View Full Version : ஜோக் மாமே ஜோக்!
ஷீ-நிசி
07-02-2007, 05:18 PM
தண்ணீர் பாக்கெட்டை ஆய்வு செய்தபோது அதில் 96% பாக்டீரியாக்கள் உள்ளன என்று கண்டுபிடிக்கப்பட்டதாம்....
மீதி 4% அந்த தண்ணீரைக் குடித்தே இறந்துவிட்டதாம்:rolleyes:
maganesh
07-02-2007, 05:26 PM
ஹா ஹா. சிரித்துச் சிரித்துச் சிறையிலிட்ட காலம் காலம் போய் சிரிப்பூட்டிச் சிறையிலிடும் காலமிது. அந்த வகையில் இது சிறைக் கதவின் இன்னொரு கம்பி.
மனோஜ்
07-02-2007, 06:01 PM
தண்ணீர் பாக்கெட்டை ஆய்வு செய்தபோது அதில் 96% பாக்டீரியாக்கள் உள்ளன என்று கண்டுபிடிக்கப்பட்டதாம்....
:
நீங்க வேற ஷீ நிசி அந்த 96% இழுத்துகிட்டுகிடக்குதா நீங்க தெரிஞ்சுல போல:D :D :D
maganesh
07-02-2007, 06:03 PM
நீங்க வேற ஷீ நிசி அந்த 96% இழுத்துகிட்டுகிடக்குதா நீங்க தெரிஞ்சுல போல
ஜோக்குள் ஜோக்கா. இப்படியே போனால் கம்பிகள் எண்ணமுடியாது போலும்.
மனோஜ்
07-02-2007, 06:08 PM
என்னது மயூரன் கம்பியா எண்ணணுமா அப்படினா:confused: :confused:
அறிஞர்
07-02-2007, 08:49 PM
ஆஹா ஆரம்பிச்சுட்டாங்கையா.....
கலக்குங்க...
Mano.G.
08-02-2007, 02:30 AM
வந்துட்டாங்கையா வந்துட்டாங்க
கலங்குன குட்டையில் கலக்க வந்துட்டாங்க
நாங்களும் கலந்துக்கரோம் மேலும் கலக்க
வாழ்த்துக்கள்
ஷீ- நிஷி
மனோ.ஜி
மன்மதன்
08-02-2007, 07:01 PM
ஹ்ஹ்ஹாஹ்ஹஹா... நன்று........
தேடித் தேடிக் கடிக்கிறீங்களே ஷீ....
சே-தாசன்
09-02-2007, 09:26 AM
பயங்கரமா வலிக்குது. அதான் நீங ரொம்ப கடிச்சிட்டீங்களே
ஷீ-நிசி
14-02-2007, 04:49 AM
சேல்ஸ்மேன்: சார் எறும்புக்கு பவுடர் வாங்கிட்டு போங்க..
சர்தார்: வேணாம்! இன்னைக்கு எறும்புக்கு பவுடர் வாங்கிட்டுப் போனா, நாளைக்கு அது லிப்ஸ்டிக் கேட்கும்.. ஹ.. ஹ..
சே-தாசன்
14-02-2007, 04:55 AM
எப்பிடீப்பா?
சேல்ஸ்மேன்: சார் எறும்புக்கு பவுடர் வாங்கிட்டு போங்க..
சர்தார்: வேணாம்! இன்னைக்கு எறும்புக்கு பவுடர் வாங்கிட்டுப் போனா, நாளைக்கு அது லிப்ஸ்டிக் கேட்கும்.. ஹ.. ஹ..
கடி கடி எறும்புக்கடி....
ஷீ-நிசி
14-02-2007, 05:09 AM
ஒருமுறை சர்தார் எலக்ட்ரானிக்ஸ் கடைக்குள் நுழைந்து தனக்கு பிடித்த டி.வி. மாடலை காண்பித்து இது தனக்கு வேண்டுமென கேட்டார்.. சர்தார்கெல்லாம் டி.வி. விற்பதில்லை என்று கடைக்காரர் மறுத்துவிட்டார்.. அதிர்ச்சியிலும், அவமானத்திலும் வீடி திரும்பிய சர்தார், அந்த டி.வி.யை எப்படியாகிலும் வாங்கவேண்டும் என்று தீர்மானைத்தார்.. அடுத்த நாள் தன்னை சர்தார் என்று அடையாளம் காட்டும் தாடியையும், தலைகொண்டையையும் எடுத்துவிட்டு அதே கடைக்கு சென்று அதே டி.வி.யை கேட்டார், இம்முறையும் கடைக்காரர் சர்தார்க்கெல்லாம் டி.வி. விற்பதில்லை என்று மறுத்துவிட்டார்.. இம்முறை மாறுவேடத்தில் முற்றிலும் தன்னை மாற்றிக்கொண்டு அதே கடைக்கு சென்று அதே டி.வி.யைக் கேட்டார். இம்முறையும் கடைகாரர் சர்தார்க்கெல்லாம் டி.வி. விற்பதில்லை என்று சொன்னதை கேட்டு சர்தார் அதிர்ச்சியும், ஆச்சரியமுமாக கேட்டார், என்னை எப்படி சர்தார் என்று கண்டுபிடிக்க முடிந்தது என்று.. அதற்கு கடைக்காரர் ரொம்ப சுலபம். ஒவ்வொரு முறையும் நீ காண்பித்து கேட்டது டி.வி. அல்ல, அது வாஷிங் மெஷின்..
சே-தாசன்
14-02-2007, 05:18 AM
பலே பலே.
ஓவியா
17-02-2007, 06:49 PM
சேல்ஸ்மேன்: சார் எறும்புக்கு பவுடர் வாங்கிட்டு போங்க..
சர்தார்: வேணாம்! இன்னைக்கு எறும்புக்கு பவுடர் வாங்கிட்டுப் போனா, நாளைக்கு அது லிப்ஸ்டிக் கேட்கும்.. ஹ.. ஹ..
:D :D :D
ஷீ-நிசி
23-02-2007, 05:24 PM
ஒருவன் ஒரு பெரிய சாஃப்ட்வேர் கம்பெனியில் இன்டர்வியூவுக்கு சென்றான். அங்கெ முதலில் ஒரு அப்ளிகேஷன் ஃபார்மை நிரப்ப சொன்னார்கள். இவனும் நிரப்ப ஆரம்பித்தான். ஒரு இடத்தில் "Salary Expected :" என்று இருந்தது. இவன் வெகு நேரம் யோசித்தான். பின்பு அதற்கு நேராக எழுதினான்.
"YES."
ஷீ-நிசி
23-02-2007, 05:26 PM
கண்களை மூடுங்கள். உங்களைப் பற்றி எண்ணிப் பாருங்கள். குறிப்பாக உங்கள் முகத்தை நினைவில் நிறுத்துங்கள். இப்பொழுது கண்களை திறக்கவும்.
ஒரு பேய் படம் பார்த்த எஃபெக்ட் இருக்குமே!!!
ஷீ-நிசி
23-02-2007, 05:44 PM
ஆசிரியர் : 1869ல் என்ன நடந்தது?
சர்தார் : எனக்கு தெரியாது சார்.
ஆசிரியர் : மடையா! அந்த வருடம்தான் காந்திஜி பிறந்தார். சரி, அடுத்த கேள்வி! 1873ல் என்ன நடந்தது?
சர்தார் : காந்திஜிக்கு நாலு வயசு சார்
ஷீ-நிசி
23-02-2007, 05:45 PM
வடிவேல் : யப்பா! உன்னைய நான் டிரைவரா சேத்துக்கிடறேன். ஸ்டார்ட்டிங் ஸாலரியா ரெண்டாயிரம் தாரேன். ஓகேவா?
பார்த்திபன் : உங்களுக்கு ரொம்ப பெரிய மனசு ஸார்!
வடிவேல் : இருக்கட்டும் இருக்கட்டும்!
பார்த்திபன் : ஸ்டார்ட்டிங் ஸாலரி ரெண்டாயிரம் ஓகே. இந்த டிரைவிங் ஸாலரி எவ்வளவு கொடுப்பீங்க?
வடிவேல் : ஆகா!! கெளம்பிட்டானே...
