Mano.G.
26-02-2007, 05:23 AM
தலைப்பிள்ளை
--------------------------------------------------------------------------------
பெற்றோருக்கு முதலில் பிறந்ததால் தலைப்பிள்ளை,
இரண்டாவது பிறக்கும் வரையில் செல்லப்பிள்ளை,
தனியாக அனுபவித்தது ஆனந்தப் பட்டது,
பங்கு போட்டு அனுபவிக்க வேண்டியது,
வளர வளர பங்கும் குறையுது,
வளர்ந்ததும் குடும்ப சுமையும் கூடுது,
மனோ.ஜி
__________________
--------------------------------------------------------------------------------
பெற்றோருக்கு முதலில் பிறந்ததால் தலைப்பிள்ளை,
இரண்டாவது பிறக்கும் வரையில் செல்லப்பிள்ளை,
தனியாக அனுபவித்தது ஆனந்தப் பட்டது,
பங்கு போட்டு அனுபவிக்க வேண்டியது,
வளர வளர பங்கும் குறையுது,
வளர்ந்ததும் குடும்ப சுமையும் கூடுது,
மனோ.ஜி
__________________