மீனாகுமார்
17-02-2007, 10:45 AM
கணித கவிதை
நம் இன்றைய மக்களின் அறியாமைக்கும், நம் பழங்கால அறிவொளிக்கும், இப்பக்கம் ஒரு சான்று. இது போல் புதையுண்டு கிடக்கிறது எண்ணிலடங்காச் சான்றுகள்.
பொதுப்பணி பொறியியல் (எத்தனை பேருக்கு இது Civil Engineering என்று தெரியும் ?), கட்டிடக்கலை ( Structural Engineerin ), கட்டுமானக்கலை ( Architectural Engineering ), நவீன இயற்கணிதம் ( Modern Algebra ) போன்று பல "பெயர்"களிட்டு ( அதற்கு அவர்கள் patent வாங்கி) நாமும் அவர்கள் சொன்னதைக் கற்றிருப்பது ஞாபகமிருக்கும்.
கொடி கட்டிப் பறக்கும் இன்றைய நவீன அறிவியலின் ஆணி வேர் பிதாகரஸ் தேற்றம் ( Pythogorous theorem ). ஞாபகமிருக்கிறதா ?
கீழே உள்ள கவிதையைப் படியும்:
"..............................................
..............................................
ஓடிய நீளந்தன்னை ஓரெட்டுக்
கூறதாக்கி
கூறிலே ஒன்றுதள்ளி குன்றத்தில்
பாதிசேர்த்தால்
வருவது கர்ணந்தானே......
..............................................
.............................................."
இயற்றியவர் : தமிழ் புலவன் என்று மட்டுமே தெரியும். ஆனால் இதற்க்குச் சமமான தத்துவத்தை பின்னால் ஒருவர் கூறி நானு(மு)ம் ஏற்றுக் கொண்டவர் பிதாகரஸ்.
காலம்: தெரியவில்லை. ஓட்டுச் சுவடியில் கிடைத்தது.
விளக்கம்:
ஓடிய நீளந்தன்னை ஓரெட்டுக் கூறதாக்கி கூறிலே ஒன்றுதள்ளி :
நீளத்தின் 8 ல் 7 பகுதி
குன்றத்தில் பாதிசேர்த்தால் வருவது கர்ணந்தானே :
உயரத்தில் பாதியைக் கூட்டினால் கிடைப்பது கர்ணம்.
பிதாகரஸ் தேற்றம்:
கர்ணத்தின் வர்க்கம் -- அடிப்பக்கத்தின் வர்க்கம் + குத்துயரத்தின் வர்க்கம்.
இது போன்று அறிவியலில் வரும் "பால்வீதி;" பற்றி முன்பே "வெள்ளிவீதி" என்று பாடி வெள்ளிவீதியார் என்றே பெயர் பெற்றவர் பற்றி தெரியுமா ? "தனிஊசல் தத்துவம்" ( Theory of Simple Pendulum ), கண்ணாடி ஊடகத்தில் ஒளி ஊடுருவாது என்ற தத்துவம், "எந்திர லாபம்" ( Mechanical Advantage ) போன்ற நவீன இயற்பியல் தத்துவங்கள்
எல்லாம் நம் சங்க காலப் பாடல்களில் இடம்பெற்றுள்ளன.
நன்றி: கன்னதாசன், மதுரை, கருத்து தினபூமி தீபாவளி மலர் 1998 ல் வெளியானது.
நம் இன்றைய மக்களின் அறியாமைக்கும், நம் பழங்கால அறிவொளிக்கும், இப்பக்கம் ஒரு சான்று. இது போல் புதையுண்டு கிடக்கிறது எண்ணிலடங்காச் சான்றுகள்.
பொதுப்பணி பொறியியல் (எத்தனை பேருக்கு இது Civil Engineering என்று தெரியும் ?), கட்டிடக்கலை ( Structural Engineerin ), கட்டுமானக்கலை ( Architectural Engineering ), நவீன இயற்கணிதம் ( Modern Algebra ) போன்று பல "பெயர்"களிட்டு ( அதற்கு அவர்கள் patent வாங்கி) நாமும் அவர்கள் சொன்னதைக் கற்றிருப்பது ஞாபகமிருக்கும்.
கொடி கட்டிப் பறக்கும் இன்றைய நவீன அறிவியலின் ஆணி வேர் பிதாகரஸ் தேற்றம் ( Pythogorous theorem ). ஞாபகமிருக்கிறதா ?
கீழே உள்ள கவிதையைப் படியும்:
"..............................................
..............................................
ஓடிய நீளந்தன்னை ஓரெட்டுக்
கூறதாக்கி
கூறிலே ஒன்றுதள்ளி குன்றத்தில்
பாதிசேர்த்தால்
வருவது கர்ணந்தானே......
..............................................
.............................................."
இயற்றியவர் : தமிழ் புலவன் என்று மட்டுமே தெரியும். ஆனால் இதற்க்குச் சமமான தத்துவத்தை பின்னால் ஒருவர் கூறி நானு(மு)ம் ஏற்றுக் கொண்டவர் பிதாகரஸ்.
காலம்: தெரியவில்லை. ஓட்டுச் சுவடியில் கிடைத்தது.
விளக்கம்:
ஓடிய நீளந்தன்னை ஓரெட்டுக் கூறதாக்கி கூறிலே ஒன்றுதள்ளி :
நீளத்தின் 8 ல் 7 பகுதி
குன்றத்தில் பாதிசேர்த்தால் வருவது கர்ணந்தானே :
உயரத்தில் பாதியைக் கூட்டினால் கிடைப்பது கர்ணம்.
பிதாகரஸ் தேற்றம்:
கர்ணத்தின் வர்க்கம் -- அடிப்பக்கத்தின் வர்க்கம் + குத்துயரத்தின் வர்க்கம்.
இது போன்று அறிவியலில் வரும் "பால்வீதி;" பற்றி முன்பே "வெள்ளிவீதி" என்று பாடி வெள்ளிவீதியார் என்றே பெயர் பெற்றவர் பற்றி தெரியுமா ? "தனிஊசல் தத்துவம்" ( Theory of Simple Pendulum ), கண்ணாடி ஊடகத்தில் ஒளி ஊடுருவாது என்ற தத்துவம், "எந்திர லாபம்" ( Mechanical Advantage ) போன்ற நவீன இயற்பியல் தத்துவங்கள்
எல்லாம் நம் சங்க காலப் பாடல்களில் இடம்பெற்றுள்ளன.
நன்றி: கன்னதாசன், மதுரை, கருத்து தினபூமி தீபாவளி மலர் 1998 ல் வெளியானது.