maganesh
10-02-2007, 04:45 PM
என்றும் உயர்வான உண்மை
உயிரிலும் மேலான ஒழுக்கம்
தேனிலும் சுவையான செந்தமிழ்
களிப்பூட்டும் அன்னையின் தாலாட்டு
துணிவைத்தரும் வீரர்தம் வீரமுழக்கம்
கவலையை அகற்றும் இன்னிசை
ஆனந்தத்தை தரும் அரவணைப்பு
சேர்ந்திருக்கும் தமிழும் சுவையும்
இவைதாம் மாறும் உலகில்
மாறா நிஜங்கள் இவை
தடுமாறா நிஜங்கள்.
உயிரிலும் மேலான ஒழுக்கம்
தேனிலும் சுவையான செந்தமிழ்
களிப்பூட்டும் அன்னையின் தாலாட்டு
துணிவைத்தரும் வீரர்தம் வீரமுழக்கம்
கவலையை அகற்றும் இன்னிசை
ஆனந்தத்தை தரும் அரவணைப்பு
சேர்ந்திருக்கும் தமிழும் சுவையும்
இவைதாம் மாறும் உலகில்
மாறா நிஜங்கள் இவை
தடுமாறா நிஜங்கள்.