ஷீ-நிசி
23-02-2007, 05:47 PM
மூன்று கரப்பான் பூச்சிகள், ரோட்டில் போய் கொண்டிருந்தன. அப்பொழுது, திடீரென்று ஒரு கரப்பான்,
"வால மீனுக்கும், விலாங்கு மீனுக்கும்.." என்று பாட துவங்கியது. உடனே கூட வந்து கொண்டிருந்த இரண்டு பூச்சிகளும் செத்து போய்விட்டன.
ஏன் தெரியுமா?
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
ஏன்னா, அது "HIT" ஸாங்!!!
ஷீ-நிசி
23-02-2007, 05:48 PM
ஒரு ஸிம்பிள் Stress டெஸ்ட்!
கீழேயுள்ள இரு கேள்விகளுக்கு பதில் கூறுங்கள்!
1) இரண்டு கால்கள் கொண்ட மௌஸ் எது?
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
மிக்கி மௌஸ்!
2) சரி, இரண்டு கால்கள் கொண்ட டக் எது?
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
நீங்கள் டொனால்ட் டக் என்று பதிலளித்தீர்கள் என்றால், உங்களுக்கு Mental Stress இருக்கிறது என்று அர்த்தம்.
ஏனென்றால் எல்லா டக்குக்குமே இரண்டு கால்கள்தான்!!!
ஷீ-நிசி
23-02-2007, 05:48 PM
அரசியல்வாதி சர்தார்ஜி : நாங்கள் ஆட்சிக்கு வந்தால், போலியோ சொட்டு மருந்துக்கு பதிலாக, ஒரிஜினல் சொட்டு மருந்து கொடுப்போம் என்று உறுதி கூறுகிறேன்.
அறிஞர்
23-02-2007, 06:31 PM
ஒவ்வொன்றும் ரசிக்கும்படியாக இருக்கிறது...
தொடரட்டும்.. ஷீ-நிசியின் ரவுசுகள்..
அறிஞர்
23-02-2007, 06:32 PM
..
நீங்கள் டொனால்ட் டக் என்று பதிலளித்தீர்கள் என்றால், உங்களுக்கு Mental Stress இருக்கிறது என்று அர்த்தம்.
ஏனென்றால் எல்லா டக்குக்குமே இரண்டு கால்கள்தான்!!!
இது கொஞ்சம் ஓவரு...
அறிஞர்
23-02-2007, 06:32 PM
அரசியல்வாதி சர்தார்ஜி : நாங்கள் ஆட்சிக்கு வந்தால், போலியோ சொட்டு மருந்துக்கு பதிலாக, ஒரிஜினல் சொட்டு மருந்து கொடுப்போம் என்று உறுதி கூறுகிறேன்.
அஹா கிளம்பிட்டாங்கையா.. கிளம்பிட்டாங்கையா..
மனோஜ்
23-02-2007, 07:05 PM
ஷி ஷ:D ஷ:D ஷ:D இதுக்கு மேலநாங்க சிரிக்க நீங்க தொடருங்கள்.....
ஷீ-நிசி
15-03-2007, 04:19 AM
நம்ம பஞ்சாப் பாண்டாசிங் அமெரிக்காவுல ஒரு பீச்சுல சன் பாத் எடுத்துக்
கொண்டிருக்கிறார்.
வித்தியாசமான தோற்றத்திலிருந்த அவரைப்பார்த்து ஒரு பெண் வந்து
கேட்கிறார்.
"ஆர் யூ ரிலாக்ஸிங்?"
"இல்லை.. நான் பாண்டாசிங்."
அந்தப் பெண் சென்றுவிட, மற்றொரு ஆள் வருகிறார். "ஆர் யூ ரிலாக்ஸிங்?"
"இல்லை..நான் பாண்டாசிங்."
அந்த ஆளும் சென்றுவிட, மூன்றாமவர் வருகிறார். "ஆர் யூ ரிலாக்ஸிங்?"
கடுப்பாகி அந்த இடத்தை விட்டு நகர்ந்த பாண்டாசிங், சர்தார் போலத்
தோற்றமளித்த மற்றொரு நபரைப் பார்த்துக் கேட்கிறார். "ஆர் யூ ரிலாக்ஸிங்?"
"ஓ..யெஸ்... .ஐ ஆம் ரிலாக்ஸிங்."
காதுகள் ஜிவ்வென ஆன பாண்டாசிங் கத்துகிறார் "அரே பச்சா... அங்கே
எல்லாரும் உன்னத் தேடிட்டு இருக்காங்க... நீ என்னடான்னா இங்க
உட்காந்துருக்கியே
ஷீ-நிசி
15-03-2007, 04:19 AM
"வீட்ல இன்டர்னெட் கனெக்ஷன் கொடுத்தாலும் கொடுத்தேன் என் ஒயிஃப் பண்ற
அட்டகாசம் தாங்க முடியல?"
" ஏன் என்ன செய்யறாங்க?"
" பனியனை எங்க வச்சேன்னு கேட்டா, இருங்க கூகுள்ல தேடி சொல்றேன்ங்கறா!"
------------------------------------------------------------------------
"உங்களுக்கு ஆயுசு ரொம்ப கம்மியாதான் இருக்கும்"
"எப்படி டாக்டர் சொல்றீங்க?"
"ஸ்டெதஸ்கோப்லயே சங்கு ஊதற சத்தம் கேக்குது!"
------------------------------------------------------------------------
சர்தார்ஜி: ஒரு கண்ணாடி குடுங்க...
கடைக்காரர்: இந்த கண்ணாடியை வாங்குங்க சார். இதுல என்ன விசேஷம்னா, 100
அடி உயரத்தில இருந்து போட்டாலும், முதல் 99 அடி வரைக்கும் இந்த கண்ணாடி
உடையவே உடையாது..
சர்தார்ஜி: சூப்பர். முதல்ல அதுக்கு பில் போடுங்க.
------------------------------------------------------------------------
டாக்டர்: கொசு கடிக்காம இருக்க இந்த க்ரீமைத் தடவுங்க...!
சர்தார்ஜி: அதெப்படி டாக்டர், ஒவ்வொரு கொசுவையும் பிடிச்சி இந்தக்
க்ரீமைத் தடவுறது?
------------------------------------------------------------------------
சர்தார்ஜி: ஒரு காபி எவ்வளவு?
ஹோட்டல் ஓனர்: 5 ரூபா
சர்தார்ஜி: எதிர்த்த கடையில ஒரு காபி 35 பைசான்னு போட்டிருக்கு...
ஹோட்டல் ஓனர்: யோவ்...! அது ஜெராக்ஸ் காபி.
------------------------------------------------------------------------
நம்ம சர்தார் பெயிண்டர்..( சுண்ணாம்பு அடிக்கறவர்.. ஓவியர் இல்லே..). ஒரு வீட்டுக்காரர் அவரைக் கூப்பிட்டு காண்ட்ராக்ட் பேசினார்..
"வீட்டுக்குப் பின்னாடி இருக்குற செவர்லே சுண்ணாம்பு அடிக்கணும்.. என்ன கேக்கறே..?"
"நீங்க குடுக்கறதைக் குடுங்க.. நான் வேலையை ஆரம்பிக்கிறேன்.. "
ரொம்ப சீக்கிரமா வேலை முடிஞ்சுட்டுது.. வீட்டுக்காரர் 100 ரூபாய் கொடுத்தார்..சிங்கு திருப்தியுறாமல் கேட்டார்..
"பாத்து போட்டுக் குடுங்க முதலாளி.. வேலை அதிகமா செஞசுருக்கேன்.. நீங்க " செவர்லே "ன்னு சொன்னீங்க.. அங்க போயி பார்த்தா "குவாலிஸ் " நின்னுக்கிட்டுருந்துச்சு.
------------------------------------------------------------------------
ரயிலில் தினமும் டிக்கெட் எடுத்து பயணம் செய்வதற்குள் போதும் போதும் என்றாகிவிடுகிறது என்று சங்கடபட்டார் சர்தார்.
"நீங்க பேசாம சீசன் டிக்கெட் எடுத்துடலாமே!" என்று ஆலோசனை சொன்னார் இன்னொரு சர்தார்.
மன்மதன்
16-03-2007, 05:49 PM
வாவ்.... எல்லாமே அருமை ஷீ..
ஹிட் அடிச்ச கரப்பான், டொனால்ட் டக் ஆனவங்க, கூகிள் மனைவி, 99 அடி வரை உடையாத கண்ணாடி என ஒவ்வொண்ணும் அள்ளுது..
செவர்லே - குவாலிஸ் - சுண்ணாம்பு அட்டகாசம்..
