PDA

View Full Version : கற்பனையில் ஒரு கவிதை



anbudayan
16-12-2006, 09:24 AM
கற்பனையில் உதிர்த்தாய்
கனவினில் தோன்றினாய்
நினைவினில் வந்தாய்
உயிரினில் கலந்தாய்
உறவுக்குள் நுளைழந்தாய்
விழிகளை திறந்தாய்
எதிரினில் நின்றாய் - அந்த
ரவிவர்மன் ஓவியமாய்.

ஆதவா
16-12-2006, 09:40 AM
அன்புடையவரே ! உங்கள் சொப்பனத்தில் உதிர்த்த கவிதையா? நன்று