maganesh
06-02-2007, 01:44 PM
முகக்கண்களை மூடு
அகக்கண்களைத் திற
உள்ளமெனும் வானத்தில்
சொல்மேகம் சூழும்
லப்டப் தாலாட்டும்
குருதி விளக்கேற்றும்
அவ்வொளியில்
தமிழ் மயில்
நாட்டியமாடும்
கவித்தாய் உன்மடியில்
குழந்தையாய் தவழ்வாள்.
அகக்கண்களைத் திற
உள்ளமெனும் வானத்தில்
சொல்மேகம் சூழும்
லப்டப் தாலாட்டும்
குருதி விளக்கேற்றும்
அவ்வொளியில்
தமிழ் மயில்
நாட்டியமாடும்
கவித்தாய் உன்மடியில்
குழந்தையாய் தவழ்வாள்.