின் அழகை கொன்றுவிடாதா???
எழுதுங்கள்...
நிறைய எழுதுங்கள்...
மன்றத்தில் மற்றும் ஒரு கவிஞர்...
சந்தோசமாக இருக்கிறது....
அன்பென்னும் காவியம் மலரட்டும்.. என்றென்றும்..
வாழ்த்துகள் செல்வி..
அறிஞர்
21-03-2007, 10:07 PM
வாழ்க்கை என்னும் காகிதத்தில்..
இதயங்கள் இணைந்து...
எழுதட்டும்....
அருமை செல்வி...