Mano.G.
13-03-2007, 03:07 AM
வசந்தமே!!!!!!!!!!!!
நீ வருவாயோ,
எங்களுக்கு நீ ஒரு கனவோ,
உன்னை அனுபவிப்பது கற்பனையிலேயே,
உன்னை காண மனம் ஏங்குதே
எதை அர்பணித்தால் நீ கிடைப்பாய்
நான் உயிரோடு இருக்கும் போதாவது
உன்னை காண்பேனோ?
வசந்தமே!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
மனோ.ஜி.
நீ வருவாயோ,
எங்களுக்கு நீ ஒரு கனவோ,
உன்னை அனுபவிப்பது கற்பனையிலேயே,
உன்னை காண மனம் ஏங்குதே
எதை அர்பணித்தால் நீ கிடைப்பாய்
நான் உயிரோடு இருக்கும் போதாவது
உன்னை காண்பேனோ?
வசந்தமே!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
மனோ.ஜி.