franklinraja
02-03-2007, 07:55 AM
http://www.geocities.com/franklinonnet/share/tam.jpg
அறிஞர்
02-03-2007, 04:03 PM
வாவ் உணர்ச்சி பூர்வமான கவிதை...
தேனீ, ஈ... பற்றிய வரிகள் அருமை.
"உன் வீட்டுச் சுவற்றில் மட்டும்
படமாவதற்கு பிறந்தவர்ன் அல்ல நீ..
ஒவ்வொருவர் கையிலும்
பாடமாக பிறந்தவன்....."
கடைசி வரிகள்.. உள்ளத்தை கொள்ளை கொள்கிறது
கண்ணின் முன் கலாம் நிற்கிறார்....
விகடன்
07-06-2007, 08:54 PM
மனிதனின் நேர்முகமான சிந்தனையை வளர்க்க ஊக்குவிக்கும் கவிதை.
அருமை. பாராட்டுக்கள்.