கடைசி ஜோக் பாதியிலே நிக்குதே..
அடடா ஷீ-நிசியும் கிளம்பியாச்சா..
பல தினுசுகளில் வட்டம் கட்டி அடி பின்னிட்டீங்க ஷீ-நிசி..
பல ஜோக்குகள் பார்ட்டிகளில் அள்ளிவிட உதவும்..
பாராட்டுகள்!
ஓவியன்
22-03-2007, 10:57 PM
எனக்கும் மெண்டல் ஸ்ரெஸ் இருக்குமா???
ஏனென்றால் இந்த் டொனால் டக் கதையால் தான்.
ஷீ-நிசி
28-03-2007, 10:02 AM
டி. ராஜேந்தர் திடீர் பேட்டி:
என்னடா ஆடுறான் கிரிக்கெட்டு
சட சடன்னு விழுது விக்கெட்டு.
தூக்கி அடிச்சாத்தான் சிக்சரு
என்ன செய்யுறான் மேட்ச் ஃபிக்சரு?
சச்சின் எடுத்து வந்தார் பெரிய மட்டை
ஸ்கோர் போர்ட்டப் பாத்தா முட்டை
தங்கச்சி அழாதம்மா..அடுத்த உலகக்கோப்பைல எல்லா லீக் மேச்சும் பெர்முடாகூட ஆடுறமாதிரி செஞ்சுரலாம்.
பெர்முடா(ஸ்) கிழிஞ்சுச்சுன்னா தச்சு போட்டுக்கலாம்.. இந்தியா கிழிஞ்சுதுன்னா?
march
28-03-2007, 10:23 AM
மெண்டல் ஸ்ட்ரெஸ்ல்லாம் நகைச்சுவையில் கணி(னி)ந்துவிடும்
மார்ஷ்
pradeepkt
28-03-2007, 10:54 AM
பெர்முடா(ஸ்) கிழிஞ்சுச்சுன்னா தச்சு போட்டுக்கலாம்.. இந்தியா கிழிஞ்சுதுன்னா?
அதான் கிழிஞ்சு நார் நாராத் தொங்குதே..
என்ன செய்யலாம்??? :icon_hmm:
ஷீ-நிசி
28-03-2007, 10:59 AM
பேஷண்ட்: என்னால வாயை திறக்க முடியலே டாக்டர்
டாக்டர்: சரி சரி, உங்க மனைவியை கொஞ்சம் வெளியே வெயிட் பண்ண சொல்றேன்
டாக்டர்: இந்த ENT தொழிலையே விட்டுவிடலாம்னு தோணுது
நண்பர்: என்னாச்சு டாக்டர்?
டாக்டர்: பின்ன என்னங்க - துக்கம் தொண்டைய அடைக்குது. மாத்திரை ஏதானும் குடுங்கன்னு கேட்கிறான் ஒருத்தன்
பேஷண்ட்: டாக்டர் எனக்கு கால் வலி
டாக்டர்: அப்பவும் முழு பீஸ் (fees) தான்
பிச்சைக்காரன்: ஐயா! தர்மராஜா ஏதாச்சும் பணம் போடுய்யா
நபர்: யோவ் உன்னைப்பார்த்தா பிச்சைக்காரன் மாதிரி தெரியலியே
பிச்சைக்காரன்: அதுனால என்னங்க? இப்போ நான் உங்களை தர்மராஜான்னு சொல்லலியா?
march
28-03-2007, 11:02 AM
Originally Posted by ஷீ-நிசி
பெர்முடா(ஸ்) கிழிஞ்சுச்சுன்னா தச்சு போட்டுக்கலாம்.. இந்தியா கிழிஞ்சுதுன்னா?
இன்னும் பல மாநிலங்கள் உருவாகும்
மார்ஷ்
அன்புரசிகன்
28-03-2007, 11:09 AM
எனக்கும் மெண்டல் ஸ்ரெஸ் இருக்குமா???
இதிலென்ன சந்தேகம். கேள்விக்குறியை தூக்கிவிட்டு மா இற்கு புள்ளியிடுங்கள். ா ஐ எடுக்க மறக்காதீர்.
ஷீ-நிசி
03-04-2007, 05:03 AM
தானத்திலேயே பெரிய தானம் எது தெரியுமா?? தெரிஞ்சவங்க சொல்லுங்க....
gayathri.jagannathan
03-04-2007, 05:41 AM
நிதானம்.....:1:
சரியா?
அறிஞர்
03-04-2007, 05:52 AM
டாக்டர் ஜோக் கலக்கல்....
காயத்ரி சொன்ன பதில் சரிமாதிரி தெரியுது..
அன்புரசிகன்
03-04-2007, 06:08 AM
தானத்திலேயே பெரிய தானம் எது தெரியுமா?? தெரிஞ்சவங்க சொல்லுங்க....
அட அது உங்களுக்கும் தெரியாதா...
(எனக்கும் தெரியாது):nature-smiley-007:
ஷீ-நிசி
03-04-2007, 07:06 AM
ரொம்ப அறிவுபூர்வமா எல்லாம் யோசிக்காதீங்க... இது நகைச்சுவை திரி.. இப்ப யோசிங்க....
ஓவியன்
03-04-2007, 08:21 AM
அடடடா எங்களைப் போய் யோசிக்கச் சொன்னா?
ஓவியன்
03-04-2007, 08:25 AM
தானத்தில் பெரிய தானம் - மைதானம்!
சரியா?
ஷீ-நிசி
03-04-2007, 09:02 AM
தானத்தில் பெரிய தானம் - மைதானம்!
சரியா?
ஓவியன்.. சரியான விடைதான்...
ஓவியன்
03-04-2007, 09:09 AM
அப்படியா நன்றி
தொடர்ந்து கலக்குங்கள்!
விகடன்
03-04-2007, 09:13 AM
அடக்கடவுளே!
அதுசரி. பெருக்கம் கூடும்போது போட்டி பொறாமை சண்டை என்று வந்து இறந்திருக்கும்.
ஓவியன்
03-04-2007, 09:19 AM
அடக்கடவுளே!
அதுசரி. பெருக்கம் கூடும்போது போட்டி பொறாமை சண்டை என்று வந்து இறந்திருக்கும்.
என்ன சொல்லுறீங்க யாவா?
விகடன்
03-04-2007, 09:22 AM
என்ன சொல்லுறீங்க யாவா?
உங்களை ஒன்றுமே சொல்லவில்லை ஓவியன்.
யதார்த்தமாய் உலகில் நடப்பதைத்தான் சொன்னேன்.
ஓவியன்
03-04-2007, 09:29 AM
அட முதலாவது பக்கத்திலுள்ள ஜோக்கிற்கு ஐந்தாவது பக்கத்தில் முன்னைய பத்திப்பை மேற்கோள் காட்டாமல் அதனைப் பதித்தீரா?
நல்ல ஆளையா நீர்!
விகடன்
03-04-2007, 09:42 AM
என்ன செய்வது ஓவியரே. உம்மளவிற்கு திறமை இருந்திருந்தால்...................விளங்கும் என நினைக்கிறேன்.
ஒவ்வொருவரது பதிப்பிற்கும் என்னால் இயன்றளவிற்கு முயற்சித்து எனது கருத்தை வழங்க வேண்டும் என்பது எனது கொள்கை. இப்போதுதானே ஆரம்பித்து இருக்கிறேன். பொறுங்கள்
ஆடறுக்க முன்னர் அதைத்தா என்றால் அப்படி ஓவியரே.
உம்மை ஒன்று கேற்கிறேன்.
ஒருவரது திருவுருவத்தை வரையும் போது கண்ணிலிருந்துதானே ஆரம்பிப்பார்..... செயலில் ஓவியனாக இருப்பவர்.
எவராவது காலிலிருந்தோ அல்லது தலை முடியிலிருந்தோ ஆரம்பிப்பார்களா??
ஓவியன்
03-04-2007, 09:49 AM
ஒருவரது திருவுருவத்தை வரையும் போது கண்ணிலிருந்துதானே ஆரம்பிப்பார்..... செயலில் ஓவியனாக இருப்பவர்.
எவராவது காலிலிருந்தோ அல்லது தலை முடியிலிருந்தோ ஆரம்பிப்பார்களா??
ஆரம்பிக்கலாம் யாவா - அது அது அந்தந்த ஓவியரின் திறமையைப் பொருத்தது.
