தமிழ்பித்தன்
01-02-2007, 03:43 AM
காதல் என்பது தேன்கூடு அதை
கட்டி முடிப்பதென்பது பெரும்பாடு
கூறி பட்டுக்கோட்டையே அதைக்
காப்பதென்பது பெரும்பாடு
எனகூற மறந்ததேனோ?
கல்லுருக்கும் வெய்யிலிலும்
கால்கடுக்க நிற்பதுதான்
காதலுக்கு தலைவிதியோ
உன் வரவை எண்ணி
கண்கள் பூத்திருக்கும்
காதே காத்திருக்கும்
வந்திருந்தால் அழிந்திருப்போன்
வராததால் தப்பித்தேன்
அன்புக்கு அடிமை நான் என
ஆயிரம் தடவை கூறி நின்றாய்
அன்புக்கு அடிமைதான் புரிகிறது
ஆனால் அன்பைப் புரிந்து கொள்ள
அனுபவம் போதலையே
கட்டி முடிப்பதென்பது பெரும்பாடு
கூறி பட்டுக்கோட்டையே அதைக்
காப்பதென்பது பெரும்பாடு
எனகூற மறந்ததேனோ?
கல்லுருக்கும் வெய்யிலிலும்
கால்கடுக்க நிற்பதுதான்
காதலுக்கு தலைவிதியோ
உன் வரவை எண்ணி
கண்கள் பூத்திருக்கும்
காதே காத்திருக்கும்
வந்திருந்தால் அழிந்திருப்போன்
வராததால் தப்பித்தேன்
அன்புக்கு அடிமை நான் என
ஆயிரம் தடவை கூறி நின்றாய்
அன்புக்கு அடிமைதான் புரிகிறது
ஆனால் அன்பைப் புரிந்து கொள்ள
அனுபவம் போதலையே