அமரன்
19-02-2007, 05:09 PM
1.தமிழ் இலக்கியம் கூறும் அறுவகைப் (காலநிலைப்)பருவங்கள் எவை?
2."பதினாறும் பெற்றுப் பெரு வாழ்வு வாழ்க" எனத் தமிழில் வாழ்த்துவார்கள். தமிழ் கூறுகின்ற பதினாறும் எவை?
3.தமிழில் நவதானியங்கள் என்று அழைக்கப்படுபவை எவை?
4.தமிழில் நவரத்தினங்கள் என்று சொல்லப்படுபவை எவை?
5.நவலோகங்கள் எவை?
2."பதினாறும் பெற்றுப் பெரு வாழ்வு வாழ்க" எனத் தமிழில் வாழ்த்துவார்கள். தமிழ் கூறுகின்ற பதினாறும் எவை?
3.தமிழில் நவதானியங்கள் என்று அழைக்கப்படுபவை எவை?
4.தமிழில் நவரத்தினங்கள் என்று சொல்லப்படுபவை எவை?
5.நவலோகங்கள் எவை?