ஓவியத்திலே எப்படித் தொடங்கிறோம் என்பதை விட எப்படி முடிக்கிறோம் என்பதிலேயே விசயம் அடங்கியுள்ளது
விகடன்
03-04-2007, 09:55 AM
ஆரம்பிக்கலாம் யாவா - அது அது அந்தந்த ஓவியரின் திறமையைப் பொருத்தது.
ஓவியத்திலே எப்படித் தொடங்கிறோம் என்பதை விட எப்படி முடிக்கிறோம் என்பதிலேயே விசயம் அடங்கியுள்ளது
உமது இந்த விளக்கத்தை பார்த்ததும் என்னால் சிரிப்புத்தாங்க முடியவில்லை.:icon_clap:
ஏனென்றால்,
சிங்கப்பூரில் ஒரு சூவில் ஒரு சிங்கத்திடம் அகப்பட்டுக்கொண்ட குரங்கு ஒன்று (வேடந்தரித்த தமிழன் )ஒருத்தன் கடவுளை வேண்டி பயத்தில் சிங்கத்திடமும் தன்னைக்கொள்ள வேண்டாம் என்று மன்றாடினானாம். உடனே அந்த சின்கமும் "பயப்படாதே நானும் உன்னைப்போலத்தான். ஒன்றும் செய்ய மாட்டேன்" என்று கூறிவிட்டதாம்.
இந்தளவிற்கு எமது தமிழர் திறமையுடன் வேலை பார்க்கிறார்களாம்.
அதேபோலத்தான்,
உமது புனை பெயரும் எனது புனைப்பெயரைப்போலவே உள்ளது.:medium-smiley-029:
ஓவியன்
03-04-2007, 09:59 AM
அடடா!
எப்போதாவது விதண்டா வாதம் செய்யாமல் மற்றவர் கருத்தை ஆராய்ந்து பார்த்திருக்கிறீரா?
அதெப்படி உம்மிடம் எப்போதும் மூன்று கால் முயலே சிக்கிறது?
ஓவியன்
03-04-2007, 10:04 AM
பெரும்பாலும் ஓவியர்கள் கண்ணிலிருந்து தொடங்குவதில்லை கண் இமையிலிருந்தே தொடங்குவார்கள் - அது தான் வழமை கூட
ஆனால் உலகப் புகழ் பெற்ற மோனலிசா ஓவியத்திற்கு இமைகளே கிடையாதே!!! - அது டாவின்ஸியின் திறமையின் வெளிப்பாடு.
அதனால் தான் அப்படி வரைய திறமையான ஓவியர்களால் முடியுமென்றேன்.
விகடன்
03-04-2007, 10:13 AM
டாவின்ஸியின் எங்கே நாங்கள்....
சரீங்க. நான் நம்பிவிட்டேன்.
நீர் ஒரு ஓவியரே.
ஷீ-நிசி
03-04-2007, 10:14 AM
ஓவியன் கண்ணிலிருந்து பொதுவாக ஓவியர்கள் வரைய தொடங்குவார்கள் நான் அறிந்தவரையில்... இமையிலிருந்தெல்லாம் என்றில்லை.. ஆனால் அப்படி வரையமுடியாது என்று சொல்லவில்லை.. திறமையான ஓவியன் எப்படி வேண்டுமானாலும் வரைவான்.. சதவிகிதம் பார்த்தீர்களென்றால் கண்ணிலிருந்து வரையும் ஓவியர்களே அதிகம்.
விகடன்
03-04-2007, 10:19 AM
ஓவியன் கண்ணிலிருந்து பொதுவாக ஓவியர்கள் வரைய தொடங்குவார்கள் நான் அறிந்தவரையில்... இமையிலிருந்தெல்லாம் என்றில்லை.. ஆனால் அப்படி வரையமுடியாது என்று சொல்லவில்லை.. திறமையான ஓவியன் எப்படி வேண்டுமானாலும் வரைவான்.. சதவிகிதம் பார்த்தீர்களென்றால் கண்ணிலிருந்து வரையும் ஓவியர்களே அதிகம்.
அப்படிப்போடுங்க அர்வாளை.
ஆனால் ஒன்று.
நம்மட இந்த ஓவியனும் டாவின்ஸியின் திறமைக்கு சமமானவரென்றால்.... கவனிக்கப்படவேண்டிய விடயந்தான்.
ஓவியனே!
உமது எல்லாப்படங்களையும் (வரைந்த) ஒரு திரியில் போடுங்களேன். பார்த்திடுவம்.
ஓவியன்
03-04-2007, 10:23 AM
ஷீ-நிசி அவர்களே நான் ஓவியத்தில் ஏதோ பெரிதாகச் சாதித்தவனல்ல, ஏதோ என்னால் ஆன மட்டிலும் வரைவேன். அதனை வைத்துக் கொண்டு கூறுகின்றேன் நான் இமைக் கோடுகளை வரைந்து விட்டே இமையின் கீழே கண்ணினை வரைவேன். வரையும் போதெல்லாம் இப்படித் தான் வரைய வேண்டுமென்று திட்டமிடுவதில்லை - கை தன்னாலே வரைய ஆரம்பித்து விடும். அதனை வைத்தே அப்படிக் கூறினேன்.
தொடர்ந்து விவாதத்தை வளர்க்க விரும்பவில்லை, இது நகைச் சுவை திரி வேற!
இத்துடன் இவ்வாறான வேண்டா விவாதங்கள் இடம் பெறுவதைத் தவிர்த்துவிடுகிறேன்.
என்னால் உங்கள் திரி திசை மாறியதற்கு மன்னித்து விடுங்கள்.
மனோஜ்
03-04-2007, 10:31 AM
ஓவியான் நீங்கள் ஓவியர் என்று அறிந்ததில் மகிழ்ச்சி தங்களின் ஓவியங்களை தாருங்கள் உங்கள் ஓவியதிறமையை வெளிபடுத்துங்கள் நண்பா
அன்புரசிகன்
03-04-2007, 10:38 AM
ஓவியான் நீங்கள் ஓவியர் என்று அறிந்ததில் மகிழ்ச்சி தங்களின் ஓவியங்களை தாருங்கள் உங்கள் ஓவியதிறமையை வெளிபடுத்துங்கள் நண்பா
தெரியாதா... சொல்லவே இல்லை... அது சரி... நீங்கள் மட்டும் விதிவிலக்கா.
ஓவியரே.. எங்கே பார்ப்போம்.... உங்கள் திறமைகளை ஓவியதிதில் வரைந்து மன்றத்தில் தரமுடியுமா?
ஷீ-நிசி
03-04-2007, 10:59 AM
ஓவியன் தன் திறமையைப்பற்றி கூறினார்.. அவ்வளவுதான்... இதோடு இந்த விவாதத்தை நாம் நிறுத்துவோம்.. நேரம் கிடைத்தால் ஓவியன் தன் ஓவியங்களை மன்றத்தில் இடுவார்.. கண்டிப்பாக நாம் அவரை வாழ்த்துவோம்..
விகடன்
03-04-2007, 11:16 AM
தொடர்ந்து விவாதத்தை வளர்க்க விரும்பவில்லை, இது நகைச் சுவை திரி வேற!
இத்துடன் இவ்வாறான வேண்டா விவாதங்கள் இடம் பெறுவதைத் தவிர்த்துவிடுகிறேன்.
ஆமாம் ஓவியனே ஆமாம்.
நீர் சொல்லும் இந்த விடயம் மட்டும் ஏற்றுக் கொள்ளக் கூடியதாக உள்ளது.
இதன் மிகுதி விளக்கங்களை நீங்கள் உங்களது கைவண்ணங்களை பிரசுரிக்க ஆரம்பிக்கும் புத்தம் புதுத்திரியில் வைத்துக்கொள்வோம். பலரிற்கு பயன்படும் என்று எதிர்பார்க்கிறேன்.......ஓவியத்துறையில் உங்கள் அனுபவம்
ஓவியன்
03-04-2007, 11:21 AM
ஷீ - நிசி ஒரு ஜோக் சொல்லுங்களேன் கொஞ்சம் சிரிக்கலாம்.
விகடன்
03-04-2007, 11:24 AM
ஷீ - நிசி ஒரு ஜோக் சொல்லுங்களேன் கொஞ்சம் சிரிக்கலாம்.
இன்னொரு ஜோக் என்று சொல்லாமல் விட்டீர்களே.
சொல்லியிருந்தால் இதன் நிலை???
