anbudayan
16-12-2006, 09:24 AM
கற்பனையில் உதிர்த்தாய்
கனவினில் தோன்றினாய்
நினைவினில் வந்தாய்
உயிரினில் கலந்தாய்
உறவுக்குள் நுளைழந்தாய்
விழிகளை திறந்தாய்
எதிரினில் நின்றாய் - அந்த
ரவிவர்மன் ஓவியமாய்.
கனவினில் தோன்றினாய்
நினைவினில் வந்தாய்
உயிரினில் கலந்தாய்
உறவுக்குள் நுளைழந்தாய்
விழிகளை திறந்தாய்
எதிரினில் நின்றாய் - அந்த
ரவிவர்மன் ஓவியமாய்.