gankrish
06-12-2006, 06:16 AM
இதை ஒரு இனையதளத்தில் இன்று படித்தேன்.. நண்பர்களுக்காக இங்கு பதிக்கிறேன்.
ஒரு ஆள் வேலை முடிந்து வீட்டிற்க்கு போய் கொண்டு இருக்கிறான். அவன் டிராபிக்கில் மாட்டிகொள்கிறான். என்னடா இது இந்த டிராபிக் நாளுக்கு நாள் மோசமாக ஆகி கொண்டு இருக்கிறது என்று யோசிக்கிறான். வண்டிகளோ நகர்ந்த பாடில்லை. அவன் ஒரு போலீஸ்காரனை பார்க்கிறான். அவன் போலீஸ்காரனிடம் எதுக்கு இந்த டிராபிக் ஜாம் என்று கேட்கிறான். அதற்க்கு அந்த போலீஸ்காரன்..
ஜெயலலிதாவுக்கு இப்போது தான் தீர்ப்பு ஆகியிருக்கிறது. அவர்கள் மிகவும் வருத்ததுடன் இருக்கிறார். அவர் நடு ரோடில் படுத்து கொண்டு தன்னை பெட்ரோல் ஊத்தி எரித்து கொள்வதாக பயமுறுத்துகிறார். அவரிடம் Rs.85 கோடி வரி கட்டுவதற்க்கு பணம் இல்லை, அதனால் நான் எல்லோரிடமும் அவர்களுக்காக கலெக்ஷன் செய்கிறேன்.
அதற்க்கு நம்ம ஆளு இதுவரை எவ்வளவு கலெக்ட் ஆகியிருக்கிறது என்று கேட்கிறான்.
போலீஸ்: 10 லிட்டர்...
ஒரு ஆள் வேலை முடிந்து வீட்டிற்க்கு போய் கொண்டு இருக்கிறான். அவன் டிராபிக்கில் மாட்டிகொள்கிறான். என்னடா இது இந்த டிராபிக் நாளுக்கு நாள் மோசமாக ஆகி கொண்டு இருக்கிறது என்று யோசிக்கிறான். வண்டிகளோ நகர்ந்த பாடில்லை. அவன் ஒரு போலீஸ்காரனை பார்க்கிறான். அவன் போலீஸ்காரனிடம் எதுக்கு இந்த டிராபிக் ஜாம் என்று கேட்கிறான். அதற்க்கு அந்த போலீஸ்காரன்..
ஜெயலலிதாவுக்கு இப்போது தான் தீர்ப்பு ஆகியிருக்கிறது. அவர்கள் மிகவும் வருத்ததுடன் இருக்கிறார். அவர் நடு ரோடில் படுத்து கொண்டு தன்னை பெட்ரோல் ஊத்தி எரித்து கொள்வதாக பயமுறுத்துகிறார். அவரிடம் Rs.85 கோடி வரி கட்டுவதற்க்கு பணம் இல்லை, அதனால் நான் எல்லோரிடமும் அவர்களுக்காக கலெக்ஷன் செய்கிறேன்.
அதற்க்கு நம்ம ஆளு இதுவரை எவ்வளவு கலெக்ட் ஆகியிருக்கிறது என்று கேட்கிறான்.
போலீஸ்: 10 லிட்டர்...