ஓவியன் தன் திறமையைப்பற்றி கூறினார்.. அவ்வளவுதான்... இதோடு இந்த விவாதத்தை நாம் நிறுத்துவோம்.. நேரம் கிடைத்தால் ஓவியன் தன் ஓவியங்களை மன்றத்தில் இடுவார்.. கண்டிப்பாக நாம் அவரை வாழ்த்துவோம்..
முதலாவது ஜோக்கா
ஷீ-நிசி
03-04-2007, 11:27 AM
ஷீ - நிசி ஒரு ஜோக் சொல்லுங்களேன் கொஞ்சம் சிரிக்கலாம்.
ஜோக்:sport-smiley-002:
ஓவியன்
03-04-2007, 11:30 AM
ஜோக்:sport-smiley-002:
சிரிச்சுட்டேன்!:icon_clap:
வர வர நம்ம ஆளுங்க லொள்ளை நம்மாலேயே தாங்க முடியுதில்லையே.
அன்புரசிகன்
03-04-2007, 01:43 PM
சிரிச்சுட்டேன்!:icon_clap:
வர வர நம்ம ஆளுங்க லொள்ளை நம்மாலேயே தாங்க முடியுதில்லையே.
உமக்கு இதுவே ரொம்ப அதிகம். ஜோக்கே சிரிக்கத்தான். பிறகு எதுக்கு
ஷீ - நிசி ஒரு ஜோக் சொல்லுங்களேன் கொஞ்சம் சிரிக்கலாம்.
இதுல சிரிச்சுட்டன் என்று நக்கல் வேற....:ernaehrung004:
அன்புரசிகன்
03-04-2007, 01:53 PM
வாடிக்கையாளர்: எனக்கு நீல நிறத்தை பிரிண்ட் செய்ய முடியாதுள்ளது.
உதவியாளர் : உங்களிடம் கலர் பிரிண்டர் உள்ளதா?
வாடிக்கையாளர்: இல்லை.
விகடன்
03-04-2007, 01:58 PM
வாடிக்கையாளர்: எனக்கு நீல நிறத்தை பிரிண்ட் செய்ய முடியாதுள்ளது.
உதவியாளர் : உங்களிடம் கலர் பிரிண்டர் உள்ளதா?
வாடிக்கையாளர்: இல்லை.
ஓவியன் வண்ணங்கள் இல்லாமல் இருப்பதற்கு இப்படியா நக்கலடிப்பது
பாவம் ஓவியன்
ஷீ-நிசி
04-04-2007, 12:17 PM
வருகிற வெள்ளிக்கிழமை குட்ஃபிரைடே நண்பர்களே! அதாவது புனித வெள்ளி..
குட் ஃபிரைடே என்றாலே எனக்கு ஒரு நகைசுவை ஞாபகம் வரும்...
ஒரு வருடம் எல்லா பண்டிகை தினங்களும் சனி மற்றும் ஞாயிறு தினங்களிலேயே வந்துக்கொண்டிருந்தது. இதனால் நொந்துபோயிருந்தனர் நண்பர்கள் விடுமுறை கிடைக்காமல். நான் சொன்னேன், இந்த வாரம் குட் ஃபிரைடே வருது, நமக்கு கண்டிப்பாக வெள்ளிக்கிழமை விடுமுறை உண்டு என்றேன்.. உடனே அருகிலிருந்த நண்பன், அப்பாடா, இதாவது வெள்ளிக்கிழமையில வருதே என்றான்.. எங்களுக்கெல்லாம் ஒரே சிரிப்பு.. டேய், குட்ஃபிரைடே வெள்ளிக்கிழமையில வராம சனிக்கிழமையிலாடா வரும் என்று அவனை அன்றைக்கு ஓட்டு ஓட்டென்று ஓட்டிவிட்டோம்...
ஓவியன்
05-04-2007, 08:59 AM
வருகிற வெள்ளிக்கிழமை குட்ஃபிரைடே நண்பர்களே! அதாவது புனித வெள்ளி..
குட் ஃபிரைடே என்றாலே எனக்கு ஒரு நகைசுவை ஞாபகம் வரும்...
...
என்ன ஷீ - நிசி உங்க நண்பன் அப்படியே எங்கள் யாவா மாதிரியே இருக்கார் - அதுதாங்க கொஞ்சம் கூட யோசிக்காமல் பதிலளிப்பது.
ஹி,ஹி,ஹி!!!
அன்புரசிகன்
05-04-2007, 10:23 AM
என்ன ஷீ - நிசி உங்க நண்பன் அப்படியே எங்கள் யாவா மாதிரியே இருக்கார் - அதுதாங்க கொஞ்சம் கூட யோசிக்காமல் பதிலளிப்பது.
ஹி,ஹி,ஹி!!!
அப்படி என்றால்????
விகடன்
05-04-2007, 10:31 AM
என்ன ஷீ - நிசி உங்க நண்பன் அப்படியே எங்கள் யாவா மாதிரியே இருக்கார் - அதுதாங்க கொஞ்சம் கூட யோசிக்காமல் பதிலளிப்பது.
ஹி,ஹி,ஹி!!!
உம்முடைய கேள்விக்கு யோசிக்கவே தேவையில்லை ஓவியரே.
அந்தளவிற்கு (உம்மட்டத்திற்கு) புத்திக்கூர்மையுடன் பதிக்கிறீர்கள்.
அன்புரசிகன்
05-04-2007, 10:35 AM
ஓ.... இதுதான் புத்திகூர்மையோ? (ஓவியனால் புது புது அர்த்தங்களெல்லாம் உருவாகிறது)
ஷீ-நிசி
15-04-2007, 12:33 PM
சில தமிழ் பாடல்கள்... அதுக்கு நம்ம ஊரு நக்கலு
நான் யாரு எனக்கேதும் தெரியலையே!
முதல்ல ஆடியன்ஸுக்கே தெரியலை. முன்னாலே வா..
ஒரு வார்த்தை பேச ஒரு வருஷம் காத்திருந்தேன்
அய்யோ பாவம்! திக்கு வாய் போலிருக்குது!
காலங்களில் அவள் வசந்தம்
அப்போ கோலங்களிலே யாரு தேவயானியா?
தீப்பிடிக்க தீப்பிடிக்க முத்தம் கொடுடா
உங்கப்பா என்ன கேஸ் கம்பேனிலியா வேலை செய்றாரு?
ஏதோ ஒரு பாட்டு என் காதில் கேட்டேன்
மத்தவங்களுக்கெல்லாம் என்ன மூக்கிலுயா கேக்கும்?
ஆயர்பாடியில் கண்ணன் இல்லையோ?
அவரை இப்ப யாசர்பாடிக்கு ட்ரான்ஸ்வர் பண்ணிட்டாங்க
தூது வருமா தூது வருமா
முன்னாடியிருந்து ரெண்டு தொடப்பம் வருமா? வேற பாட்டு பாடு
தகடுன்னா தமிழ்நாட்டுக்கு தெரியும்
அப்போ அலுமினியம் ஆந்த்ரா வரைக்கும் தெரியுமா?
மே மாசம் தொண்ணுதெட்டில் மேஜர் ஆனேனே!
அப்போ எப்போ சுந்தர்ராஜன் ஆனீங்க?
ஒளியிலே தெரிவது தேவதையா?
டேய் நல்லா பாரு அது குண்டு பல்ப்பு
என்ன சத்தம் இந்த நேரம்?
அது ஒன்னும் இல்லை. வயிறு கொஞ்சம் சரியில்லை
என்னமோ எனக்கு ஞானம் வந்து எழுதியிருக்கேனோன்னு நெனச்சிட்டீங்களா? அதுதான் இல்லை. அசத்த போவது யாரு நாலாவது பகுதியில ஜோன் மற்றும் சத்யராஜ் செய்த காமெடிதான் இது!
இதை படிச்சதும் உங்களுக்கும் ஏதாவது பாட்டுக்கு சொந்தமா கமேண்ட்டு போடணும் போல இருக்குமே? அப்படி இருந்தால் கீழே கிறுக்கிட்டு போங்கப்பா. :-)
ஷீ-நிசி : என்னம்மா கண்ணு சௌக்கியமா?
இளசு : படிச்ச கண்ணு சௌக்கியந்தான், சிரிச்சதால வயிறுதான் வலிக்குது!
அன்புரசிகன்
15-04-2007, 02:53 PM
ஷீ-நிசி: மாசி மாசம் ஆளான பொண்ணு...
