PDA

View Full Version : கவிதை போட்டி என்ன இவ்வளவு மந்தமாக உள்ளது?



lenram80
04-02-2007, 02:07 AM
கவிதை போட்டி என்ன இவ்வளவு மந்தமாக உள்ளது?
இதற்கு முன்பு கவிதை போட்டி நடந்திருக்கிறதா? எவ்வளவு போட்டியாளர்கள் கலந்து கொண்டார்கள்?

ஆதவா
04-02-2007, 02:33 AM
கவிதை போட்டி என்ன இவ்வளவு மந்தமாக உள்ளது?
இதற்கு முன்பு கவிதை போட்டி நடந்திருக்கிறதா? எவ்வளவு போட்டியாளர்கள் கலந்து கொண்டார்கள்?

நண்பரே! இதை நீங்கள் தனிமடலில் அறிஞரிடமோ அல்லது புது மேற்பார்வையாளர்களிடமோ கேட்டிருக்கலாம். இருப்பினும் கேட்டிவிட்டீர்கள்..... சமீப காலமாக கவிதைகள் அரங்கேற்றமே கொஞ்சம் மந்தமாகத் தான் உள்ளது. கவிஞர்களின் வேலை பளூ கொஞ்சம் இழுத்துச் சென்றுவிட்டது.
இவ்வளவு ஏன்? நானே கவிதை எழுதுபவன் தான். ஆனால் இன்னும் போட்டியில் பங்குபெறவில்லை. எத்தனையோ கவிதைகள் எழுதியிருந்தாலும் குடியரசுதினத்திற்கு நான் எழுத நினைத்ததை நீங்களே எழுதிவிட்டீர்கள். பிறகென்ன இருக்கிறது எழுதுவதற்கு என்று யோசிக்கிறேன். அதுபோக வேலைப் பளு காரணமாக யோசிப்பதற்கு நேரம் இல்லை.... சில கவிதைகள் சாதாரணமாக வந்துவிடும்... சில யோசிக்க வைக்கும். என்னைப் போல பலருக்கு இதே நிலைமை இருக்கலாமல்லவா? பொறுங்கள் அடுத்தடுத்து நிறைய இருக்கிறது.

(இன்றே ஒரு கவிதை எழுதவேண்டும் எப்படியாவது!)

paarthiban
09-02-2007, 08:05 AM
கவிதைப் போட்டிக்கு வந்த க்விதைகளை எங்கே விமர்சிப்பது?

அறிஞர்
09-02-2007, 02:13 PM
வெகு நாளைக்கு பின் இப்பொழுது தான் போட்டி ஆரம்பாகி இருக்கிறது.. அதனால் மந்தம்....

புதிய போட்டி, கவிஞர்களுக்கு பிடித்த தலைப்பு.. காதல் கவிதைகள்...

இந்த போட்டியில் அநேக கலந்துக்கொள்வர். காலம் குறைவு தான்...

போட்டி முடிந்த பின் விமர்சங்கள் கொடுக்கலாம் பார்த்திபன்.