View Full Version : நன்றியுணர்ச்சி
சே-தாசன்
11-02-2007, 05:43 AM
ஷாம்: என் மனைவிக்கு நன்றியுணர்ச்சி அதிகம்
கிருஷாந்: அதுக்காக சமைத்த உனக்கு தங்கவளையல் வாங்கி தர்றதெல்லாம் கொஞ்சம் ஓவர்.
:D :D :D :D
என்னங்க பேர எங்கயோ கேட்ட மாதிரி இருக்க்கு
விகடன்
12-02-2007, 02:14 AM
அடடா,
அப்ப கணவன் மனைவி பாத்திரம் தலைகீழாக இருக்கிறது என்கிறீர்களா!
நல்ல குடும்பம்!!!
சே-தாசன்
12-02-2007, 02:14 AM
எல்லாம் மன்றத்து உறவுகள்தான் ஆதவா.
உண்மையிலேயே கிருஷாந்தின் சமையல் ரொம்ப பிரமாதமாக இருக்கும்........
நன்றாக அழுக்குத்துணிகளையும் துவைப்பாரென்றால் பாருங்களேன்!!!!!!!!!...............
சே-தாசன்
12-02-2007, 02:27 AM
உண்மையிலேயே கிருஷாந்தின் சமையல் ரொம்ப பிரமாதமாக இருக்கும்........
நன்றாக அழுக்குத்துணிகளையும் துவைப்பாரென்றால் பாருங்களேன்!!!!!!!!!...............
அன்பரே ஜோக்கை கொஞ்சம் வடிவா வாசித்துப்பாருங்கள்:D :D :D
pradeepkt
12-02-2007, 04:22 AM
அப்ப கொழும்புக்கு வரும்போது கிருஷாந்தின் சமையலை ருசி பார்த்துவிட வேண்டியதுதான். ஆனால் முதலில் மயூரேசனுக்குத்தான் அளித்து சோதனை செய்ய வேண்டும் :D
maganesh
12-02-2007, 07:42 AM
இதுதான் யதார்த்தமான நகைச்சுவையோ?
ஓவியா
12-02-2007, 10:13 PM
இதுதான் யதார்த்தமான நகைச்சுவையோ?
நீங்க ஒரு அழகிய நல்ல கேள்வி மன்னனோ???? ;)
ஆமாங்க நண்பா, இதுதான் வளரும் நகைச்சுவை :D
அப்ப கொழும்புக்கு வரும்போது கிருஷாந்தின் சமையலை ருசி பார்த்துவிட வேண்டியதுதான். ஆனால் முதலில் மயூரேசனுக்குத்தான் அளித்து சோதனை செய்ய வேண்டும் :D
அது சரி..
விஞ்ஞாண ஆய்வுகூட எலி ரேஞ்சுக்கு ஆக்கிட்டீங்க போல!!! :D
மன்மதன்
13-02-2007, 12:21 PM
சுட்ட பதிவா இருந்தா நன்றி கார்டு போட மறந்துடாதீங்க....
சே-தாசன்
14-02-2007, 04:18 AM
கேட்டதில் சுட்டது.
உபயம்: நண்பர் கெளரிஷன்.
சுட்ட பதிவா இருந்தா நன்றி கார்டு போட மறந்துடாதீங்க....
என்னப்பா சுடுறதே தொழிலா இருக்குமோ உங்களுக்கு!!?? :D
அறிஞர்
16-02-2007, 01:08 PM
கேட்டதில் சுட்டது.
உபயம்: நண்பர் கெளரிஷன்.
இது கொஞ்சம் ஓவர்.. நெட்டில் சுட்டதா இருந்தா சொன்னார்.
praveen
22-02-2007, 03:08 AM
எப்படியோ ஒரு வித்தியாசமான இருவரி ஜோக்.
எப்படியோ ஒரு வித்தியாசமான இருவரி ஜோக்.
ஜோக் முக்கியம் இல்லை அதன் பின்னால இருக்கிற உள்குத்துத்தான் முக்கியம்... களனியின் மைந்தர்களுக்கு மட்டுமே புரியும் இரகசியம்..;)
சே-தாசன்
27-02-2007, 03:01 AM
ஜோக் முக்கியம் இல்லை அதன் பின்னால இருக்கிற உள்குத்துத்தான் முக்கியம்... களனியின் மைந்தர்களுக்கு மட்டுமே புரியும் இரகசியம்..;)
அதானே பார்த்தேன். உங்களுக்கு புரிஞ்சிடிச்சே.:D :D