காதலி: அதுக்கு முன்னால என்னப்பாத்தா போய்மாதிரியா தோணிச்சு...
மனோஜ்
15-04-2007, 03:28 PM
ராக்கம்மா கையத்தட்டு...
நாங்கல்லா கைத்தட்டமாட்டோமா
அன்புரசிகன்
18-04-2007, 06:19 PM
ஒருத்தர்: நான் அடிச்சா நீ நியூயோர்க்கில போய் விழுவாய்.
மற்றவர்: நான் அடிச்சா நீ டோக்கியோவில போய் விழுவாய்.
ஓவியன்: என்ன யாராச்சும் லேசா தட்டுங்களேன். நான் துபாயில் 2-3 பார்சல் எடுக்கவேண்டியிருக்கு...:smilie_flags_kl:
ஓவியன்
21-04-2007, 03:55 AM
ஒருத்தர்: நான் அடிச்சா நீ நியூயோர்க்கில போய் விழுவாய்.
மற்றவர்: நான் அடிச்சா நீ டோக்கியோவில போய் விழுவாய்.
ஓவியன்: என்ன யாராச்சும் லேசா தட்டுங்களேன். நான் துபாயில் 2-3 பார்சல் எடுக்கவேண்டியிருக்கு...:smilie_flags_kl:
அடடா என்ன ஒரு கரிசனை!!!
:icon_clap: :icon_clap: :icon_clap:
அன்புரசிகன்
21-04-2007, 07:11 AM
அடடா என்ன ஒரு கரிசனை!!!
:icon_clap: :icon_clap: :icon_clap:
எல்லாம் ஒரு அது தான்.. (எது என அடுத்த கேள்வி கேட்கிறதில்லை)
ராசராசன்
21-04-2007, 07:31 AM
அனைத்து நகைச்சுவைகளும் அருமை.
அன்புரசிகன்
21-04-2007, 08:05 AM
அனைத்து நகைச்சுவைகளும் அருமை.
நான் போட்டதுமா...?:food-smiley-008:
lolluvathiyar
21-04-2007, 09:11 AM
15 வருசத்துக்கு முன் நான் ஒரு பெரிய சாப்ட்வேர் கம்பனியில்
வின்னப்பம் போட்டேன் அப்போது நான் போட்ட தகுதி
Softwares Known : DOS, Wordstar, Lotus 123, GwBasic
வேலை தரவில்லை, அப்புரம் தான் தெரிந்தது இந்த மூண்றும்
சாப்ட்வேர் கம்பனிக்கு பத்தாது என்று
ஒரு 10 வருடத்துக்குன் முன் மீண்டும் ஒரு பெரிய சாப்ட்வேர் கம்பனியில்
வின்னப்பம் போட்டேன் அதிகமாக போட்டால் தான் சாப்ட்வேர் கம்பனியில் வேலை கிடைக்கும்
அப்போது நான் போட்ட தகுதி
Softwares Known : Notepad, Write (பழைய காலத்து wordpad), Paintbrush, Character Map, Control Panel, FInd, Calculator, My Computer, Display Properties, Taskbar Settings, Font, Media Player, Desktop
நன்பர்களே இது நான் உன்மையாக என் பையோடேட்டவில் போட்டது, ஜோக்குக்காக எழுதவில்லை
ராசராசன்
21-04-2007, 01:04 PM
நான் போட்டதுமா...?:food-smiley-008:
ஏன் அதிலென்ன சந்தேகம்...ரசிகரே?
உடுவில் என்பது ஈழத்தில் எங்கே இருக்கிறது? தெரிந்துகொள்ளலாமெனெக் கேட்கிறேன்.
ஷீ-நிசி
28-04-2007, 07:39 AM
ஒரு எறும்ப 'கட்' பன்னா என்ன ஆகும்?
'கட்டெறும்பு' ஆகும்...
----------------------------------
பென்குயினுக்கு எதிர்சொல் என்ன?
ஆண் கிங்...
ஹி ஹி.. அடிக்காதீங்க...
-------------------------------
எந்தப் பறவையால நல்லா வெயிட் தூக்க முடியும்?
கொக்கு (CRANE)
------------------------------
எந்தப் பறவையால எழுத முடியும்?
'பென்'குயின்
---------------------------------------------------
'மழை மேகம்' (MALAI MEGAM) எதிர்ச்சொல் என்ன?
'மழை மே நாட் கம்' (MALAI MAY NOT COME)
--------------------------------
சிரிங்க! சிந்திக்காதீங்க
ஓவியன்
28-04-2007, 07:43 AM
சிரிங்க! சிந்திக்காதீங்க
அது:icon_wink1:
சிரிச்சுட்டேன் ஷீ-நிசி!
சுட்டிபையன்
28-04-2007, 08:37 AM
அது:icon_wink1:
சிரிச்சுட்டேன் ஷீ-நிசி!
அவர் சொன்னது மூளை உள்ளவர்களிற்க்கு:icon_nono:
அன்புரசிகன்
28-04-2007, 08:39 AM
ஏன் அதிலென்ன சந்தேகம்...ரசிகரே?
உடுவில் என்பது ஈழத்தில் எங்கே இருக்கிறது? தெரிந்துகொள்ளலாமெனெக் கேட்கிறேன்.
உடுவில் என்பது யாழ்ப்பாணத்தில் உள்ள ஒரு கிராமம்.
ஷீ-நிசி
15-05-2007, 08:19 AM
""சர்வர்... காபில எறும்பு மிதக்குதே... ஏன்?''
""எறும்போட எடை மிகவும் கம்மி... அதான்''
ஓவியன்
15-05-2007, 08:48 AM
""சர்வர்... காபில எறும்பு மிதக்குதே... ஏன்?''
""எறும்போட எடை மிகவும் கம்மி... அதான்''
நல்லவேளை எறும்பு விழுந்ததால பிரச்சினை இல்லாம போயிட்டுது இதுவே யானையா இருந்திருந்தா?
காபில விழுந்த யானை மிதந்தும் இருக்காது, யானை காபில விழுந்திருக்கிறத கண்டும் பிடிச்சிருக்க முடியாது (மிதந்தா தானே கண்டி பிடிக்கலாம்?):grin:
ஷீ-நிசி
15-05-2007, 08:51 AM
உன் திருமண தேதி அறிய வேண்டுமா?
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
Visit http://www.முந்திரிக்கொட்டை.com
என்னா பாக்குற?
இப்ப என்ன உனக்கு அவ்வளவு அவசரம்.
போ, போயி சுட்டி டீ.வி. பாரு...
ஷீ-நிசி
15-05-2007, 08:54 AM
நீ மிக அழகாக இருக்கிறாய்,
நீ மிகுந்த திறமைசாலியாகத் தெரிகிறாய்,
உன்னால் மட்டுமே எல்லோரையும் வசீகரிக்க முடியும்.
நீ எதையும் செய்யும் ஆற்றல் மிக்கவன்,
நீயே உலகின் அடுத்த சிறந்த அழகனாக வரமுடியும்.
இது போல இன்னும் நிறைய
நகைச்சுவை துணுக்குகளுக்கு உடனே அணுகவும்
"ராஜாவின் ரவுசு பக்கம்"
ஓவியன்
15-05-2007, 09:03 AM
ஹா!,ஹா!
ஷீ!, நீங்கள் ஒரு விளம்பரக் கம்பனில தானே வேலை பார்க்கிறீங்க.
namsec
15-05-2007, 09:59 AM
சிந்திக்க வேண்டிய சிரிப்பு
ஷீ-நிசி
23-05-2007, 10:20 AM
நீ ப்ரீயா இருந்தா
இந்த கோட்டை தாண்டி
படிச்சிப் பாரு...
--------------------------------------------------------------------
ஒத்துக்கறேன்..
நீ வெட்டியாதான் இருக்கேன்னு.... ஓத்துக்கறேன்...
அடுத்த போஸ்ட்ல மீட் பன்றேன்...
அன்புரசிகன்
23-05-2007, 10:31 AM
நீ ப்ரீயா இருந்தா
இந்த கோட்டை தாண்டி
படிச்சிப் பாரு...
--------------------------------------------------------------------
ஒத்துக்கறேன்..
நீ வெட்டியாதான் இருக்கேன்னு.... ஓத்துக்கறேன்...
அடுத்த போஸ்ட்ல மீட் பன்றேன்...
இப்போ இன்னா சொல்ல வாறீங்கோ..?
சூரியன்
23-05-2007, 10:36 AM
லொள்ளு தாங்க முடியலையப்பா சாமி!
ஷீ-நிசி
23-05-2007, 10:46 AM
இப்போ இன்னா சொல்ல வாறீங்கோ..?
ஓ! அந்தளவுக்கு வெட்டியா.... நல்லது! :)
அன்புரசிகன்
23-05-2007, 10:51 AM
ஓ! அந்தளவுக்கு வெட்டியா.... நல்லது! :)
ஆனாலும் இந்த அளவுக்கு இல்லை. :D
ஷீ-நிசி
16-07-2007, 11:02 AM
மூன்று நாட்டவருக்கு தூக்கு தண்டனை கொடுக்க தயார்படுத்தியாச்சாம்.....
அமெரிக்கா காரன் கிட்ட கேட்டாங்களாம்.. உன்னோட ரெண்டு ஆசைகள சொல்லு நிறைவேத்திடுறோம்னு...
மிக பிரபலமான ஒரு பீர் கம்பெனியின் பெயரை சொல்லி எனக்கு ஒரு பாட்டில் பீர் கொடுத்துடு..
அப்புறம் ஒரு மிகப்பெரிய அந்நாட்டின் தலைவர் ஒருவரின் பெயரை சொல்லி அவர் கல்லறையின் அருகின் என்னை புதைத்து விடு என்று கேட்டானாம்..
சரி ஒகே னு சொல்லிட்டாங்களாம்...
இரண்டாவது ஜப்பான் நாட்டுக்காரன்....
ஒரு ஜீஸ் பெயரை சொல்லி அது எனக்கு மிக விருப்பமான ஒன்று .. அதை எனக்கு தந்துவிடுங்கள் என்று கேட்டானாம்..
அப்புறம் அவன் நாட்டின் மிக பெரிய தலைவர் ஒருவரின் பெயரை சொல்லி அவர் கல்லறையின் பக்கத்தில் என்னையும் புதைத்துவிடுங்கள் என்றானாம்...
சரி ஓகே என்றார்களாம்...
அடுத்தது நம்ம இந்தியாகாரர்...
எனக்கு மாம்பழம் வேண்டும் என்று கேட்டானாம்.....
அது டிசம்பர் மாத காலம்...
அந்த அதிகாரிகள் சொன்னார்களாம்.. அது இப்பொழுது முடியாதே! அது மே மாதத்தில் தான் கிடைக்குமே என்றாராம்..
நான் என்ன இப்பவேவா கேட்டேன்.. பொறுமையாவே கொடுங்க என்றானாம்....
உடனே அந்த அதிகாரி பேயறைந்தமாதிரி ஆகிவிட்டாராம்.. அடுத்த ஆசை என்ன என்றாராம்...
என்னை உங்க கல்லறையின் அருகிலேயே புதைத்துவிடுங்கள் என்று சொன்னானாம்...
அந்த அதிகாரி மிரண்டுபோய், நான் இன்னும் சாகவேயில்லையே எப்படி என்றாராம்...
நான் என்ன இப்பவேவா சாக சொன்னேன் என்றானாம் நம்ம ஆள்...
mania
16-07-2007, 11:18 AM
ஹா......ஹா....ஹா.....
அன்புடன்
மணியா
ஷீ-நிசி
16-07-2007, 11:20 AM
ஹா......ஹா....ஹா.....
அன்புடன்
மணியா
முத*ல் சிரிப்பு நீங்க* சிரிக்க*னும்னு இருக்கு.... :engel016:
அரசன்
16-07-2007, 11:31 AM
மூன்று நாட்டவருக்கு தூக்கு தண்டனை கொடுக்க தயார்படுத்தியாச்சாம்.....
அமெரிக்கா காரன் கிட்ட கேட்டாங்களாம்.. உன்னோட ரெண்டு ஆசைகள சொல்லு நிறைவேத்திடுறோம்னு...
மிக பிரபலமான ஒரு பீர் கம்பெனியின் பெயரை சொல்லி எனக்கு ஒரு பாட்டில் பீர் கொடுத்துடு..
அப்புறம் ஒரு மிகப்பெரிய அந்நாட்டின் தலைவர் ஒருவரின் பெயரை சொல்லி அவர் கல்லறையின் அருகின் என்னை புதைத்து விடு என்று கேட்டானாம்..
சரி ஒகே னு சொல்லிட்டாங்களாம்...
இரண்டாவது ஜப்பான் நாட்டுக்காரன்....
ஒரு ஜீஸ் பெயரை சொல்லி அது எனக்கு மிக விருப்பமான ஒன்று .. அதை எனக்கு தந்துவிடுங்கள் என்று கேட்டானாம்..
அப்புறம் அவன் நாட்டின் மிக பெரிய தலைவர் ஒருவரின் பெயரை சொல்லி அவர் கல்லறையின் பக்கத்தில் என்னையும் புதைத்துவிடுங்கள் என்றானாம்...
சரி ஓகே என்றார்களாம்...
அடுத்தது நம்ம இந்தியாகாரர்...
எனக்கு மாம்பழம் வேண்டும் என்று கேட்டானாம்.....
அது டிசம்பர் மாத காலம்...
அந்த அதிகாரிகள் சொன்னார்களாம்.. அது இப்பொழுது முடியாதே! அது மே மாதத்தில் தான் கிடைக்குமே என்றாராம்..
நான் என்ன இப்பவேவா கேட்டேன்.. பொறுமையாவே கொடுங்க என்றானாம்....
உடனே அந்த அதிகாரி பேயறைந்தமாதிரி ஆகிவிட்டாராம்.. அடுத்த ஆசை என்ன என்றாராம்...
என்னை உங்க கல்லறையின் அருகிலேயே புதைத்துவிடுங்கள் என்று சொன்னானாம்...
அந்த அதிகாரி மிரண்டுபோய், நான் இன்னும் சாகவேயில்லையே எப்படி என்றாராம்...
நான் என்ன இப்பவேவா சாக சொன்னேன் என்றானாம் நம்ம ஆள்...
நம்ம ஆளுங்க எப்பவுமே இப்படிதான். புத்திசாலிங்க. அதாவது "நமக்கு வாய் மட்டும் இல்ல, நாய் கூட மதிக்காது" அப்படின்னு ஒரு சொல் உண்டு அதுமாதிரி.
gayathri.jagannathan
16-07-2007, 11:35 AM
மூன்று நாட்டவருக்கு தூக்கு தண்டனை கொடுக்க தயார்படுத்தியாச்சாம்.....
அமெரிக்கா காரன் கிட்ட கேட்டாங்களாம்.. உன்னோட ரெண்டு ஆசைகள சொல்லு நிறைவேத்திடுறோம்னு...
மிக பிரபலமான ஒரு பீர் கம்பெனியின் பெயரை சொல்லி எனக்கு ஒரு பாட்டில் பீர் கொடுத்துடு..
அப்புறம் ஒரு மிகப்பெரிய அந்நாட்டின் தலைவர் ஒருவரின் பெயரை சொல்லி அவர் கல்லறையின் அருகின் என்னை புதைத்து விடு என்று கேட்டானாம்..
சரி ஒகே னு சொல்லிட்டாங்களாம்...
இரண்டாவது ஜப்பான் நாட்டுக்காரன்....
ஒரு ஜீஸ் பெயரை சொல்லி அது எனக்கு மிக விருப்பமான ஒன்று .. அதை எனக்கு தந்துவிடுங்கள் என்று கேட்டானாம்..
அப்புறம் அவன் நாட்டின் மிக பெரிய தலைவர் ஒருவரின் பெயரை சொல்லி அவர் கல்லறையின் பக்கத்தில் என்னையும் புதைத்துவிடுங்கள் என்றானாம்...
சரி ஓகே என்றார்களாம்...
அடுத்தது நம்ம இந்தியாகாரர்...
எனக்கு மாம்பழம் வேண்டும் என்று கேட்டானாம்.....
அது டிசம்பர் மாத காலம்...
அந்த அதிகாரிகள் சொன்னார்களாம்.. அது இப்பொழுது முடியாதே! அது மே மாதத்தில் தான் கிடைக்குமே என்றாராம்..
நான் என்ன இப்பவேவா கேட்டேன்.. பொறுமையாவே கொடுங்க என்றானாம்....
உடனே அந்த அதிகாரி பேயறைந்தமாதிரி ஆகிவிட்டாராம்.. அடுத்த ஆசை என்ன என்றாராம்...
என்னை உங்க கல்லறையின் அருகிலேயே புதைத்துவிடுங்கள் என்று சொன்னானாம்...
அந்த அதிகாரி மிரண்டுபோய், நான் இன்னும் சாகவேயில்லையே எப்படி என்றாராம்...
நான் என்ன இப்பவேவா சாக சொன்னேன் என்றானாம் நம்ம ஆள்...
ஜோக்கெல்லாம் நல்லாத்தான் இருக்குது...ஆனா நம்மளுக்குத் தான் சிரிச்சு..ஸ்ஸ்ஸ்....முடியல*....
ஷீ... அசத்தப் போவது யாரு நிகழ்ச்சிக்கு ஒரு நன்றி கார்டு போட்டுடுங்க...
ஷீ-நிசி
16-07-2007, 11:38 AM
ஜோக்கெல்லாம் நல்லாத்தான் இருக்குது...ஆனா நம்மளுக்குத் தான் சிரிச்சு..ஸ்ஸ்ஸ்....முடியல*....
ஷீ... அசத்தப் போவது யாரு நிகழ்ச்சிக்கு ஒரு நன்றி கார்டு போட்டுடுங்க...
அசத்தபோவது ஆளே நன்றி கார்டு போடலையே.. அவர் எங்கேருந்து சுட்டாரோ! :natur008:
அமரன்
16-07-2007, 12:11 PM
மாமே...ஜோக்கு சூப்பர் மாமே....
alaguraj
16-07-2007, 12:21 PM
பழைய இஞ்சியில் காரம் அதிகமய்யா...
ஷீ-நிசி
16-07-2007, 04:58 PM
நன்றி நண்பர்களே!
நம்ம ஆளுக்கு நரகம்னு தீர்ப்பு கொடுத்தாச்சி... மேலோகம் போனாரு... மூனு ரூம் காட்டி எந்த ரூம் உனக்கு புடிச்சிருக்கோ அந்த ரூமுக்கு போய்க்கலாம்னு சொன்னாங்களாம்.... முதல் ரூம் கதவ திறந்தாராம்.... அங்க நிறைய பேர் தலை கீழ நின்னுட்டுருந்தாங்களாம்...... அய்யோ இது நமக்கு ஆகாதுன்னுட்டு, அடுத்த ரூம் கதவ திறந்தாராம்... அந்த ரூம்லயும் நிறைய பேரு தலை கீழ நின்னுட்டுருந்தாங்களாம்...... இதும் நம்க்கு ஆகாது அப்படின்னுட்டு, மூனாவது ரூம் கதவை திறந்தாராம்.... முட்டி கால் அளவு சாக்கடையில கொஞ்சம் பேரு நின்னுகிட்டு சூப் குடிச்சிட்டிருந்தாங்களாம்.. நம்ம ஆள் பார்த்துட்டு, இது பரவாயில்ல அப்படின்னுட்டு சந்தோஷமா உள்ளார போனாராம்.... கொஞ்ச நேரம் கழிச்சி ஒரு அதிகாரி வந்து, ஆங்! சரி சரி சூப் பிரேக் முடிஞ்சி போச்சி, எல்லாம் தலை கீழ நின்னுங்க இன்னாராம்.....
gayathri.jagannathan
17-07-2007, 03:38 AM
நன்றி நண்பர்களே!
நம்ம ஆளுக்கு நரகம்னு தீர்ப்பு கொடுத்தாச்சி... மேலோகம் போனாரு... மூனு ரூம் காட்டி எந்த ரூம் உனக்கு புடிச்சிருக்கோ அந்த ரூமுக்கு போய்க்கலாம்னு சொன்னாங்களாம்.... முதல் ரூம் கதவ திறந்தாராம்.... அங்க நிறைய பேர் தலை கீழ நின்னுட்டுருந்தாங்களாம்...... அய்யோ இது நமக்கு ஆகாதுன்னுட்டு, அடுத்த ரூம் கதவ திறந்தாராம்... அந்த ரூம்லயும் நிறைய பேரு தலை கீழ நின்னுட்டுருந்தாங்களாம்...... இதும் நம்க்கு ஆகாது அப்படின்னுட்டு, மூனாவது ரூம் கதவை திறந்தாராம்.... முட்டி கால் அளவு சாக்கடையில கொஞ்சம் பேரு நின்னுகிட்டு சூப் குடிச்சிட்டிருந்தாங்களாம்.. நம்ம ஆள் பார்த்துட்டு, இது பரவாயில்ல அப்படின்னுட்டு சந்தோஷமா உள்ளார போனாராம்.... கொஞ்ச நேரம் கழிச்சி ஒரு அதிகாரி வந்து, ஆங்! சரி சரி சூப் பிரேக் முடிஞ்சி போச்சி, எல்லாம் தலை கீழ நின்னுங்க இன்னாராம்.....
அவனா(ரா) நீயி?!!! அடப்பாவிகளா இத மொதல்லையே சொல்லியிருக்கலாமே....
வாழ்த்துக்கள் ஷீ....
gayathri.jagannathan
17-07-2007, 03:40 AM
அசத்தபோவது ஆளே நன்றி கார்டு போடலையே.. அவர் எங்கேருந்து சுட்டாரோ! :natur008:
அவர் சுட்டாரோ இல்ல என்ன பண்ணினாரோ தெரியாது...
ஆனா...நன்றி சொல்றது நம்ம நாகரிகம் இல்லையா?
சரி..உங்க சார்புல* நான் சொல்லிடுறேன்...
நன்றி − மதன்பாப் − அசத்தப்போவது யாரு நிகழ்ச்சி...
ஷீ-நிசி
17-07-2007, 04:10 AM
நன்றி காயத்ரி....
ஷீ-நிசி
17-07-2007, 04:17 AM
ஒருத்தருக்கு நரகம் தீர்ப்பளிச்சி அவர ஒருத்தர் கூட்டிடுபோய் நிறைய ரூம் காட்டி, இதுல ஒரொரு வகையான தண்டனைங்க இருக்கு.. உனக்கு என்ன தண்டனை வேணுமோ எடுத்துக்கலாம்னு சொன்னாங்களாம்... நம்ம ஆளு முத ரூம்ல பார்த்தாராம்.. ஒருத்தன எல்லாரும் கட்டையாலேயே அடிச்சிட்டிருந்தாங்களாம்.. நம்மாளுக்கு அப்படியே ஜெர்க்காகி அடுத்த ரூம் கதவ திறந்தாராம்.. இன்னொருத்தன இரும்பு பைப்பாலியே அடிச்சிட்டிருந்தாங்களாம்.. நம்மாளு கை கால் வெடவெடத்துபோய், 3-வது ரூம திறந்தாராம்... அந்த ரூம்ல.. ஒரு வயசான தாத்தாவுக்கு ஒரு பொன்னு முத்தமா கொடுத்துட்டு இருந்துச்சாம்.. நம்மாளுக்கு சந்தோஷம் தாங்கல, நான் இந்த தண்டனையே எடுத்துக்கறேன்.. அப்படின்னாராம்.. அப்ப அந்த அதிகாரி சொன்னாராம்..இந்த தண்டனை அந்த தாத்தாவுக்கு இல்ல... முத்தம் கொடுக்குதே அந்த பொன்னுக்கு இன்னாராம்........
mania
17-07-2007, 04:41 AM
மீண்டும் நன்றி அசத்தப்போவதா....கலக்கப்போவதா...??
அன்புடன்
மணியா...:thumbsup:
ஷீ-நிசி
17-07-2007, 05:39 AM
மீண்டும் நன்றி அசத்தப்போவதா....கலக்கப்போவதா...??
அன்புடன்
மணியா...:thumbsup:
கலக்கபோவதிலிருந்து தாவி அசத்தபோவதுக்கு வந்து தமிழ்மன்றத்தில் குதித்தது..... :icon_b:
பென்ஸ்
17-07-2007, 08:25 AM
Softwares Known : Notepad, Write (பழைய காலத்து wordpad), Paintbrush, Character Map, Control Panel, FInd, Calculator, My Computer, Display Properties, Taskbar Settings, Font, Media Player, Desktop
நன்பர்களே இது நான் உன்மையாக என் பையோடேட்டவில் போட்டது, ஜோக்குக்காக எழுதவில்லை
இப்போ எந்த கம்பெனியில் மானேஜராக இருக்கிறிர்கள்....:shutup: