PDA

View Full Version : வெந்நீத் தண்ணி வைக்கிறது எப்பிடி?



Pages : [1] 2

pradeepkt
05-12-2006, 05:54 AM
முதல்ல வெந்நீத் தண்ணின்னா என்னான்னு தெரியாதவகளுக்கு வென்னீர் = வெம்மை + நீர். அதாவது சுடுதண்ணிங்க! எங்க ஊரப்பக்கம் எப்பவுமே செந்தமிழிலயே பேசிப் பழகிட்டதுனால இந்தப் பிரச்சினை. சரி வெந்நீத் தண்ணி வைக்கிறதெல்லாம் ஒரு பெரிய விசயமா? இதுக்குப் போயி ஒரு பொல்லாத பதிவு எழுத வந்திட்டயேன்னு கேக்குறீகளா? முழுசாப் படிங்கப்பு...


இந்த வெந்நீத் தண்ணிங்கறது இருக்கே, ஒரு பெரிய தில்லாலங்கடிங்க. நம்மூர்ல காச்சக் கடுப்பு வந்தாக் குடிக்க, கூதக் காலத்துல குளிக்க, தெருவுல அடிவாங்கிட்டு வந்தா ஒத்தடங் குடுக்க, ரொம்பக் கடுப்பு வந்தா எவன் மூஞ்சிலயாச்சும் ஊத்த அப்படின்னு வெந்நீத் தண்ணிக்கு இல்லாத உபயோகங் கெடையாது. அதிலயும் இந்தக் காச்சக்காரவுக இருக்காகளே, வெந்நீத் தண்ணி இல்லைன்னா அவுகளுக்கு நாளும் பொழுதுங் கெடையாது.


எப்பவுமே கூதக் காலம் வந்தா எனக்குச் சளி பிடிக்கும். சளி பிடிக்கிறதும் சனி பிடிக்கிறதும் ஒண்ணும்பாக. இல்லைங்க! சனி எவ்வளவோ தேவலாம். அது எப்படிங்கறதே இன்னொரு தனிப்பதிவாப் போடணும். மதுரைச் சளி ஒரே ஒரு தடவை விக்ஸைப் போட்டுக் கரகரன்னு சூடு பறக்க நெஞ்சாம்பட்டையில தடவினாப் போயிரும். ஆனா இந்த ஹைதராபாத் சளி இருக்கே... ஏழு மராமரங்களையும் வாலியின் உடலையும் ஒருசேரத் துளைத்த ராமபாணம் கும்பகர்ணனை ஒண்ணுமே பண்ண முடியாமத் திரும்பி வந்துச்சு பாருங்க, அது மாதிரி எந்த விக்ஸும் ஒண்ணும் பண்ண முடியலை. ஆனா வெறும் வெந்நீத் தண்ணியை ரெண்டு நாளைக்குக் கொதிக்கக் கொதிக்கக் கொஞ்சம் கொஞ்சமாக் குடிச்சதுல மாயமாப் போச்சுன்னா பாருங்களேன்! அப்பப்ப ஒரு நல்ல டாக்டரையும் பாத்து ஒண்ணு ரெண்டு மாத்திரையும் போட்டேன். ஆனா வெந்நீத் தண்ணிதேன் கொணத்துக்குக் காரணம்னு அடிச்சுச் சொல்லுவேன்.

வெந்நீத் வைக்கிறதுலயும் பெரிய சூதானம் வேண்டிக் கெடக்கு. வெந்நீத்யில் குடிக்கிற சூடு, கொதிக்கிற சூடு, ஆவி அப்படின்னு பல வகை இருக்கு. இதுல எந்த வகைய எப்படி வைக்கிறதுங்கறது ஒரு பெரிய கலை.


முதல்ல வெந்நீத் தண்ணிக்குப் பாத்திரத்தை எப்படி வைக்கிறதுன்னு பாருங்க. சில பேரு முதல்லயே குண்டா முழுக்கத் தண்ணிய நெப்பி அப்புறந்தேன் அடுப்புல வைப்பாக. அது தப்பு! முதல்ல பாத்திரத்த வச்சு, அது லேசா சூடானப்புறமாத் தண்ணிய ஊத்துனா புஸ்ஸுனு வரும். அதப் பாக்க நல்லாருக்கும்.


சரி, தண்ணிய ஊத்தியாச்சு, அப்புறம் என்ன? கொஞ்ச நேரஞ்செண்டு கீழே குட்டிக் குட்டி முட்டைகளாக கொப்புளங்கள் தோன்றும். இதை இன்னும் நம்ம கவிஞர்கள் யாரும் பாக்கலை, இல்லைனா இந்நேரத்துக்கு உவமைகள் பறந்துருக்கும். அந்தக் கொப்புளங்கள் கீழயே ஒட்டிருக்கும். இப்பத்தேன் நம்ம கவனமாப் பாக்கணும். அந்த முட்டைகளில் இருந்து ஒரே ஒரு முட்டை சும்மா பிருத்வி ஏவுகணையாட்டம் கீழே இருந்து சொய்ங்குன்னு பறந்து வந்து மேல வெடிக்கும். இப்ப இந்த வெந்நீத் தண்ணி இருக்குறது குடிக்கிற சூடு! இந்த வென்னீர் நேரடியாகக் குடிக்கத் தகுந்தது. இதைச் சொல்லிக் குடுத்த எங்க ஐத்தைக்கு நன்றி!

கொஞ்சம் விட்டீகன்னா அடுத்தடுத்து டமார் டுமீர்னு ஏவுகணைகள் பொங்கி வரும். இது கொதிக்கிற சூடு எனப்படும். அதாவது சன் டிவி செய்தி மாதிரி சொன்னா அந்த இடமே ஒரு போர்க்களம் போல் காட்சி அளிக்கும். இந்த வென்னீர் ஏதும் ஹார்லிக்ஸ் போன்ற பானங்கள் கலக்க, ஒத்தடம் கொடுக்க ஏற்றது. வாழ்க்கையில் அனேகமாக டீ காப்பி ஹார்லிக்ஸில் வாழும் பெரும்பாலான பிரம்மச்சாரிகள் வாழ்வில் இந்த வென்னீர் முக்கிய பங்கு வகிக்கும்.
இந்தக் கொதி காலத்துல ஒரு மூடியப் போட்டு ஒரு அஞ்சு நிமிசம் விட்டுட்டா உள்நாட்டுக் கலவரம் அங்க வெடிச்சு ஆவி மேலயே தங்கிருக்கும். இந்த வெந்நீத் ஆவி பிடிக்க ஏற்றது, ஆவி என்னும் பெயர் பெற்றது. கப்புனு மூடியத் தூக்கி நம்ம மேல ஒரு கம்பளிப் போர்வைய மூடிக் கொஞ்சம் விக்ஸைக் கலந்து ஆவி பிடிச்சமுன்னா நம்மளப் பிடிச்ச சளி எல்லாம் போறேன் போறேன்னு ஓடிப் போயிரும்.


கடைசியாச் சொல்ல வந்தது வெந்நீத்ய எப்படி இன்னொரு பாத்திரத்துல ஊத்துறதுங்கறது. சில பறக்காவட்டிப் பயலுவ எப்படி வேணாலும் ஊத்தலாமின்னு ஊத்தி ஆவி அடிச்சுத் தீஞ்சு போனத நீங்க பாத்திருப்பீங்க. வெந்நீத்ய ஊத்துறது ஒரு நேக்கு. அப்படியே ஒரு இடுக்கியோ பழைய துணியோ வச்சு அந்தப் பாத்திரத்தைப் இரு கைகளாலும் பிடிச்சு ரெண்டு கைகளுக்கும் நடுவுல ஆவி போற மாதிரி ஊத்துனாதேன் தப்பிக்க முடியும்.


அதுனால நாஞ் சொல்ல வாரது என்னாண்டா, இனிமேத் தொட்டுக்கும் யாராச்சும் வெந்நீத் தண்ணிதேன் வைக்கத் தெரியும்னு சொன்னா அவுகளைச் செத்த எலியாட்டம் பாக்குறதை நிறுத்துங்க, சரியா?

leomohan
05-12-2006, 06:18 AM
ஐயோ சமையல் குறிப்பு பகுதியில் ஏதாது ஒன்று இடவேண்டும் என்ற முயற்சியா ப்ரதீப் :)

pradeepkt
05-12-2006, 06:21 AM
இல்லையா பின்னே... எல்லாரும் என்ன என்னவோ எழுதுறாங்க.

அத்தோட முக்கியமா இந்த வென்னித் தண்ணி வைக்கிறது எவ்வளவு பெரிய விஷயம்னு தெரியாமக் கேவலமாப் பேசுறாங்க... அவுக வாய அடைக்கத்தேன் இந்தப் பதிவு.

மதி
05-12-2006, 07:45 AM
ஐயோ சூப்பருங்கோ...!!!
நீங்களும் என்ன மாதிரி தானா..???
இது போல மேலும் நல்ல நல்ல குறிப்புகளை எதிர்நோக்குகிறோம்...

pradeepkt
05-12-2006, 12:32 PM
நன்றி நன்றி.. கண்டிப்பா நல்ல நல்ல குறிப்புகளைத் தந்திடுறேன்.
ஆனாக்க ஒரு விஷயம்... அதென்ன உன்னை மாதிரி...
ரொம்பப் பொதுப்படையா சொல்லாத ராசா... மக்கள் என்னையப் பத்தித் தப்பா நினைக்கப் போறாங்க.

தாமரை
05-12-2006, 01:29 PM
ஏழு மராமரங்களையும் வாலியின் உடலையும் ஒருசேரத் துளைத்த ராமபாணம் கும்பகர்ணனை ஒண்ணுமே பண்ண முடியாமத் திரும்பி வந்துச்சு பாருங்க, அது மாதிரி எந்த விக்ஸும் ஒண்ணும் பண்ண முடியலை

சந்தடி சாக்குல கந்தப் பொடின்னு இப்படி ராமனை வம்புக்கு இழுக்கறீங்களே.. ராம பாணம் முதல்ல கும்பகர்ணனின் வலக் கையை வெட்ட அவன் இடது கையால் போரிட்டான்.. இடது கையை வெட்ட,, காலால் மிதித்தே பலரை பரலோகம் அனுப்பினான்.. பின்னர் கால்களையும் வெட்ட உருண்டவாறே பலரை உலகத்தை விட்டு அனுப்பினான்.. கடைசியா கழுத்தை வெட்டி முண்டமாக்கின பின்னாலதான் ஓய்ந்தான்னு ராமாயணம் சொல்ல

ராமபாணம் திரும்ப வந்ததுன்னு புதுக்கதை விடப் பாக்கறியளே ஞாயமா?

என்னதான் வெந்நீ பற்றிய கேள்வி அறிவு இருந்தாலும், உங்கள் கால்ல வெந்நீ கொட்டின வீரத் தழும்பு நீங்க காட்டாட்டி, உங்களுக்கு வெந்நீ போடத்தெரியும்னு ஒத்துக்க முடியாது...

மன்மதன்
05-12-2006, 02:56 PM
ஆகா ஆகா.. ஷேம் ஷேம் நாம ஷேம் ஷேம்...:D :D

ஓவியா
05-12-2006, 03:08 PM
பிரதீப்
சூப்பர் பதிவு

அடடே.........
வென்னித் தண்ணி வைக்கிறது பெரிய விஷயம் தான்

ரசனைனா..........இது
என்னா ரசனையா உங்களுக்கு.......நேகிழ்ந்தேன்

pradeepkt
05-12-2006, 03:16 PM
ராமபாணம் திரும்ப வந்ததுன்னு புக்கதை விடப் பாக்கறியளே ஞாயமா?

நீங்க சொன்னா மறுபேச்சு உண்டா??? யாரோ சொன்னதைக் கேட்டு ஏமாந்துட்டேன். வேற எங்கயாச்சும் பாத்துட்டுப் பதில் சொல்றேன்.

என்னதான் வெந்நீ பற்றிய கேள்வி அறிவு இருந்தாலும், உங்கள் கால்ல வெந்நீ கொட்டின வீரத் தழும்பு நீங்க காட்டாட்டி, உங்களுக்கு வெந்நீ போடத்தெரியும்னு ஒத்துக்க முடியாது...
என்னதேன் கடுப்பு இருந்தாலும் இப்படியா? பைதிவே, எனக்கு வென்னித் தண்ணி போடத் தெரியும்னு ஏதாச்சும் சொல்லி வச்சிருக்கேனா என்ன?

pradeepkt
05-12-2006, 03:17 PM
ஆகா ஆகா.. ஷேம் ஷேம் நாம ஷேம் ஷேம்...:D :D
வா ராசா, எப்படி இருக்கே?
ஸேமைக் கூட ஷேம் ஆக்குற திறமை உனக்கு மட்டுந்தேன் இருக்கு :D :D

pradeepkt
05-12-2006, 03:23 PM
பிரதீப்
சூப்பர் பதிவு

அடடே.........
வென்னித் தண்ணி வைக்கிறது பெரிய விஷயம் தான்

ரசனைனா..........இது
என்னா ரசனையா உங்களுக்கு.......நேகிழ்ந்தேன்
அப்படி ஒத்துக்கங்கோஓஓஓவ்...
எல்லாம் நம்மள மாதிரி ஆளுகளுக்காகத்தானே... அடுத்து நம்ம மன்றத்துக்குள்ளயே ஒரு கட்சி ஆரம்பிச்சுருவமா? :rolleyes:

தாமரை
05-12-2006, 03:51 PM
நீங்க சொன்னா மறுபேச்சு உண்டா??? யாரோ சொன்னதைக் கேட்டு ஏமாந்துட்டேன். வேற எங்கயாச்சும் பாத்துட்டுப் பதில் சொல்றேன்.

[color=#0000ff]என்னதேன் கடுப்பு இருந்தாலும் இப்படியா? [COLOR=red]பைதிவே, எனக்கு வென்னித் தண்ணி போடத் தெரியும்னு ஏதாச்சும் சொல்லி வச்சிருக்கேனா என்ன?

இதனால சகலமானவருக்கும் தெரிவிப்பது என்னவென்றால் பிரதீப் தமது வாயாலேயே தமக்கு வென்னீர் போடத்தெரியாது என அவையில் ஒத்துக் கொள்கிறார். டும் டும் டும்...

ஓவியா
05-12-2006, 04:10 PM
அப்படி ஒத்துக்கங்கோஓஓஓவ்...
எல்லாம் நம்மள மாதிரி ஆளுகளுக்காகத்தானே... அடுத்து நம்ம மன்றத்துக்குள்ளயே ஒரு கட்சி ஆரம்பிச்சுருவமா? :rolleyes:


தலைவரே எனக்கும் ஒரு சீட் குடுங்க.....:D

இளசு
05-12-2006, 10:20 PM
பிரதீப்..

மிக அழகான நகைச்சுவை தூவி வெந்நீரையும் 'ரசம்'போல் ரசிக்க வைத்திருக்கிறீர்கள்..

அதிலும் குடிக்கும் சூடு பற்றிய 'ஐத்தை'யின் குறிப்பு அருமை!
(உங்களுக்குத்தான் நேரடி அனுபவம் இல்லையே)


அதுசரி, செல்வன் - அது என்ன கந்தப்பொடி கதை?

மதி
06-12-2006, 01:47 AM
நன்றி நன்றி.. கண்டிப்பா நல்ல நல்ல குறிப்புகளைத் தந்திடுறேன்.
ஆனாக்க ஒரு விஷயம்... அதென்ன உன்னை மாதிரி...
ரொம்பப் பொதுப்படையா சொல்லாத ராசா... மக்கள் என்னையப் பத்தித் தப்பா நினைக்கப் போறாங்க.
அதே தான் நானும் சொல்றேன்..
இந்த வென்னித்தண்ணி வைக்கற விஷயத்துல மட்டும்...
மக்களே..
வேறு எந்த விதத்திலும் எனக்கும் பிரதீப்புக்கும் சம்பந்தமில்லை..
என்னைய தப்பா நினைச்சுக்காதீங்க...!

போதுமா...பிரதீப்..!

pradeepkt
06-12-2006, 03:13 AM
இதனால சகலமானவருக்கும் தெரிவிப்பது என்னவென்றால் பிரதீப் தமது வாயாலேயே தமக்கு வென்னீர் போடத்தெரியாது என அவையில் ஒத்துக் கொள்கிறார். டும் டும் டும்...
இதையும் நான் சொல்லலீங்களே...

pradeepkt
06-12-2006, 03:15 AM
அதே தான் நானும் சொல்றேன்..
இந்த வென்னித்தண்ணி வைக்கற விஷயத்துல மட்டும்...
மக்களே..
வேறு எந்த விதத்திலும் எனக்கும் பிரதீப்புக்கும் சம்பந்தமில்லை..
என்னைய தப்பா நினைச்சுக்காதீங்க...!

போதுமா...பிரதீப்..!
இனிமே உன்னைச் சரியாவே நினைப்பாங்க... கவலைப்படாதே... அதான் எனக்கும் நல்லது!

தாமரை
06-12-2006, 03:24 AM
இதையும் நான் சொல்லலீங்களே...!

அடுத்து எனக்கு வெந்நீ போடத் தெரியும் ஆனா இதுவரைக்கும் போட்டதில்லை.. போட்டுருவேன்.. ஆனா போடவேண்டிய அவசியம் எனக்கு இல்லை.. என்னைப் போட வெச்சிறாதீங்க... நான் வெந்நீ போடனும் காலம் கட்டாயப்படுத்தினா, கடவுள் விரும்பினா கண்டிப்பா போடுவேன்.. அப்படீன்னெல்லாம் அறிக்கை விடுவீங்களே...

மதி
06-12-2006, 03:26 AM
இனிமே உன்னைச் சரியாவே நினைப்பாங்க... கவலைப்படாதே... அதான் எனக்கும் நல்லது!
இங்கேயும் அது தான் நிலைமை...
எல்லாம் என் நல்லதுக்கு தான்..மக்கள் தப்பா புரிஞ்சிக்க போறாங்க..

pradeepkt
06-12-2006, 03:55 AM
அடுத்து எனக்கு வெந்நீ போடத் தெரியும் ஆனா இதுவரைக்கும் போட்டதில்லை.. போட்டுருவேன்.. ஆனா போடவேண்டிய அவசியம் எனக்கு இல்லை.. என்னைப் போட வெச்சிறாதீங்க... நான் வெந்நீ போடனும் காலம் கட்டாயப்படுத்தினா, கடவுள் விரும்பினா கண்டிப்பா போடுவேன்.. அப்படீன்னெல்லாம் அறிக்கை விடுவீங்களே...
நன்றி நன்றி நன்றி... நிலையறிஞ்சு உதவுறதுக்கு உங்களை விட்டா வேறாரு?

gragavan
06-12-2006, 05:10 AM
மொதல்ல ஒரு இலக்கணப் பிழை. வெந்நித்தண்ணீன்னுதான் சொல்லனும். வென்னி என்பது பிழை.

அப்புறம் மத்ததெல்லாம் பிரமாதமாச் சொல்லீருக்கீங்க. வெந்நி வெக்குறதுங்குறது லேசில்லைன்னு நிரூபிச்சிருக்கீங்க.

தாமரை, இவரு சொன்ன கும்பகருணன் கதை அஸ்வீத ராமயணா என்கிற கன்னட ராமாயணத்தை அடிப்படையாகக் கொண்டது. நீலகண்ட்டா ஷாஸ்திரி 12ம் நூற்றாண்டுல எழுதுனது.

மன்மதன்
06-12-2006, 05:44 AM
அடுத்து எனக்கு வெந்நீ போடத் தெரியும் ஆனா இதுவரைக்கும் போட்டதில்லை.. போட்டுருவேன்.. ஆனா போடவேண்டிய அவசியம் எனக்கு இல்லை.. என்னைப் போட வெச்சிறாதீங்க... நான் வெந்நீ போடனும் காலம் கட்டாயப்படுத்தினா, கடவுள் விரும்பினா கண்டிப்பா போடுவேன்.. ...

சிவாஜி பட டயலாக்கோன்னு நினைச்சுட்டேன்..:D :D

pradeepkt
06-12-2006, 06:53 AM
மொதல்ல ஒரு இலக்கணப் பிழை. வெந்நித்தண்ணீன்னுதான் சொல்லனும். வென்னி என்பது பிழை.

அப்புறம் மத்ததெல்லாம் பிரமாதமாச் சொல்லீருக்கீங்க. வெந்நி வெக்குறதுங்குறது லேசில்லைன்னு நிரூபிச்சிருக்கீங்க.

தாமரை, இவரு சொன்ன கும்பகருணன் கதை அஸ்வீத ராமயணா என்கிற கன்னட ராமாயணத்தை அடிப்படையாகக் கொண்டது. நீலகண்ட்டா ஷாஸ்திரி 12ம் நூற்றாண்டுல எழுதுனது.
மாத்திட்டேங்க... எழுதும்போதே நினைச்சேன் எங்கயோ ஒதைக்குதேன்னு... எதுக்கும் இன்னொரு தடவை இலக்கணப் புத்தகத்தைப் பாத்துடுறேன்.

நீலகண்ட ஷ்ஷ்ஷாஸ்த்திரி என்னத்தை எழுதினாரோ தெரியலை... ஆனா எங்கயோ நான் இதைக் கேட்டேன். அதைத்தான் யோசிச்சுட்டு இருக்கேன்.

அறிஞர்
06-12-2006, 12:37 PM
அருமை பிரதிப்.... வெந்நீரின்.... கதையும், கலாய்ச்சல்களும்..
---
இஞ்சியை வெந்நீரில் கொதிக்க வைத்து.. இளஞ்சூடாக பருகினால் சளி, இருமல் விட்டு விடும்.
----
வெந்நீர் முலம் ஆவியை பிடிக்கிறதா சொன்னிங்களே... உங்க பாட்டியோட ஆவியா!!!!!!!!!!!!!!! :rolleyes: :rolleyes: :rolleyes: :rolleyes: :rolleyes: :rolleyes: :rolleyes:

அறிஞர்
06-12-2006, 12:39 PM
நீலகண்ட ஷ்ஷ்ஷாஸ்த்திரி என்னத்தை எழுதினாரோ தெரியலை... ஆனா எங்கயோ நான் இதைக் கேட்டேன். அதைத்தான் யோசிச்சுட்டு இருக்கேன். பிரதிப்பூ... உங்களுக்குள்ளே... எல்லா ஞானமும் பிறக்கும்போது இருந்திருக்கு பாருங்க.... தானாகவே வெளியில வந்து கொட்டிடுச்சு (எழுத்தாக).:eek: :eek: :eek: :eek:

தாமரை
06-12-2006, 12:46 PM
மொதல்ல ஒரு இலக்கணப் பிழை. வெந்நித்தண்ணீன்னுதான் சொல்லனும். வென்னி என்பது பிழை.

அப்புறம் மத்ததெல்லாம் பிரமாதமாச் சொல்லீருக்கீங்க. வெந்நி வெக்குறதுங்குறது லேசில்லைன்னு நிரூபிச்சிருக்கீங்க.

தாமரை, இவரு சொன்ன கும்பகருணன் கதை அஸ்வீத ராமயணா என்கிற கன்னட ராமாயணத்தை அடிப்படையாகக் கொண்டது. நீலகண்ட்டா ஷாஸ்திரி 12ம் நூற்றாண்டுல எழுதுனது.

அதுசரி.. அதை கொஞ்சம் விளக்கமாச் சொல்லறியளா?

மராமரத்தை துளைத்த அம்புதான் வாலியோட மார்போட போச்சே... அதே அம்பை ராமர் பிடுங்கி எடுத்து ஏன் கும்பகர்ணன் மேல விடணும்... ராமருக்குதான் வற்றாத அம்பறாத்தூளியை தேவர்கள் போருக்கு முன்னால பிரசண்ட் பண்ணாங்களே..

தாமரை
06-12-2006, 12:48 PM
அருமை பிரதிப்.... வெந்நீரின்.... கதையும், கலாய்ச்சல்களும்..
---
இஞ்சியை வெந்நீரில் கொதிக்க வைத்து.. இளஞ்சூடாக பருகினால் சளி, இருமல் விட்டு விடும்.
----
வெந்நீர் முலம் ஆவியை பிடிக்கிறதா சொன்னிங்களே... உங்க பாட்டியோட ஆவியா!!!!!!!!!!!!!!! :rolleyes: :rolleyes: :rolleyes: :rolleyes: :rolleyes: :rolleyes: :rolleyes:

ஆஹா என்ன ஒரு "GEM" அய்யா நீர்.

அறிஞர்
06-12-2006, 01:40 PM
ஆஹா என்ன ஒரு "GEM" அய்யா நீர்.
நீங்க தான் பெரிய "GEM" என்று பென்ஸு சொன்னாருங்க...:eek: :eek: :eek: :eek:

pradeepkt
06-12-2006, 02:18 PM
அருமை பிரதிப்.... வெந்நீரின்.... கதையும், கலாய்ச்சல்களும்..
---
இஞ்சியை வெந்நீரில் கொதிக்க வைத்து.. இளஞ்சூடாக பருகினால் சளி, இருமல் விட்டு விடும்.
----
வெந்நீர் முலம் ஆவியை பிடிக்கிறதா சொன்னிங்களே... உங்க பாட்டியோட ஆவியா!!!!!!!!!!!!!!! :rolleyes: :rolleyes: :rolleyes: :rolleyes: :rolleyes: :rolleyes: :rolleyes:
பாட்டியா???
வேற ஏதாச்சும் பார்ட்டியா இருந்தாப் பரவாயில்லை.

அல்லிராணி
06-12-2006, 02:25 PM
மொதல்ல ஒரு இலக்கணப் பிழை. வெந்நித்தண்ணீன்னுதான் சொல்லனும். வென்னி என்பது பிழை.

அப்புறம் மத்ததெல்லாம் பிரமாதமாச் சொல்லீருக்கீங்க. வெந்நி வெக்குறதுங்குறது லேசில்லைன்னு நிரூபிச்சிருக்கீங்க.

தாமரை, இவரு சொன்ன கும்பகருணன் கதை அஸ்வீத ராமயணா என்கிற கன்னட ராமாயணத்தை அடிப்படையாகக் கொண்டது. நீலகண்ட்டா ஷாஸ்திரி 12ம் நூற்றாண்டுல எழுதுனது.

ஆஹாஹா! இந்த மாதிரி கதை சொல்லி கதை சொல்லியே 100 பக்க ராமாயாணத்தை 10000 பக்கமா மாத்திருவீகளே!.. ராகவன் நீங்க சொன்னா நம்பற அப்பிராணிகள் பலர் இங்கே இருக்காங்க.. கவனமா பார்த்து படித்து சொல்லுங்க...

அல்லிராணி
06-12-2006, 02:34 PM
முதல்ல வெந்நீத் தண்ணின்னா என்னான்னு தெரியாதவகளுக்கு வென்னீர் = வெம்மை + நீர். அதாவது சுடுதண்ணிங்க! எங்க ஊரப்பக்கம் எப்பவுமே செந்தமிழிலயே பேசிப் பழகிட்டதுனால இந்தப் பிரச்சினை. சரி வெந்நீத் தண்ணி வைக்கிறதெல்லாம் ஒரு பெரிய விசயமா? இதுக்குப் போயி ஒரு பொல்லாத பதிவு எழுத வந்திட்டயேன்னு கேக்குறீகளா? முழுசாப் படிங்கப்பு...


இந்த வெந்நீத் தண்ணிங்கறது இருக்கே, ஒரு பெரிய தில்லாலங்கடிங்க. நம்மூர்ல காச்சக் கடுப்பு வந்தாக் குடிக்க, கூதக் காலத்துல குளிக்க, தெருவுல அடிவாங்கிட்டு வந்தா ஒத்தடங் குடுக்க, ரொம்பக் கடுப்பு வந்தா எவன் மூஞ்சிலயாச்சும் ஊத்த அப்படின்னு வெந்நீத் தண்ணிக்கு இல்லாத உபயோகங் கெடையாது. அதிலயும் இந்தக் காச்சக்காரவுக இருக்காகளே, வெந்நீத் தண்ணி இல்லைன்னா அவுகளுக்கு நாளும் பொழுதுங் கெடையாது.


எப்பவுமே கூதக் காலம் வந்தா எனக்குச் சளி பிடிக்கும். சளி பிடிக்கிறதும் சனி பிடிக்கிறதும் ஒண்ணும்பாக. இல்லைங்க! சனி எவ்வளவோ தேவலாம். அது எப்படிங்கறதே இன்னொரு தனிப்பதிவாப் போடணும். மதுரைச் சளி ஒரே ஒரு தடவை விக்ஸைப் போட்டுக் கரகரன்னு சூடு பறக்க நெஞ்சாம்பட்டையில தடவினாப் போயிரும். ஆனா இந்த ஹைதராபாத் சளி இருக்கே... ஏழு மராமரங்களையும் வாலியின் உடலையும் ஒருசேரத் துளைத்த ராமபாணம் கும்பகர்ணனை ஒண்ணுமே பண்ண முடியாமத் திரும்பி வந்துச்சு பாருங்க, அது மாதிரி எந்த விக்ஸும் ஒண்ணும் பண்ண முடியலை. ஆனா வெறும் வெந்நீத் தண்ணியை ரெண்டு நாளைக்குக் கொதிக்கக் கொதிக்கக் கொஞ்சம் கொஞ்சமாக் குடிச்சதுல மாயமாப் போச்சுன்னா பாருங்களேன்! அப்பப்ப ஒரு நல்ல டாக்டரையும் பாத்து ஒண்ணு ரெண்டு மாத்திரையும் போட்டேன். ஆனா வெந்நீத் தண்ணிதேன் கொணத்துக்குக் காரணம்னு அடிச்சுச் சொல்லுவேன்.

வெந்நீத் வைக்கிறதுலயும் பெரிய சூதானம் வேண்டிக் கெடக்கு. வெந்நீத்யில் குடிக்கிற சூடு, கொதிக்கிற சூடு, ஆவி அப்படின்னு பல வகை இருக்கு. இதுல எந்த வகைய எப்படி வைக்கிறதுங்கறது ஒரு பெரிய கலை.


முதல்ல வெந்நீத் தண்ணிக்குப் பாத்திரத்தை எப்படி வைக்கிறதுன்னு பாருங்க. சில பேரு முதல்லயே குண்டா முழுக்கத் தண்ணிய நெப்பி அப்புறந்தேன் அடுப்புல வைப்பாக. அது தப்பு! முதல்ல பாத்திரத்த வச்சு, அது லேசா சூடானப்புறமாத் தண்ணிய ஊத்துனா புஸ்ஸுனு வரும். அதப் பாக்க நல்லாருக்கும்.


சரி, தண்ணிய ஊத்தியாச்சு, அப்புறம் என்ன? கொஞ்ச நேரஞ்செண்டு கீழே குட்டிக் குட்டி முட்டைகளாக கொப்புளங்கள் தோன்றும். இதை இன்னும் நம்ம கவிஞர்கள் யாரும் பாக்கலை, இல்லைனா இந்நேரத்துக்கு உவமைகள் பறந்துருக்கும். அந்தக் கொப்புளங்கள் கீழயே ஒட்டிருக்கும். இப்பத்தேன் நம்ம கவனமாப் பாக்கணும். அந்த முட்டைகளில் இருந்து ஒரே ஒரு முட்டை சும்மா பிருத்வி ஏவுகணையாட்டம் கீழே இருந்து சொய்ங்குன்னு பறந்து வந்து மேல வெடிக்கும். இப்ப இந்த வெந்நீத் தண்ணி இருக்குறது குடிக்கிற சூடு! இந்த வென்னீர் நேரடியாகக் குடிக்கத் தகுந்தது. இதைச் சொல்லிக் குடுத்த எங்க ஐத்தைக்கு நன்றி!

கொஞ்சம் விட்டீகன்னா அடுத்தடுத்து டமார் டுமீர்னு ஏவுகணைகள் பொங்கி வரும். இது கொதிக்கிற சூடு எனப்படும். அதாவது சன் டிவி செய்தி மாதிரி சொன்னா அந்த இடமே ஒரு போர்க்களம் போல் காட்சி அளிக்கும். இந்த வென்னீர் ஏதும் ஹார்லிக்ஸ் போன்ற பானங்கள் கலக்க, ஒத்தடம் கொடுக்க ஏற்றது. வாழ்க்கையில் அனேகமாக டீ காப்பி ஹார்லிக்ஸில் வாழும் பெரும்பாலான பிரம்மச்சாரிகள் வாழ்வில் இந்த வென்னீர் முக்கிய பங்கு வகிக்கும்.
இந்தக் கொதி காலத்துல ஒரு மூடியப் போட்டு ஒரு அஞ்சு நிமிசம் விட்டுட்டா உள்நாட்டுக் கலவரம் அங்க வெடிச்சு ஆவி மேலயே தங்கிருக்கும். இந்த வெந்நீத் ஆவி பிடிக்க ஏற்றது, ஆவி என்னும் பெயர் பெற்றது. கப்புனு மூடியத் தூக்கி நம்ம மேல ஒரு கம்பளிப் போர்வைய மூடிக் கொஞ்சம் விக்ஸைக் கலந்து ஆவி பிடிச்சமுன்னா நம்மளப் பிடிச்ச சளி எல்லாம் போறேன் போறேன்னு ஓடிப் போயிரும்.


கடைசியாச் சொல்ல வந்தது வெந்நீத்ய எப்படி இன்னொரு பாத்திரத்துல ஊத்துறதுங்கறது. சில பறக்காவட்டிப் பயலுவ எப்படி வேணாலும் ஊத்தலாமின்னு ஊத்தி ஆவி அடிச்சுத் தீஞ்சு போனத நீங்க பாத்திருப்பீங்க. வெந்நீத்ய ஊத்துறது ஒரு நேக்கு. அப்படியே ஒரு இடுக்கியோ பழைய துணியோ வச்சு அந்தப் பாத்திரத்தைப் இரு கைகளாலும் பிடிச்சு ரெண்டு கைகளுக்கும் நடுவுல ஆவி போற மாதிரி ஊத்துனாதேன் தப்பிக்க முடியும்.


அதுனால நாஞ் சொல்ல வாரது என்னாண்டா, இனிமேத் தொட்டுக்கும் யாராச்சும் வெந்நீத் தண்ணிதேன் வைக்கத் தெரியும்னு சொன்னா அவுகளைச் செத்த எலியாட்டம் பாக்குறதை நிறுத்துங்க, சரியா?


ஆமாம் குளிக்கிற சூட்டுக்கு வெந்னீ போடுறதைப் பத்தி சொல்லவே இல்லிங்களே!!!

அதுசரி பிரதீப்பு ஒத்தடம் கொடுக்கக் கூட வெந்நீரப் பயன்படுத்துவாங்களாம்.. எதுக்கும் ஒரு ஐத்தையையோ இல்லை மாமியையோ கேட்டு தெரிஞ்சு வச்சுக்குங்க.. யாரு கண்டா.. உபயோகமாகலாம்.

ஓவியா
06-12-2006, 03:07 PM
அடுத்து எனக்கு வெந்நீ போடத் தெரியும் ஆனா இதுவரைக்கும் போட்டதில்லை.. போட்டுருவேன்.. ஆனா போடவேண்டிய அவசியம் எனக்கு இல்லை.. என்னைப் போட வெச்சிறாதீங்க... நான் வெந்நீ போடனும் காலம் கட்டாயப்படுத்தினா, கடவுள் விரும்பினா கண்டிப்பா போடுவேன்.. அப்படீன்னெல்லாம் அறிக்கை விடுவீங்களே...

:D :D :D


எங்கண்ணானா அண்ணாதான்.....

பிரதீப்,
எங்க உங்க சமாலிபிகேஷன்???.......

meera
06-12-2006, 03:19 PM
அடடா,வெந்நி தண்ணீல இம்புட்டு விஷயமிருக்கா??

ஓவி,சமையலை பத்தி ஏங்கிட்ட ஏதோ சந்தேகம் கேட்டீங்களே.இப்போ கேழுங்க நம்ம பிரதீப.:eek: :eek: :eek:

ஓவியா
06-12-2006, 03:45 PM
அடடா,வெந்நி தண்ணீல இம்புட்டு விஷயமிருக்கா??

ஓவி,சமையலை பத்தி ஏங்கிட்ட ஏதோ சந்தேகம் கேட்டீங்களே.இப்போ கேழுங்க நம்ம பிரதீப.:eek: :eek: :eek:


அதுவா இந்த வெந்நி தண்ணீல எப்படி சமைப்பதுனுதான் ....;)

gragavan
06-12-2006, 03:57 PM
ஆஹாஹா! இந்த மாதிரி கதை சொல்லி கதை சொல்லியே 100 பக்க ராமாயாணத்தை 10000 பக்கமா மாத்திருவீகளே!.. ராகவன் நீங்க சொன்னா நம்பற அப்பிராணிகள் பலர் இங்கே இருக்காங்க.. கவனமா பார்த்து படித்து சொல்லுங்க...
அல்லிராணி இந்தத் தகவலை எனக்குச் சொன்னது தாமரைதான். அவருக்குக் கன்னடம் எழுதப் படிக்க வரும். அவரு படிச்சிருப்பாரு. :)

அல்லிராணி
06-12-2006, 04:01 PM
அல்லிராணி இந்தத் தகவலை எனக்குச் சொன்னது தாமரைதான். அவருக்குக் கன்னடம் எழுதப் படிக்க வரும். அவரு படிச்சிருப்பாரு. :)

வேலிக்கு ஓணான் சாட்சின்னு சொல்ல கேள்விபட்டு இருக்கேன்..

இப்ப பார்த்துட்டேன்...:D :D :D

mukilan
07-12-2006, 02:54 AM
பிரமாதம், பின்னிப் பெடலெடுத்திட்டீக,....க.க.கொ.போ. கல்யாணம் சீக்கிரம் பண்ணிக்கப் போறீங்கன்னு இப்படி இலை மறை காயா வெளிப்படுத்துறீங்க. சமையல் நல்லா கத்து வைங்க. எனக்கு அசைவம் நல்லா சமைக்கத் தெரியும் (மெய்யாலும்தான்) மூணு வருச அனுபவங்கோ!

pradeepkt
07-12-2006, 04:43 AM
அடுத்து எனக்கு வெந்நீ போடத் தெரியும் ஆனா இதுவரைக்கும் போட்டதில்லை.. போட்டுருவேன்.. ஆனா போடவேண்டிய அவசியம் எனக்கு இல்லை.. என்னைப் போட வெச்சிறாதீங்க... நான் வெந்நீ போடனும் காலம் கட்டாயப்படுத்தினா, கடவுள் விரும்பினா கண்டிப்பா போடுவேன்.. அப்படீன்னெல்லாம் அறிக்கை விடுவீங்களே...
அதெப்படிங்க
யூ ஸ்டோலு வேர்ட்ஸூ ப்ரம் மை மவுத்து...
ஓவியா, செல்வனைச் சமாளிக்கிறதுக்கெல்லாம் தனியா போயி பிஎச்டி படிச்சுட்டு வரணும்..

pradeepkt
07-12-2006, 04:45 AM
பிரமாதம், பின்னிப் பெடலெடுத்திட்டீக,....க.க.கொ.போ. கல்யாணம் சீக்கிரம் பண்ணிக்கப் போறீங்கன்னு இப்படி இலை மறை காயா வெளிப்படுத்துறீங்க. சமையல் நல்லா கத்து வைங்க. எனக்கு அசைவம் நல்லா சமைக்கத் தெரியும் (மெய்யாலும்தான்) மூணு வருச அனுபவங்கோ!
அட எனக்கும் சமைக்கத் தெரியும்யா. எங்க வீட்டுல அசைவம் எல்லாம் நாந்தேன் சமைப்பேன். ஆனா இது மட்டும் கல்யாணம் பண்ணிக்கிறதுக்கு ஒரு குவாலிபிகேஷனா??? என்னமோ போங்க... B)

ஓவியா
07-12-2006, 02:31 PM
அதெப்படிங்க
யூ ஸ்டோலு வேர்ட்ஸூ ப்ரம் மை மவுத்து...
ஓவியா, செல்வனைச் சமாளிக்கிறதுக்கெல்லாம் தனியா போயி பிஎச்டி படிச்சுட்டு வரணும்..



தனியானா.:confused: :confused: ..(பிஎச்டிக்கு கூட்டனியா..:D )

ஆனாலும் உங்களிடம் நான் தோத்துட்டேன் பிரதீப்

10 பீஎச்டி எடுத்தாலும் என் குரு சமயலானந்தாவ என்னால சமாலிக்க முடியாது....:)

pradeepkt
07-12-2006, 11:00 PM
குடும்பத்தோட போனாப் படிக்க முடியுமான்னு தெரியலையே. அத்தோட பிஎச்டி கூட்டணி எல்லாம் எனக்கு ஒத்து வராது.
எது எப்படியோ, செல்வன் கூடச் சேந்து ரொம்பப் பேச ஆரம்பிச்சிட்டீங்க.

mukilan
08-12-2006, 02:55 AM
குடும்பத்தோட போனாப் படிக்க முடியாதா??? அச்சச்சோ! அப்ப படிப்பைத் தள்ளி வச்சிக்கிடலாம்.

pradeepkt
08-12-2006, 04:00 AM
படிப்பே வேணாங்கிறேன் நான்... நீங்க என்னடான்னா தள்ளி வைப்போம் துள்ளி வைப்போம்னு... ஏய்யா படிச்சுக் கிழிச்சதெல்லாம் போதாதா???

தாமரை
08-12-2006, 03:47 PM
அட எனக்கும் சமைக்கத் தெரியும்யா. எங்க வீட்டுல அசைவம் எல்லாம் நாந்தேன் சமைப்பேன். ஆனா இது மட்டும் கல்யாணம் பண்ணிக்கிறதுக்கு ஒரு குவாலிபிகேஷனா??? என்னமோ போங்க... B)
சமைக்கத் தெரிவதற்கும் கல்யாணத்துக்கும் சம்பந்தமில்லை... ;)
படிப்பிற்கும் கல்யாணத்திற்கும் சம்பந்தமில்லை..:p
xxxxxx கும் கல்யாணத்திற்கும் சம்பந்தமில்லை..:rolleyes:
yyyyyy க்கும் கல்யாணத்திற்கும் சம்பந்தமில்லை..:cool:
பிரதீப்புக்கும் கல்யாணத்திற்கும் சம்பந்தமில்லை..:eek: :eek:

pradeepkt
11-12-2006, 04:01 AM
சமைக்கத் தெரிவதற்கும் கல்யாணத்துக்கும் சம்பந்தமில்லை... ;)
படிப்பிற்கும் கல்யாணத்திற்கும் சம்பந்தமில்லை..:p
xxxxxx கும் கல்யாணத்திற்கும் சம்பந்தமில்லை..:rolleyes:
yyyyyy க்கும் கல்யாணத்திற்கும் சம்பந்தமில்லை..:cool:
பிரதீப்புக்கும் கல்யாணத்திற்கும் சம்பந்தமில்லை..:eek: :eek:
ஏய்யா இந்த நல்ல எண்ணம்??? :angry: :angry: :angry:

leomohan
11-12-2006, 04:49 AM
சமைக்கத் தெரிவதற்கும் கல்யாணத்துக்கும் சம்பந்தமில்லை... ;)
படிப்பிற்கும் கல்யாணத்திற்கும் சம்பந்தமில்லை..:p
xxxxxx கும் கல்யாணத்திற்கும் சம்பந்தமில்லை..:rolleyes:
yyyyyy க்கும் கல்யாணத்திற்கும் சம்பந்தமில்லை..:cool:
பிரதீப்புக்கும் கல்யாணத்திற்கும் சம்பந்தமில்லை..:eek: :eek:

என்ன ஓய் செல்வன் ப்ரதீப்பை இப்படி சபிச்சுட்டீர், அவா கஷ்டபடனும்னு அவர் தலையில பகவான் எழுதுட்டன், அப்படி இருக்கறது நோக்கு பிடிக்கலையோ.

gragavan
11-12-2006, 09:13 AM
சமைக்கத் தெரிவதற்கும் கல்யாணத்துக்கும் சம்பந்தமில்லை... ;)
படிப்பிற்கும் கல்யாணத்திற்கும் சம்பந்தமில்லை..:p
xxxxxx கும் கல்யாணத்திற்கும் சம்பந்தமில்லை..:rolleyes:
yyyyyy க்கும் கல்யாணத்திற்கும் சம்பந்தமில்லை..:cool:
பிரதீப்புக்கும் கல்யாணத்திற்கும் சம்பந்தமில்லை..:eek: :eek:

நடுவுல குண்டு விட்டுட்டீங்களே. இவருக்கும் அவருக்கும் சம்பந்தமில்லையாம்.

பிரதீப்புக்கும் குண்டு கல்யாணத்திற்கும் சம்பந்தமில்லை..

ஓவியா
11-12-2006, 09:33 AM
சமைக்கத் தெரிவதற்கும் கல்யாணத்துக்கும் சம்பந்தமில்லை... ;)
படிப்பிற்கும் கல்யாணத்திற்கும் சம்பந்தமில்லை..:p
xxxxxx கும் கல்யாணத்திற்கும் சம்பந்தமில்லை..:rolleyes:
yyyyyy க்கும் கல்யாணத்திற்கும் சம்பந்தமில்லை..:cool:
பிரதீப்புக்கும் கல்யாணத்திற்கும் சம்பந்தமில்லை..:eek: :eek:

அய்ய்க்கோ,
பிரதீப்பின் நிலை இப்படி ஆகிபோச்சே......:eek: :) .
******************************************************************************************************


சமைக்கத் தெரிவதற்கும் கல்யாணத்துக்கும் சம்பந்தமில்லை...
நல்ல விசயம்தான்...:D :D
நன்றி அண்ணா

meera
11-12-2006, 03:35 PM
சமைக்கத் தெரிவதற்கும் கல்யாணத்துக்கும் சம்பந்தமில்லை...
நல்ல விசயம்தான்...:D :D
நன்றி அண்ணா

ஓவி, நீங்க தேடிட்டு இருந்த ஒரு விஷ்யம் கிடைச்சாச்சு போல, சந்தோஷமா??:D :D :eek: :eek:

தாமரை
12-12-2006, 02:33 AM
ஓவி, நீங்க தேடிட்டு இருந்த ஒரு விஷ்யம் கிடைச்சாச்சு போல, சந்தோஷமா??:D :D :eek: :eek:

50 ஆயிரம் 1 லட்சம் வருமானம் இருக்கனும், கார், பங்களா என கனவு காணும் பெண்கள் மத்தியில் ஓவியா மாதிரி ஒரு நல்லபொண்ணு கிடைக்கிறதே பெரிசு.. இதில சமையலெல்லாம் மிகச் சிறிய விஷயம்...

:D :D :D

மதி
12-12-2006, 02:50 AM
50 ஆயிரம் 1 லட்சம் வருமானம் இருக்கனும், கார், பங்களா என கனவு காணும் பெண்கள் மத்தியில் ஓவியா மாதிரி ஒரு நல்லபொண்ணு கிடைக்கிறதே பெரிசு.. இதில சமையலெல்லாம் மிகச் சிறிய விஷயம்...

:D :D :D
சரியா சொன்னீங்க..

meera
12-12-2006, 07:09 AM
50 ஆயிரம் 1 லட்சம் வருமானம் இருக்கனும், கார், பங்களா என கனவு காணும் பெண்கள் மத்தியில் ஓவியா மாதிரி ஒரு நல்லபொண்ணு கிடைக்கிறதே பெரிசு.. இதில சமையலெல்லாம் மிகச் சிறிய விஷயம்...

:D :D :D

அண்ணா,

இது வஞ்சிபுகழ்ச்சி அணி இல்லயே??:confused: :confused: :confused:

ஓவியா
12-12-2006, 07:02 PM
50 ஆயிரம் 1 லட்சம் வருமானம் இருக்கனும், கார், பங்களா என கனவு காணும் பெண்கள் மத்தியில் ஓவியா மாதிரி ஒரு நல்லபொண்ணு கிடைக்கிறதே பெரிசு.. இதில சமையலெல்லாம் மிகச் சிறிய விஷயம்...

:D :D :D

:D :D :D :D :D :D :D :D :D :D :D :D :D :D :D :D :D :D :D :D :D

அண்ணன் ஒரு கோவிலென்றால் தங்கை ஒரு தீபமன்றோ
அன்று சொன்ன வேதமன்றோ அதன் பேர் பாசமன்றோ

பொன்னை வைத்த இடத்தினிலே பூவை வைத்துப் பார்ப்பதற்கு
அண்ணனன்றி யாரும் உண்டோ இன்னும் ஒரு சொந்தமுண்டோ................அதன் பேர் பாசமன்றோ

தொட்டிலிட்ட தாயுமில்லை தோளிலிட்ட தந்தையில்லை
மனக்கண்திறந்த நேரம் முதல் கைகொடுத்த தெய்வமன்றோ........அதன் பேர் பாசமன்றோ


தாமரையண்ணா
அழுகைதான் வருது..........
இப்படி ஒரு அண்ணன் கிடைத்ததற்க்கு ஆயுசுக்கும் தமிழ் மன்றத்திற்க்கு நன்றிகள்

ஓவியா
13-12-2006, 02:48 PM
அண்ணா,

இது வஞ்சிபுகழ்ச்சி அணி இல்லயே??:confused: :confused: :confused:

:cool: :cool:
வஞ்சப்புகழ்ச்சியா இல்லை வஞ்சிப்புகழ்ச்சியா...:confused: :confused:

mukilan
13-12-2006, 02:55 PM
சரியாதான் கேள்வி கேட்கிறீங்க. மீராவும் சரியாதான் சொல்லி இருக்காங்க. செல்வர் ரெண்டும் சேர்த்துதான் சொல்லி இருப்பார்.

மதி
13-12-2006, 02:56 PM
:cool: :cool:
வஞ்சப்புகழ்ச்சியா இல்லை வஞ்சிப்புகழ்ச்சியா...:confused: :confused:
ச்சே...கலக்கறேள்...அக்கா..!

ஓவியா
13-12-2006, 02:58 PM
சரியாதான் கேள்வி கேட்கிறீங்க. மீராவும் சரியாதான் சொல்லி இருக்காங்க. செல்வர் ரெண்டும் சேர்த்துதான் சொல்லி இருப்பார்.

என்ன சமாலிபிகேஷன் போடுறாருனு பார்ப்போம்,...:D :D

ஓவியா
13-12-2006, 03:01 PM
ச்சே...கலக்கறேள்...அக்கா..!

:D :D :D

தாமரை
13-12-2006, 03:19 PM
:cool: :cool:
வஞ்சப்புகழ்ச்சியா இல்லை வஞ்சிப்புகழ்ச்சியா...:confused: :confused:
தாமரையண்ணா
அழுகைதான் வருது..........
இப்படி ஒரு அண்ணன் கிடைத்ததற்க்கு


இது என்ன அணியோ :rolleyes: :rolleyes: :rolleyes: :rolleyes: அதே அணிதான்..:D :D :D :D

தாமரை
13-12-2006, 03:21 PM
சரியாதான் கேள்வி கேட்கிறீங்க. மீராவும் சரியாதான் சொல்லி இருக்காங்க. செல்வர் ரெண்டும் சேர்த்துதான் சொல்லி இருப்பார்.
சரியா சரி சரின்னு சொல்றீங்க.. நல்லா ஆமாம் சாமி போடறீங்க...ஒத்துக்கறேன் நீங்க தயார்தான்..:rolleyes: :rolleyes: :rolleyes:

mukilan
13-12-2006, 03:23 PM
சரியா சரி சரின்னு சொல்றீங்க.. நல்லா ஆமாம் சாமி போடறீங்க...ஒத்துக்கறேன் நீங்க தயார்தான்..:rolleyes: :rolleyes: :rolleyes:

நான் எதுக்கு(ம்) தயார்???:D

ஓவியா
13-12-2006, 03:23 PM
தாமரையண்ணா
அழுகைதான் வருது..........
இப்படி ஒரு அண்ணன் கிடைத்ததற்க்கு

இது என்ன அணியோ :rolleyes: :rolleyes: :rolleyes: :rolleyes: அதே அணிதான்..:D :D :D :D

அ(ம்)ன்பு அணியா...:D :)

என் இனிப்பான அண்ணன் தாமரை.....:D :D

mukilan
13-12-2006, 03:26 PM
அ(ம்)ன்பு அணியா...:D :)

என் இனிப்பான அண்ணன் தாமரை.....:D :D

பார்த்து ஈ எறும்பெல்லாம் மொய்க்கப் போகுது. பென்ஸூ இந்த பாசமலர்கள் தொல்லை தாங்க முடியலையே!

தாமரை
13-12-2006, 03:31 PM
அ(ம்)ன்பு அணியா...:D :)

என் இனிப்பான அண்ணன் தாமரை.....:D :D
அணி - அழகு
அணி - குழு
அணி - உடுத்து

அன்பை உடுத்தி, அன்பைக் கூட்டி அன்பையே அழகாக்குவது சக-உதிரம் எனப்படும் சகோதிரம்.

தாமரை
13-12-2006, 03:32 PM
பார்த்து ஈ எறும்பெல்லாம் மொய்க்கப் போகுது. பென்ஸூ இந்த பாசமலர்கள் தொல்லை தாங்க முடியலையே!

இனிப்பை மொய்ப்பது ஈ எறும்பென்றால்,,:rolleyes: :rolleyes: :rolleyes: :rolleyes: மக்ரூன்ஸ், தேங்காய் பன் என மொய்ப்பவர்கள்???:eek: :eek: :eek: :eek:

mukilan
13-12-2006, 03:35 PM
அப்போ ஜிகர்தண்டா கல் தோசையை மொய்ப்பவர்கள்???

தாமரை
13-12-2006, 03:43 PM
அப்போ ஜிகர்தண்டா கல் தோசையை மொய்ப்பவர்கள்???
பிரதீப்பு உம்மைக் கேட்கிறார் முகிலன்..
கல் தோசை சூடா சாப்பிட்டாத்தான் நல்லா இருக்கும். சூடா இருந்தா ஈ எறும்பு மொய்க்காது,...:) :)

ஓவியா
13-12-2006, 03:46 PM
அணி - அழகு
அணி - குழு
அணி - உடுத்து

அன்பை உடுத்தி, அன்பைக் கூட்டி அன்பையே அழகாக்குவது சக-உதிரம் எனப்படும் சகோதிரம்.

அடடா அண்ணா வார்த்தையே வரலை.....
ஆனந்த கண்ணீரா......மருபடியும் அழுகைதான் வருது.......

ஓவியா
13-12-2006, 03:50 PM
பார்த்து ஈ எறும்பெல்லாம் மொய்க்கப் போகுது. பென்ஸூ இந்த பாசமலர்கள் தொல்லை தாங்க முடியலையே!

அலோ எங்க அண்ணாகிட்ட ஒத்த ஆளா நில்லுமே...:D
அதென்னா பென்ச கூப்பிட்டுகிட்டு........ஓன் பாய் ஓன்.............:D :D :D

pradeepkt
14-12-2006, 04:06 AM
அப்போ ஜிகர்தண்டா கல் தோசையை மொய்ப்பவர்கள்???
யோவ் இதென்ன புதுக்கூத்து...
எங்க ஊருக்கு வந்து ஜிகர்தண்டா குடிச்சதோட படமும் புடிச்சவரைக் கேளுங்க.
ஆனாச் சுடச் சுடக் கல் தோசை தின்னா நல்லாத்தேன் இருக்கும். கூடவே சேர்வையும் (இது என்னான்னு தெரியுமா?) மொளகாச் சட்னியும் :)

தாமரை
14-12-2006, 04:22 AM
யோவ் இதென்ன புதுக்கூத்து...
எங்க ஊருக்கு வந்து ஜிகர்தண்டா குடிச்சதோட படமும் புடிச்சவரைக் கேளுங்க.
ஆனாச் சுடச் சுடக் கல் தோசை தின்னா நல்லாத்தேன் இருக்கும். கூடவே சேர்வையும் (இது என்னான்னு தெரியுமா?) மொளகாச் சட்னியும் :)

ஏதோ நம்ம ஊரில திங்க ஒண்ணுமே கெடைக்காதது மாதிரில்ல பேசறாங்க.. மல்கோவா மாம்பழமும், வனவாசிக் கடை சிக்கனும் நூத்துக்கணக்கான கிலோமீட்டர் தூரம் ஃபேமசு.

வளைகாப்புக்கு தொட்டிட்டு (தமிழ்ப் பெயர் தெரியாது ஹி ஹி..) அப்படின்னு ஒரு பலகாரம் பண்ணுவாங்க பாருங்க) நம்ம சரவண பவன் அப்பள சைஸில நல்லா உப்பி ஒரு பலகாரம் (ஒவ்வொண்ணும் ஒண்ணரை கிலோ தேறும்) அதைச் சாப்பிட்டிருக்கியளா? எப்பயாச்சும் கிடைச்சா அனுப்பி வைக்கிறேன்.. லட்டு பிடிச்சா பாதி ஃபுட்பால் சைஸில இருக்கும்.. எனது கல்யாண வீடியோ கொடுக்கறேன்.,. பலகாரங்களோட சைஸைப் பார்த்துட்டு பேசுங்க...

pradeepkt
14-12-2006, 05:28 AM
சரி செல்வன் ரொம்ப ஆசைப் படுறதால அடுத்த தடவை பெங்களூரு வரும்போது இந்தப் பலகாரங்களை எல்லாம் சாப்பிட்டு நல்லாருந்தா நல்லாருக்குன்னு சொல்லிட்டுப் போறோம்...

அம்புட்டுதானே ...

gragavan
14-12-2006, 05:45 AM
சரி செல்வன் ரொம்ப ஆசைப் படுறதால அடுத்த தடவை பெங்களூரு வரும்போது இந்தப் பலகாரங்களை எல்லாம் சாப்பிட்டு நல்லாருந்தா நல்லாருக்குன்னு சொல்லிட்டுப் போறோம்...

அம்புட்டுதானே ...
அதானே...சும்மா பேச்சு மட்டும் ஒன்னரக் கிலோ புட்பாஸ் சைசு லட்டுன்னு. எல்லாத்தையும் கொண்டு வந்து குடுத்தா சாப்பிட்டு நல்லாருக்குன்னு சொல்லீட்டுப் போறோம். இல்லைன்னா தாமர சொல்றது புளுகுன்னு சொல்லீட்டுப் போறோம்.:D :D :D :D

தாமரை
14-12-2006, 08:47 AM
அதானே...சும்மா பேச்சு மட்டும் ஒன்னரக் கிலோ புட்பாஸ் சைசு லட்டுன்னு. எல்லாத்தையும் கொண்டு வந்து குடுத்தா சாப்பிட்டு நல்லாருக்குன்னு சொல்லீட்டுப் போறோம். இல்லைன்னா தாமர சொல்றது புளுகுன்னு சொல்லீட்டுப் போறோம்.:D :D :D :D
கவலையே படாதீங்க நீங்க உக்கரை கொடுத்த மாதிரியே அக்கரையாய் கொடுப்பேன்,,:D :D :D

drjperumal
09-03-2007, 07:26 AM
வெண்ணீர் வைப்பது எப்படினு சொன்னீங்க, அது போல அப்படியே காப்பி மற்றும் டீ வைப்பது எப்படி என்று சொன்னீங்கணா, நாங்கள் வெகு சீக்கிரமாக கீழ்பாக்கம் ........................

மன்மதன்
09-03-2007, 09:01 AM
வெண்ணீர் வைப்பது எப்படினு சொன்னீங்க, அது போல அப்படியே காப்பி மற்றும் டீ வைப்பது எப்படி என்று சொன்னீங்கணா, நாங்கள் வெகு சீக்கிரமாக கீழ்பாக்கம் ........................

பகுதிலே காஃபி டே ஆரம்பித்து உங்களுக்கு ஒரு ஷேர் தந்திடறோம் என்று வாக்கியத்தை முடிங்க பெருமாள்..:D :D


(பிரதீப்பின் பி.கு : ஷேர் வரலேன்னா ஷேர் ஆட்டோ அனுப்பிவைக்கப்படும்..:rolleyes: ;) ;) )

வெற்றி
09-03-2007, 09:22 AM
நம்ம நிகழ்ச்சியின் அடுத்த வாரம்
தயிர் உறை போடுவது எப்படின்னு விளக்கமா சொல்லப்போறாரு நம்ம
பிரதீப் அண்ணா

drjperumal
09-03-2007, 09:34 AM
இப்பவே வெண்ணீர் வைப்பது எப்படினு, சொல்லி கொடுத்து கீழ்பாக்கம்
போக ஷேர் ஆட்டோ வெயிட் பன்னிகிட்டு இருக்கோம், இந்த சமயத்தில்
தயிர் உறை போடுவது எப்படின்னு விளக்கமா சொல்லி, எங்களை எங்க அனுப்பறதா உங்கதிட்டம், சொன்னீங்கன்னா நாங்க உஷார் ஆவோம் இல்ல,

வெற்றி
09-03-2007, 10:36 AM
இப்பவே வெண்ணீர் வைப்பது எப்படினு, சொல்லி கொடுத்து கீழ்பாக்கம்
போக ஷேர் ஆட்டோ வெயிட் பன்னிகிட்டு இருக்கோம், இந்த சமயத்தில்
தயிர் உறை போடுவது எப்படின்னு விளக்கமா சொல்லி, எங்களை எங்க அனுப்பறதா உங்கதிட்டம், சொன்னீங்கன்னா நாங்க உஷார் ஆவோம் இல்ல,
அப்போ நான் வேணுமுன்னா ரசம் சாதம் தயார் செய்வது எப்படின்னு ஒரு திரி ஆரம்பிக்கவா??
ஏதோ திருமணம் ஆகாத நன்பர்களுக்கு ஒரு டிப்ஸ் தந்த மாதிரி இருக்குமில்ல?!*

drjperumal
09-03-2007, 10:55 AM
ம்...ஆரம்பிங்க நாங்க மாட்டிக்கிட்டம்மில்ல என்ன செய்யரது ம்.........

வெற்றி
09-03-2007, 11:23 AM
ம்...ஆரம்பிங்க நாங்க மாட்டிக்கிட்டம்மில்ல என்ன செய்யரது ம்.........
இல்லீங்டாக்டர் அது ரொம்ப சுலபம்...

ரசம் சாதம்
செய்ய தேவையான பொருள்கள்:
1) சாதம் (பழையதுன்னாலும் பரவாயில்லை) 1 கப்
2) ரசம் (பக்கத்து வீட்டில் பாவமாய் நின்று கேட்டு வாங்கியது) 1 கப்
செய் முறை:ரசத்தில் ஒரு கப் சாதத்தை கொட்டி(முக்கிய விசயம் சாதத்தில் ரசத்தை ஊற்ற கூடாது) கைகளால் பிசைந்து நச நச ஆகும்படி செய்யவும்

ரசம் சாதம் தயார்

ஓவியா
09-03-2007, 11:29 AM
இல்லீங்டாக்டர் அது ரொம்ப சுலபம்...

ரசம் சாதம்
செய்ய தேவையான பொருள்கள்:
1) சாதம் (பழையதுன்னாலும் பரவாயில்லை) 1 கப்
2) ரசம் (பக்கத்து வீட்டில் பாவமாய் நின்று கேட்டு வாங்கியது) 1 கப்
செய் முறை:ரசத்தில் ஒரு கப் சாதத்தை கொட்டி(முக்கிய விசயம் சாதத்தில் ரசத்தை ஊற்ற கூடாது) கைகளால் பிசைந்து நச நச ஆகும்படி செய்யவும்

ரசம் சாதம் தயார்


இது இதேதான் நான் ரொம்ப நாளா தேடித் திரிந்த சமயல் குறிப்பு

மிக்க நன்றி

சூப்பர் ரச சாதம். :D

drjperumal
09-03-2007, 12:11 PM
நீங்க செய்த ரசம் சாதத்தை நான் எட்த்ட்துட்டு வரும் போது எங்க வீட்டு நாய் பார்த்துட்டு ஒரே கவ்வாய் கவ்வி கீழே தள்ளிவிட்டு
யோவ் போன மாசம் செய்த ரசம் சோறை என்க்கு கொடுத்து சதி செய்ய பார்க்கிறயா என்று முறைத்தது, ரசமும் போச்சு,சோறும் போச்சு இப்ப என்ன செய்யறது

அறிஞர்
09-03-2007, 12:21 PM
வெந்நீர் எப்படி ரசம் சாதமா மாறிடுச்சு...

நீங்க செய்த ரசம் சாதத்தை நான் எட்த்ட்துட்டு வரும் போது எங்க வீட்டு நாய் பார்த்துட்டு ஒரே கவ்வாய் கவ்வி கீழே தள்ளிவிட்டு
யோவ் போன மாசம் செய்த ரசம் சோறை என்க்கு கொடுத்து சதி செய்ய பார்க்கிறயா என்று முறைத்தது, ரசமும் போச்சு,சோறும் போச்சு இப்ப என்ன செய்யறது
நாயை மொக்கச்சாமி வீட்டுக்கு பரிசா அனுப்பிடுங்க....

drjperumal
09-03-2007, 12:44 PM
நாயை மொக்கச்சாமி வீட்டுக்குத்தான் அனுப்பனும், ஸ்டாம்ப் ஒட்டாமதான்
போஸ்ட்ல அனுப்பனும் ஸ்டாம்ப் கட்டி வாங்கட்டும் அப்பதான்..........

அறிஞர்
09-03-2007, 12:51 PM
நாயை மொக்கச்சாமி வீட்டுக்குத்தான் அனுப்பனும், ஸ்டாம்ப் ஒட்டாமதான்
போஸ்ட்ல அனுப்பனும் ஸ்டாம்ப் கட்டி வாங்கட்டும் அப்பதான்..........
ஆஹா என்ன ஆசை.... பேசாமல் நீங்களே இரயிலில் சென்று... அவர் வீட்டுல டெலிவரி பண்ணிடலாமே...

drjperumal
09-03-2007, 12:59 PM
ஆஹா என்ன ஆசை.... பேசாமல் நீங்களே இரயிலில் சென்று... அவர் வீட்டுல டெலிவரி பண்ணிடலாமே...

ஊகூம்..ஏன்னா

இப்பவே வெண்ணீர் வைப்பது எப்படினு, சொல்லி கொடுத்து கீழ்பாக்கம்
போக ஷேர் ஆட்டோ வெயிட் பன்னிகிட்டு இருக்கோம், இந்த சமயத்தில்
தயிர் உறை போடுவது எப்படின்னு விளக்கமா சொல்லி, எங்களை எங்க அனுப்பறதா உங்கதிட்டம், சொன்னீங்கன்னா நாங்க உஷார் ஆவோம் இல்ல,


ரசம் சாதம்
செய்ய தேவையான பொருள்கள்:
1) சாதம் (பழையதுன்னாலும் பரவாயில்லை) 1 கப்
2) ரசம் (பக்கத்து வீட்டில் பாவமாய் நின்று கேட்டு வாங்கியது) 1 கப்
செய் முறை:ரசத்தில் ஒரு கப் சாதத்தை கொட்டி(முக்கிய விசயம் சாதத்தில் ரசத்தை ஊற்ற கூடாது) கைகளால் பிசைந்து நச நச ஆகும்படி செய்யவும்


மறுபடியும்ரசம் சாதம் தயார்னு சொல்லி பழைய சோரைகாட்டி ஏமாத்திட்டாறு அதுக்கு தான் ஸ்டாம் ஒட்டாம அனுப்புறது...ம்

மயூ
09-03-2007, 01:00 PM
போற போக்கில தமிழ் மன்றம் சமயல் மன்றம் ஆகப் பொகின்றது. அதைத் தொடக்கி வைவத்த பெருமை என்னருமை அண்ணாவைச் சாரும்.

ஓவியா
09-03-2007, 03:07 PM
போற போக்கில தமிழ் மன்றம் சமயல் மன்றம் ஆகப் பொகின்றது. அதைத் தொடக்கி வைவத்த பெருமை என்னருமை அண்ணாவைச் சாரும்.

கொஞ்ச நாளாவே வீட்டில் சமைக்க பிரக்டீஸ் பலமா நடக்குதம்லே....;)


நேற்று வெண்டை வதக்குனாப்புலே :D
நாளை :confused:

மனோஜ்
09-03-2007, 05:01 PM
சமையல் கலை நல்ல தா இருக்கு அதுலு ரசசாதம் பக்கத்து விட்ல கேட்டதல அவுங்க விட்லேயே மொக்கசாமி சென்னத வச்சு செஞ்சதா சென்னாங்க பலே பலே மொக்கசாமி சமையல்

வெற்றி
10-03-2007, 02:54 AM
சமையல் கலை நல்ல தா இருக்கு அதுலு ரசசாதம் பக்கத்து விட்ல கேட்டதல அவுங்க விட்லேயே மொக்கசாமி சென்னத வச்சு செஞ்சதா சென்னாங்க பலே பலே மொக்கசாமி சமையல்

"அட" என் மனைவியும் கூட இப்படித்தான் சொல்லுவாள்...

மனோஜ்
10-03-2007, 08:51 AM
"அட" என் மனைவியும் கூட இப்படித்தான் சொல்லுவாள்...
ஓ விட்லையுமா குடுத்து வச்சவங்க உங்க மனைவி:D :D

drjperumal
10-03-2007, 11:02 AM
அப்போ நான் வேணுமுன்னா ரசம் சாதம் தயார் செய்வது எப்படின்னு ஒரு திரி ஆரம்பிக்கவா??
ஏதோ திருமணம் ஆகாத நன்பர்களுக்கு ஒரு டிப்ஸ் தந்த மாதிரி இருக்குமில்ல?!*


நீங்க ரசம் சாதம் செஞ்சத நாய் கவ்வி கீழேதள்ளிட்டு போச்சீ நாய் சாப்பிடாத அயிட்டமா சொன்னீங்கனா.......

வெற்றி
10-03-2007, 11:13 AM
நீங்க ரசம் சாதம் செஞ்சத நாய் கவ்வி கீழேதள்ளிட்டு போச்சீ நாய் சாப்பிடாத அயிட்டமா சொன்னீங்கனா.......

பொதுவாகவே எனக்கும் மணிக்கும்(எங்கள் தளபதி) ஒரே சாப்பாடுதான்
மணிக்கு சுத்தமாக பிடிக்காதை(சகிக்காத சுவை) மட்டும் தான் என் மனைவி வீணாய் போகுதே என என்னை சாப்பிடச்சொல்லி வற்புறுத்துவாள்...
ஆகவே மணி சாப்பிடாத உணவு என ஏதும் இல்லை...
ஹிஹிஹிஹிஹிஹிஹி

மயூ
10-03-2007, 04:35 PM
கொஞ்ச நாளாவே வீட்டில் சமைக்க பிரக்டீஸ் பலமா நடக்குதம்லே....;)


நேற்று வெண்டை வதக்குனாப்புலே :D
நாளை :confused:
ஹி... ஹி...
உள்குத்து இருக்குப்போல தெரியுது?? ஆமா யாரு அந்த நபர்? :rolleyes: :rolleyes:

ஓவியா
10-03-2007, 05:08 PM
ஹி... ஹி...
உள்குத்து இருக்குப்போல தெரியுது??

ஆமா யாரு அந்த நபர்? :rolleyes: :rolleyes:

உள்குத்தா சே..சே அதெல்லாம் இல்லே.......அன்னேகமா பில் கேட்ஸ கேட்டா அந்த நபர் யாருனு தெரியலாம். :D ஹி... ஹி... :D

மயூ
10-03-2007, 05:11 PM
உள்குத்தா சே..சே அதெல்லாம் இல்லே.......அன்னேகமா பில் கேட்ஸ கேட்டா அந்த நபர் யாருனு தெரியலாம். :D ஹி... ஹி... :D
ஹி..ஹி... இந்தியா R&D யில வேலை செய்யிறாளை பில் கேட்சுக்குத் தெரிஞ்சிருக்கும் என்று எப்படி சொல்லுறீங்க? :confused: :confused: :D

மதி
12-03-2007, 03:15 AM
ஹி..ஹி... இந்தியா R&D யில வேலை செய்யிறாளை பில் கேட்சுக்குத் தெரிஞ்சிருக்கும் என்று எப்படி சொல்லுறீங்க? :confused: :confused: :D
மயூரா,
பலமான பல்முனை தாக்குதல் போல..
பாவம்...:eek: :eek:

pradeepkt
12-03-2007, 12:39 PM
பகுதிலே காஃபி டே ஆரம்பித்து உங்களுக்கு ஒரு ஷேர் தந்திடறோம் என்று வாக்கியத்தை முடிங்க பெருமாள்..:D :D


(பிரதீப்பின் பி.கு : ஷேர் வரலேன்னா ஷேர் ஆட்டோ அனுப்பிவைக்கப்படும்..:rolleyes: ;) ;) )
சரிதாங்க... என்னமோ எல்லாரும் இப்படி வற்புறுத்திக் கேக்குறதுனால அடுத்து காப்பி குடிப்பது எப்படி... ச்ச்சீ... காப்பி வைப்பது எப்படின்னு ஒரு பதிவைப் போட்டுருவம்... :D

pradeepkt
12-03-2007, 12:41 PM
இல்லீங்டாக்டர் அது ரொம்ப சுலபம்...


ரசம் சாதம்

செய்ய தேவையான பொருள்கள்:
1) சாதம் (பழையதுன்னாலும் பரவாயில்லை) 1 கப்
2) ரசம் (பக்கத்து வீட்டில் பாவமாய் நின்று கேட்டு வாங்கியது) 1 கப்
செய் முறை:ரசத்தில் ஒரு கப் சாதத்தை கொட்டி(முக்கிய விசயம் சாதத்தில் ரசத்தை ஊற்ற கூடாது) கைகளால் பிசைந்து நச நச ஆகும்படி செய்யவும்


ரசம் சாதம் தயார்

அடடே...
மொக்க,
ரசம் சாதத்திலயே சதம் அடிச்சுருவீங்க போல ... :D
ஆமா, பழைய சோத்துல தண்ணி ஊத்தாமக் கேட்டு வாங்கிக்கிருங்கய்யா... நம்ம மக்க சாச்சுப்புடுவாய்ங்க...

pradeepkt
12-03-2007, 12:42 PM
நாயை மொக்கச்சாமி வீட்டுக்குத்தான் அனுப்பனும், ஸ்டாம்ப் ஒட்டாமதான்
போஸ்ட்ல அனுப்பனும் ஸ்டாம்ப் கட்டி வாங்கட்டும் அப்பதான்..........
ஸ்டாம்ப்பை ஒட்டுறது மட்டுந்தேன் பிரச்சினைன்னா, அந்த ரசம் சோத்தை வச்சே ஒட்டிக்கிறலாம்... :D

pradeepkt
12-03-2007, 12:43 PM
ஹி... ஹி...
உள்குத்து இருக்குப்போல தெரியுது?? ஆமா யாரு அந்த நபர்? :rolleyes: :rolleyes:
டேய் அப்பா மயூரேசா...
அதிகமா வலைப்பூப் பக்கம் போவாதேன்னா கேக்குறியா???
உள்குத்தோட என்னைச் சொந்த செலவில சூனியம் வைக்கச் சொல்றியேய்யா... :D

pradeepkt
12-03-2007, 12:45 PM
மயூரா,
பலமான பல்முனை தாக்குதல் போல..
பாவம்...:eek: :eek:
வந்திட்டானய்யா லகுட பாண்டி...
ஹே ஹே... நாங்கல்லாம்... பனங்காட்டு நரி.. இந்தச் சலசலப்புக்கெல்லாம் அஞ்சமாட்டமப்பேய்... :rolleyes: ;)
பில் கேட்சுக்கே கேட்டுல நிக்க வச்சு பில்லு குடுக்குறவய்ங்க நாங்க... :D :D

வெற்றி
13-03-2007, 02:04 PM
ஸ்டாம்ப்பை ஒட்டுறது மட்டுந்தேன் பிரச்சினைன்னா, அந்த ரசம் சோத்தை வச்சே ஒட்டிக்கிறலாம்... :D
அந்த ரசசாதம் தான் கீழே கொட்டிவிட்டதே!!!

pradeepkt
13-03-2007, 02:54 PM
அந்த ரசசாதம் தான் கீழே கொட்டிவிட்டதே!!!
கொட்டினா என்னங்க..???
லைட்டா வழிச்சு எடுத்து ஒட்டிருவம்... என்னாங்கறீங்க... :D

அமரன்
14-03-2007, 04:21 PM
வெந்நீர் வைக்கிறது மிகவும் சுலபமான விசயம் என்றி நினைத்தேன். ஆனால் இப்போ??

மன்மதன்
14-03-2007, 06:15 PM
வெந்நீர் வைக்கிறது மிகவும் சுலபமான விசயம் என்றி நினைத்தேன். ஆனால் இப்போ??


பிரதீப் வச்ச வெந்நீர்ல.. அப்படித்தான்..:D :D

pradeepkt
15-03-2007, 05:30 AM
பொதுவாகவே எனக்கும் மணிக்கும்(எங்கள் தளபதி) ஒரே சாப்பாடுதான்
மணிக்கு சுத்தமாக பிடிக்காதை(சகிக்காத சுவை) மட்டும் தான் என் மனைவி வீணாய் போகுதே என என்னை சாப்பிடச்சொல்லி வற்புறுத்துவாள்...
ஆகவே மணி சாப்பிடாத உணவு என ஏதும் இல்லை...
ஹிஹிஹிஹிஹிஹிஹி
இதை முதல்ல கவனிக்கலையே... :D :D :D
நல்லவேளை நீங்க என்னைக்காவது நல்ல உணவு சாப்பிட்டால் மணிக்குக் கோவம் வந்துறாதே... ஹிஹி

pradeepkt
15-03-2007, 05:31 AM
வெந்நீர் வைக்கிறது மிகவும் சுலபமான விசயம் என்றி நினைத்தேன். ஆனால் இப்போ??
ஆனால் இப்போ என்னங்க???
இது என்னான்னு தெளிவாச் சொல்லீருங்க... கணையாழியில் வரும் கதை மாதிரி எல்லாத்தையும் மக்களை யூகிக்கச் சொல்லாதீங்க... அப்புறம் என் பாடு கஷ்டம்... :rolleyes:

pradeepkt
15-03-2007, 05:32 AM
பிரதீப் வச்ச வெந்நீர்ல.. அப்படித்தான்..:D :D
நீ ஹைதராபாதுக்கு வா... தேநீருக்குப் பதில் வெந்நீரே வச்சுத் தரேன்.. :mad: :mad: :mad:

மனோஜ்
17-03-2007, 10:10 AM
எவ்வளவு நாளு இந்த வெந்நீர்ல இருக்கறது கொஞ்சம் சுடுதண்ணீரும் வச்சுகத்துக்கேங்க:lachen001: :080402cool_prv:

pradeepkt
17-03-2007, 04:38 PM
எவ்வளவு நாளு இந்த வெந்நீர்ல இருக்கறது கொஞ்சம் சுடுதண்ணீரும் வச்சுகத்துக்கேங்க:lachen001: :080402cool_prv:
என்னங்க இப்படிச் சொல்லிட்டீங்க...
அத்தோட உங்க ஸ்மைலி பாத்தா இன்னுங் கொழப்பமா இருக்கே... :icon_wink1:

மனோஜ்
17-03-2007, 06:17 PM
என்னங்க இப்படிச் சொல்லிட்டீங்க...
அத்தோட உங்க ஸ்மைலி பாத்தா இன்னுங் கொழப்பமா இருக்கே... :icon_wink1:
இதில் என்ன கொழப்பம் பிரதிப்
சுடுதண்ணீ வச்சு சூடாய்டிங்கினா அதா :080402cool_prv: :080402gudl_prv:

மயூ
18-03-2007, 03:53 AM
மொத்தத்தில புது ஸ்மைலீஸ் பல குசும்புகள் பண்ணுது!!!

pradeepkt
19-03-2007, 04:57 AM
மொத்தத்தில புது ஸ்மைலீஸ் பல குசும்புகள் பண்ணுது!!!
ஏற்கனவே இருக்கிற பழைய ஸ்மைலீஸ் மட்டும் என்னவாம்?
நான் ஆர்க்கூட்டில் இருக்கும் உன் மோகனப் புன்னகை படத்தைச் சொன்னேன்... :icon_dance:

உதயசூரியன்
19-03-2007, 01:06 PM
என்னப்பா இது சிறுபுள்ளதனமாயில்ல இருக்கு

pradeepkt
19-03-2007, 01:42 PM
என்னப்பா இது சிறுபுள்ளதனமாயில்ல இருக்கு
வாங்க உதயசூரியன்...
நீங்களும் நம்ம கூட்டத்தில சின்னப் புள்ளைத் தனமாக் கலந்துக்கங்க... ஹி ஹி :icon_03:

மயூ
19-03-2007, 03:24 PM
என்னப்பா இது சிறுபுள்ளதனமாயில்ல இருக்கு
உங்களுக்குப் புரியுது...
புரிய வேண்டியவங்களுக்குப் புரிந்தால் சரி!!!!! :icon_ush:

மன்மதன்
19-03-2007, 07:34 PM
இதில் என்ன கொழப்பம் பிரதிப்
சுடுதண்ணீ வச்சு சூடாய்டிங்கினா அதா :080402cool_prv: :080402gudl_prv:


அதுக்காக ஏங்க பிரதீப்பை திட்டுறீங்க..:icon_hmm: :D :D

மனோஜ்
19-03-2007, 08:19 PM
இதுக்கு பேருதா மன்மதக் குசும்பா?

pradeepkt
21-03-2007, 05:49 AM
அதுக்காக ஏங்க பிரதீப்பை திட்டுறீங்க..:icon_hmm: :D :D
ஹேய்... அதெல்லாம் அவுக ச்ச்ச்ச்சொல்லவே இல்லையேப்பா...
நீயா ஏன் கொதிக்கிற??? :violent-smiley-004:

மயூ
21-03-2007, 04:14 PM
ஏற்கனவே இருக்கிற பழைய ஸ்மைலீஸ் மட்டும் என்னவாம்?
நான் ஆர்க்கூட்டில் இருக்கும் உன் மோகனப் புன்னகை படத்தைச் சொன்னேன்... :icon_dance:
அதைத்தான் மாத்தி பாண் சாப்பிடுகின்ற படம் போட்டுட்டமில்ல :sport-smiley-007:


ஹேய்... அதெல்லாம் அவுக ச்ச்ச்ச்சொல்லவே இல்லையேப்பா...
நீயா ஏன் கொதிக்கிற??? :violent-smiley-004:
ஒருதத்தர் உண்மையைச் சொல்லக் கூடாதே உடனே துப்பாக்கியைத் தூக்கிட்டு வந்திடுவாங்கப்பா....
நல்ல வேளை துப்பாக்கியில அவ்வளவு தோட்டா இல்லேன்னு தெரியுது!!!!! :nature-smiley-002:

மனோஜ்
21-03-2007, 05:05 PM
உண்மையா இருந்தா சரி இல்லானா இது தான் கதி:icon_nono:

மயூ
21-03-2007, 05:30 PM
உண்மையா இருந்தா சரி இல்லானா இது தான் கதி:icon_nono:
எது உண்மையா இருக்கோணும்?
இல்லாவிட்டால் யாருக்கு என்ன கதி???:teufel021:

மனோஜ்
21-03-2007, 06:50 PM
Originally Posted by மன்மதன்
அதுக்காக ஏங்க பிரதீப்பை திட்டுறீங்க..
இது உண்மையில்லை:icon_nono:

Originally Posted by pradeepkt
ஹேய்... அதெல்லாம் அவுக ச்ச்ச்ச்சொல்லவே இல்லையேப்பா...
நீயா ஏன் கொதிக்கிற???:waffen093:
இது கதி:icon_03: :ernaehrung004:

pradeepkt
22-03-2007, 05:42 AM
அதைத்தான் மாத்தி பாண் சாப்பிடுகின்ற படம் போட்டுட்டமில்ல :sport-smiley-007:

பான் சாப்பிடுவது உடல் நலத்துக்குக் கேடு :innocent0002:
ஆமா பானே உங்க ஊர்ல தோசை சைஸுக்கு இருக்குமா???



ஒருதத்தர் உண்மையைச் சொல்லக் கூடாதே உடனே துப்பாக்கியைத் தூக்கிட்டு வந்திடுவாங்கப்பா....
நல்ல வேளை துப்பாக்கியில அவ்வளவு தோட்டா இல்லேன்னு தெரியுது!!!!! :nature-smiley-002:
இதென்ன ரஜினி படமா? நான் அத்தனை தோட்டாக்கள் சுட்டாலும் அப்படியே காலை மாத்தி மாத்தி வச்சு டான்ஸ் ஆடி நீ தப்பிக்கிறதுக்கு??? :icon_nono:

pradeepkt
22-03-2007, 05:44 AM
எது உண்மையா இருக்கோணும்?
இல்லாவிட்டால் யாருக்கு என்ன கதி???:teufel021:
ஏண்டாப்பா அவரு என்னமோ என்னை ஒரு சீரியல் கில்லர் ரேஞ்சுக்கு நினைச்சு பயந்து போயிருக்கிறார் ...
நீ அதைக் கெடுத்துருவ போல... :icon_wink1:

ஓவியன்
23-03-2007, 12:16 PM
பிரதீப் அண்ணா!
பச்சைத் தண்ணீ வைப்பது எப்படி என்ப்பதனையும் உங்களிடம் இருந்து எதிர் பார்கின்றேன்.

pradeepkt
23-03-2007, 12:52 PM
பிரதீப் அண்ணா!
பச்சைத் தண்ணீ வைப்பது எப்படி என்ப்பதனையும் உங்களிடம் இருந்து எதிர் பார்கின்றேன்.
ஏம்ப்பா...
வெந்நீத் தண்ணி எப்படி வைக்கிறதுன்னு சொன்னது ஒரு தப்பா??? :medium-smiley-100:
என்னைய மன்னிச்சு விட்டுறக் கூடாதா:medium-smiley-045:

மன்மதன்
23-03-2007, 07:08 PM
ஏம்ப்பா...
வெந்நீத் தண்ணி எப்படி வைக்கிறதுன்னு சொன்னது ஒரு தப்பா??? :medium-smiley-100:
என்னைய மன்னிச்சு விட்டுறக் கூடாதா:medium-smiley-045:

அன்பாத்தானே கேட்டார்.. அதுக்கெல்லாம் போய் வின்னர் கைப்புள்ள ரேஞ்சுக்கு அழுதா எப்படி..எங்கே சிரி பார்க்கலாம்..:062802photo_prv:

மயூ
23-03-2007, 07:17 PM
அன்பாத்தானே கேட்டார்.. அதுக்கெல்லாம் போய் வின்னர் கைப்புள்ள ரேஞ்சுக்கு அழுதா எப்படி..எங்கே சிரி பார்க்கலாம்..:062802photo_prv:
வீரர்கள் விழுப்புண் அடைவது சகஜம் என்றெல்லாம் சொன்ன மாதிரி இருந்துச்சு இப்ப இந்த மாதிரி அழுகையா? :getimage: :getimage:

pradeepkt
24-03-2007, 02:53 AM
அன்பாத்தானே கேட்டார்.. அதுக்கெல்லாம் போய் வின்னர் கைப்புள்ள ரேஞ்சுக்கு அழுதா எப்படி..எங்கே சிரி பார்க்கலாம்..:062802photo_prv:
:icon_dance: :icon_cool1: :lachen001: :icon_wink1: :mini023: :engel016: :medium-smiley-031: :medium-smiley-025: :medium-smiley-042: :medium-smiley-053: :medium-smiley-002:

(ரொம்பத்தான் சிரிச்சுட்டமோ???? )

pradeepkt
24-03-2007, 02:54 AM
வீரர்கள் விழுப்புண் அடைவது சகஜம் என்றெல்லாம் சொன்ன மாதிரி இருந்துச்சு இப்ப இந்த மாதிரி அழுகையா? :getimage: :getimage:
சொல்வது யார்க்கும் எளியவாம் அரியவாம்
சொல்லிய வண்ணம் செயல்

:icon_tongue:

மதி
24-03-2007, 03:02 AM
சொல்வது யார்க்கும் எளியவாம் அரியவாம்
சொல்லிய வண்ணம் செயல்

:icon_tongue:
அடடா...
உங்க தெறம யாருக்கும் தெரியலியே..???!

மயூ
24-03-2007, 11:56 AM
சொல்வது யார்க்கும் எளியவாம் அரியவாம்
சொல்லிய வண்ணம் செயல்

:icon_tongue:
இப்பிடிப் புல்லரிக்க வைக்கிறீங்களே!!!!

pradeepkt
24-03-2007, 12:36 PM
இப்பிடிப் புல்லரிக்க வைக்கிறீங்களே!!!!
அட நான் இயல்பாவே இப்படித்தானப்பா...
"ஃபுல்"லா அரிக்க வைக்கிறதைச் சொல்றேன். :icon_tongue: :icon_drunk:

pradeepkt
24-03-2007, 12:37 PM
அடடா...
உங்க தெறம யாருக்கும் தெரியலியே..???!
உனக்குத் தெரிஞ்சுருச்சா இல்லையா???
அது போதும் நமக்கு :food-smiley-009:

மதி
24-03-2007, 01:40 PM
உனக்குத் தெரிஞ்சுருச்சா இல்லையா???
அது போதும் நமக்கு :food-smiley-009:
அது தான் எப்பவோ தெரியுமே...என்ன தெரியும்னு கேட்டுடாதீங்க...
எதுக்கு இதெல்லாம் பொதுவுல...:icon_smokeing:

leomohan
24-03-2007, 01:43 PM
ஒரு வெந்நீர் வைப்பது எப்படின்னு ஒரு திரி. அது 11 பக்கம் போகுது. இந்த அநியாயத்தை கேட்க ஆளே இல்லையா

:violent-smiley-004:

மயூ
24-03-2007, 06:14 PM
வெந்நீரில் ஆரம்பித்து
இப்ப வேறு திராவகத்திற்குத் தாவிவிட்டது!!!

ஓவியன்
25-03-2007, 09:14 AM
ஒரு வெந்நீர் வைப்பது எப்படின்னு ஒரு திரி. அது 11 பக்கம் போகுது. இந்த அநியாயத்தை கேட்க ஆளே இல்லையா

:violent-smiley-004:

நீங்க வேற!

சும்மா இருங்கப்பா!

இப்பதான் அந்த ஆள் அழுது முடிச்சிட்டு...........
அழுத புள்ள சிரிக்குதாம்..........ரேஞ்சில சிரிச்சிட்டிருக்கார்!!!!

(மறு படியும் அழுதிடப் போறார்!!!)

:icon_good: :icon_good: :icon_good:

pradeepkt
25-03-2007, 04:51 PM
ஒரு வெந்நீர் வைப்பது எப்படின்னு ஒரு திரி. அது 11 பக்கம் போகுது. இந்த அநியாயத்தை கேட்க ஆளே இல்லையா

:violent-smiley-004:
அதானே...
நீங்களாச்சும் இந்த அநியாயத்தைத் தட்டிக் கேளுங்க மோகன். அப்படியே அந்தத் துப்பாக்கிக் குண்டுகளை வீணாக்காம வைங்க. சில பயலுவளைக் கவனிக்க வேண்டிக் கெடக்கு.
:spudnikbackflip:

march
25-03-2007, 05:26 PM
Originally Posted by leomohan
ஒரு வெந்நீர் வைப்பது எப்படின்னு ஒரு திரி. அது 11 பக்கம் போகுது. இந்த அநியாயத்தை கேட்க ஆளே இல்லையா


வீட்ல கீசரை திறந்தா சூடு தன்னீர் வராதா?

லவ் வித்
மார்ஷ்

ஓவியா
25-03-2007, 05:36 PM
அதானே...
நீங்களாச்சும் இந்த அநியாயத்தைத் தட்டிக் கேளுங்க மோகன். அப்படியே அந்தத் துப்பாக்கிக் குண்டுகளை வீணாக்காம வைங்க. சில பயலுவளைக் கவனிக்க வேண்டிக் கெடக்கு.
:spudnikbackflip:

மோகன்,
எங்க தைரியம் இருந்த மயூரனையும் ஆதவாவையும் தட்டி கேளுங்க பார்ப்போம்.

.................................................................................................................

சரி மக்களே சின்ன தலைவர் தலைமையில் வெந்நீத் தண்ணி எப்படி வைக்கிறது என்று பார்த்தோம்.
இனி தலைவர் அதை எப்படி குளிர வைப்பது என்று கற்றுத்தருவார்.

என்னருமை தலைவர் அவர்களே, என் சந்தேகமெல்லாம் ஒரு கேள்விதான், அது வந்து.......:sprachlos020:

கேள்வி: வெந்நீத் தண்ணியை எப்படி குளிர வைப்பது??????


(ஒரு திரியில் ஒரு கேள்வி இருந்தால் அந்த திரியை மூட முடியாதே :musik010: :musik010: )

ஆதவா
25-03-2007, 05:51 PM
பிரதிப் அண்ணா! கேஸ் பற்ற வைப்பது எப்படி? ...


(அருமையாக இருந்தது உங்கள் கட்டுரை...... நகைச்சுவையாக)

ஓவியன்
26-03-2007, 03:55 AM
அதானே...
அப்படியே அந்தத் துப்பாக்கிக் குண்டுகளை வீணாக்காம வைங்க. சில பயலுவளைக் கவனிக்க வேண்டிக் கெடக்கு.
:spudnikbackflip:

ஐயையோ பிரதீப் அண்ணா!
நான் அந்த லிஸ்டில இல்லைதானே!!, அநியாயமாகப் போட்டுத் தள்ளிடாதேங்க!

நான் ஒரு வாழ வேண்டிய சின்னப் பையன்!.

:icon_dance: :icon_dance: :icon_dance:

ஓவியன்
26-03-2007, 04:15 AM
சுடு தண்ணீர் அதிக நேரம் சூடாக இருக்க வேண்டுமானால் அதனுள் கொஞ்சம் உப்பைப் போட வேண்டுமாம்!
உண்மையா இது??? (சீரியசாக் கேக்கிரேம்பா!!)

march
27-03-2007, 01:29 PM
சுடு தண்ணீர் அதிக நேரம் சூடாக இருக்க வேண்டுமானால் அதனுள் கொஞ்சம் உப்பைப் போட வேண்டுமாம்!
உண்மையா இது?

சரி அப்படியே உப்பு போட்டு அந்த சூடு தண்ணீர் என்ன செய்யபோறீங்க.

ஓ வர்னம் இல்லை அதனால்....

வித் லவ்
மார்ஷ்

மனோஜ்
27-03-2007, 01:52 PM
பிரதிப் வெந்நீ தண்ணீ வச்சு மத்தவங்களா அதுல சுடுதண்ணீர் வச்சு இப்ப அது குளிரமல இருக்கும்:icon_hmm: :icon_hmm: :icon_hmm:

march
27-03-2007, 02:48 PM
இது வறைக்கும் சூடு தன்னி பற்றி சொன்னீங்க, இனி அடுத்து ஐஸ் தன்னி வைக்கிறது எப்படி ன் னு சொன்னிங்கனா வெயில் காலத்துக்கு நல்லாஇருக்கும்

வித் லவ்
மார்ஷ்

மயூ
27-03-2007, 03:06 PM
இது வறைக்கும் சூடு தன்னி பற்றி சொன்னீங்க, இனி அடுத்து ஐஸ் தன்னி வைக்கிறது எப்படி ன் னு சொன்னிங்கனா வெயில் காலத்துக்கு நல்லாஇருக்கும்

வித் லவ்
மார்ஷ்
அதுக்கு அபிஷேக் பச்சான் என்ன சொல்வாரோ தெரியாது!!!!!:icon_hmm:

march
27-03-2007, 03:37 PM
அதுக்கு அபிஷேக் பச்சான் என்ன சொல்வாரோ தெரியாது!!!!!
மயூரேசன்


யார் அந்த அபிஷேக் பச்சான் இழுத்துகொண்டுவாருங்கள் சீக்கிரமாக

ஐஸ் தன்னீர் வைப்பது எப்படின்னு செய்யசொல்லுங்கள்

வித் லவ்
மார்ஷ்

march
28-03-2007, 07:05 AM
ஸாரி நான் கொஞ்சம் ஒவரா போயிட்டுனோ சரி சரி பார்த்துக்கலாம்

மார்ஷ்

ஓவியன்
28-03-2007, 07:10 AM
ஸாரி நான் கொஞ்சம் ஒவரா போயிட்டுனோ சரி சரி பார்த்துக்கலாம்


கொஞ்சம் இல்லை!
ஓவராத் தான் போயிட்டிருக்கீங்க - ரொம்பத்தான்.

:icon_clap:

march
28-03-2007, 07:23 AM
நான் நோஎண்டிரியில் போயிட்டனோ

மார்ஷ்

ஓவியன்
28-03-2007, 07:29 AM
இல்லை திசை மாறிப் போயிட்டிருக்கீங்க!

அதாவது எங்கே பார்த்தாலும் இந்த அப்பாவி ஓவியனைக் கடிப்பது நோண்டுவது என்று!.

ஹி,ஹி!!!

march
28-03-2007, 07:44 AM
யோவ் மார்ச்சு!
அப்படியே அலாக்காத் தூக்கி சுவரிலே அறைந்து காலண்டராக மாட்டிப் போடுவன் கவனம்!.


நீங்கதான் எற்கனவே என்னை வர்னத்தை தடவி சுவரிலே காலண்டராக் மாட்டிட்ட்ங்களே நான் எப்படி
மூவ் ஆகமுடியும்

மார்ஷ்

pradeepkt
28-03-2007, 10:29 AM
அதுக்கு அபிஷேக் பச்சான் என்ன சொல்வாரோ தெரியாது!!!!!:icon_hmm:
ஐஸ் கிட்ட கேட்டா அவங்களே சொல்லிட்டுப் போறாங்க... உனக்கேன் அந்தக் கவலை...
ஆமா, தேதி ஏப்ரல் 19ஆ 20ஆ??? ரெண்டு செய்திச் சேனல்கள் ரெண்டு தேதி சொல்றாங்களே??? :icon_wink1:

pradeepkt
28-03-2007, 10:32 AM
பிரதிப் அண்ணா! கேஸ் பற்ற வைப்பது எப்படி? ...


(அருமையாக இருந்தது உங்கள் கட்டுரை...... நகைச்சுவையாக)
இதை இப்பத்தான் படிக்கிறியோ????
நன்றி நன்றி...
அடுத்து சமையல் அறைக்குள் நுழைவதுஎ ப்படின்னு ஒரு பதிவு போடப் போறேன்.. பாத்துக்கிட்டே இரு... :icon_nono:

pradeepkt
28-03-2007, 10:34 AM
மோகன்,
எங்க தைரியம் இருந்த மயூரனையும் ஆதவாவையும் தட்டி கேளுங்க பார்ப்போம்.

.................................................................................................................

சரி மக்களே சின்ன தலைவர் தலைமையில் வெந்நீத் தண்ணி எப்படி வைக்கிறது என்று பார்த்தோம்.
இனி தலைவர் அதை எப்படி குளிர வைப்பது என்று கற்றுத்தருவார்.

என்னருமை தலைவர் அவர்களே, என் சந்தேகமெல்லாம் ஒரு கேள்விதான், அது வந்து.......:sprachlos020:

கேள்வி: வெந்நீத் தண்ணியை எப்படி குளிர வைப்பது??????


(ஒரு திரியில் ஒரு கேள்வி இருந்தால் அந்த திரியை மூட முடியாதே :musik010: :musik010: )
எப்படிங்க உங்களால மட்டும் இது முடியுது.... ??? :icon_wink1:
ஒரே பதிவுல மோகனை அடியாள் ரேஞ்சுக்கு உபயோகித்து ஆதவனையும் மயூரனையும் தட்டச் சொல்லிட்டீங்க... :icon_hmm:

பேசாம இரவோடு இரவாகக் குளிர்ந்த தண்ணீரைத் தலையில் ஊற்றிக் கொண்டு உட்கார்ந்து உங்க தீஸிஸை முடியுங்கள்... :angel-smiley-010:

pradeepkt
28-03-2007, 10:36 AM
ஐயையோ பிரதீப் அண்ணா!
நான் அந்த லிஸ்டில இல்லைதானே!!, அநியாயமாகப் போட்டுத் தள்ளிடாதேங்க!

நான் ஒரு வாழ வேண்டிய சின்னப் பையன்!.

:icon_dance: :icon_dance: :icon_dance:
இதை என்கிட்டச் சொல்லிப் பிரயோசனம் இல்லை. உங்கக்கா ஓவியாகிட்டதான் நீ முறையிட வேண்டி இருக்கும்... நீ வாழ வேண்டியவனா இல்லையான்னு அவங்கதான் முடிவு கட்டுவாங்க... :icon_wacko:
இல்லைன்னா அவங்க மோகன்கிட்ட சொல்லி உன்னை... :waffen093: ஹா ஹா ஹா!

march
28-03-2007, 10:40 AM
அவரு வேலை தீஸிஸை முடிப்பாரு விடுங்க,

நீங்க இது கடுமையான வெயில் காலம் ஐஸ் தன்னி வைப்பது எப்படின்னா சொன்னீங்கனா ந்ல்லாஇருக்கும்

மார்ஷ்

அன்புரசிகன்
28-03-2007, 11:02 AM
கேள்வி: வெந்நீத் தண்ணியை எப்படி குளிர வைப்பது??????


இதென்ன கேள்வி. ப்பூ...:medium-smiley-006: ... கொதிக்க வெத்ததை இறக்கி வைத்து விட்டு தூங்கி விடுங்கள். :smilie_bett: இது போதாதென்றால் நம்ம வென்னித்தண்ணி புகழ் பிரதீப்பின் பிரசங்கம் கேளுங்கள்.:music-smiley-012: தெளியும்.:icon_wacko:

pradeepkt
28-03-2007, 11:03 AM
அவரு வேலை தீஸிஸை முடிப்பாரு விடுங்க,

நீங்க இது கடுமையான வெயில் காலம் ஐஸ் தன்னி வைப்பது எப்படின்னா சொன்னீங்கனா ந்ல்லாஇருக்கும்

மார்ஷ்
சொல்லாம விட மாட்டீங்க போல...

சரி சொல்றேன்...
மொதல்ல ஒரு அரை அண்டா நிறைய தண்ணி எடுத்துக்கிறணும். மீதி அரை அண்டாவுக்கு ஐஸ் (மயூரேசா, ஒடனே ஐஸைப் போட்டுறாதய்யா... உனக்கு ஒண்ணுமில்லை... அபிஷேக்கு நேரா ஹைதராபாத் வந்துருவாரு... :icon_nono: ) போட்டு நல்லாக் கொதிக்க வச்சு இறக்கினா ஐஸ் தண்ணி ரெடி!!!

கொதிக்க வைத்து இறக்கியவுடனேயே சுவை கெடாமல் சுடச்சுடப் பறிமாறவும்....

pradeepkt
28-03-2007, 11:05 AM
இதென்ன கேள்வி. ப்பூ...:medium-smiley-006: ... கொதிக்க வெத்ததை இறக்கி வைத்து விட்டு தூங்கி விடுங்கள். :smilie_bett: இது போதாதென்றால் நம்ம வென்னித்தண்ணி புகழ் பிரதீப்பின் பிரசங்கம் கேளுங்கள்.:music-smiley-012: தெளியும்.:icon_wacko:
இதெல்லாம் நிஜமாவே கொஞ்சம் ஓவராத் தெரியலை?? :icon_wacko:
அதான் மேல் பதிவுல ஐஸ்... ஹி ஹி தண்ணி எப்படிப் போடுறதுன்னு சொல்லிக் குடுத்தாச்சே... அப்புறம் என்ன??? :medium-smiley-089:

ஓவியன்
28-03-2007, 02:23 PM
இதை என்கிட்டச் சொல்லிப் பிரயோசனம் இல்லை. உங்கக்கா ஓவியாகிட்டதான் நீ முறையிட வேண்டி இருக்கும்... நீ வாழ வேண்டியவனா இல்லையான்னு அவங்கதான் முடிவு கட்டுவாங்க... :icon_wacko:
இல்லைன்னா அவங்க மோகன்கிட்ட சொல்லி உன்னை... :waffen093: ஹா ஹா ஹா!

ஓவியா அக்கா என்னைக் காப்பாற்றுங்களேன்!!

:sauer028: :sauer028: :sauer028:

மயூ
28-03-2007, 02:27 PM
ஓவியா அக்கா என்னைக் காப்பாற்றுங்களேன்!!

:sauer028: :sauer028: :sauer028:
சாரி இப்போ பதில் வராது...
அவங்க தீசிஸ் எழுதிட்டு இருக்கிறதாக் கேள்வி!!! :nature-smiley-002: :nature-smiley-002: :nature-smiley-002: :icon_hmm:

ஓவியா
28-03-2007, 03:12 PM
அவரு வேலை தீஸிஸை முடிப்பாரு விடுங்க,

நீங்க இது கடுமையான வெயில் காலம் ஐஸ் தன்னி வைப்பது எப்படின்னா சொன்னீங்கனா ந்ல்லாஇருக்கும்

மார்ஷ்

அட

நன்பர் மார்ஷ அவர்களே வணக்கம்..

நான் தீஸீஸ் சேய்கிறேன் என்று தங்களுக்கு எப்படி தெரியும்???

எது எப்படியோ நான் தீஸீஸை முடிப்பேன் என்று சொல்லியதர்க்கு மிக்க நன்றி. :nature-smiley-002:

ஓவியா
28-03-2007, 03:14 PM
ஓவியா அக்கா என்னைக் காப்பாற்றுங்களேன்!!

:sauer028: :sauer028: :sauer028:

ஒரே வழி.
ஒரு வாரம் ஜாலியா விடுமுறை எடுத்துட்டு வீட்டுக்குப்போய் கணினியை தொடாதீங்க.............:angel-smiley-010:

ஓவியா
28-03-2007, 03:16 PM
எப்படிங்க உங்களால மட்டும் இது முடியுது.... ??? :icon_wink1:

பேசாம இரவோடு இரவாகக் குளிர்ந்த தண்ணீரைத் தலையில் ஊற்றிக் கொண்டு உட்கார்ந்து உங்க தீஸிஸை முடியுங்கள்... :angel-smiley-010:

இனி இதுதான் ஒன்லி வொர்க். :mini023:

ஓவியா
28-03-2007, 03:18 PM
எந்த சப்ஜெக்ட் தீஸீஸ் எழுதறீங்க?

மார்ஷ்

நிர்வாகம்.

march
28-03-2007, 03:19 PM
எம்.பி.ஏ நிர்வாகமா?
மார்ஷ்

march
28-03-2007, 03:20 PM
இதில் எந்த துறை
மார்ஷ்

ஓவியா
28-03-2007, 03:23 PM
எம்.பி.ஏ நிர்வாகமா?
மார்ஷ்

ஆமாம்.

நான் படிக்க போகிறேன். மீண்டூம் சந்திப்போம்.

நன்றி.

அன்புரசிகன்
28-03-2007, 03:24 PM
இதெல்லாம் நிஜமாவே கொஞ்சம் ஓவராத் தெரியலை?? :icon_wacko:

மனதைபாதிச்சிடுச்சா? மன்னித்துவிடுங்கள்.


அதான் மேல் பதிவுல ஐஸ்... ஹி ஹி தண்ணி எப்படிப் போடுறதுன்னு சொல்லிக் குடுத்தாச்சே... அப்புறம் என்ன??? :medium-smiley-089:
அதுக்கு முன்னர்தான் நான் பதிந்திருந்தேனே.



கொதிக்க வைத்து இறக்கியவுடனேயே சுவை கெடாமல் சுடச்சுடப் பறிமாறவும்....

சரீங்கண்ணோ...:food-smiley-011:

march
29-03-2007, 09:39 AM
நீங்க சூடு தன்னீர் ஐஸ் தன்னீர் வைச்சமாதிரிதான்!

மார்ஷ்

விகடன்
04-04-2007, 05:37 PM
ரொம்ம கஸ்ட்டப்பட்டு இந்த பாடத்திட்டத்தை படித்து பரீட்சையும் கொடுத்திருப்பீர்கள் போல!

ஆதவா
05-04-2007, 01:12 AM
அய்யா! வுடுங்கய்யா!!! வெந்நீர் மேமாசத்திலயும் வெப்பீங்க போல இருக்கே!!! கொஞ்ச நாளாவது இந்த பதிவு சூடு தணிஞ்சுக்கிட்டு இருக்கட்டுமய்யா!!! :D

விகடன்
05-04-2007, 12:26 PM
கொஞ்ச நாளாவது இந்த பதிவு சூடு தணிஞ்சுக்கிட்டு இருக்கட்டுமய்யா!!! :D

சூடு தணிஞ்சா வெந்நீத் தண்ணி வைச்சதில் என்னத்தை காணுவார். சூடுதணியாமல் இருக்கும் வரைக்குத்தான் அதன் பெயர் வெந்நீத் தண்ணி!

malan
25-04-2007, 08:42 AM
ஐயா! உங்களின் இந்த ஒன்பது பத்தி பதிப்பு "சமையல் கலை, அழகுக் குறிப்புகள்" தலைப்பைக் கிண்டல் செய்வது போலல்லவா இருக்கிறது?

இதைப் பதிக்க வேறிடமில்லையா??

pradeepkt
25-04-2007, 10:00 AM
மாலன், நல்ல கருத்து,
இதை இப்போது இடம் மாற்றுகிறேன்.
நன்றி.

ஓவியன்
25-04-2007, 10:54 AM
ஹா!,ஹா!

அப்ப இந்த திரி இப்போது தூசு தட்டப்பட்டு மீளவும் வெளியே வந்து விட்டது.

ஹி!,ஹி!!

lolluvathiyar
25-04-2007, 12:08 PM
நானும் வென்னீ வைக்க தெரிந்தவன்,
ப்ரதீப் சொன்னது போல இருக்கும்
பிரச்சனைகளை அனுபவம் மூலமா தெரிந்தவன் தான்

ஆனால் அதை இத்தனை அழகாக ஒரு கட்டுரையாக
எழுதலாம் என்று இவர் மூலம் தான் எனக்கு தெரிந்தது
வாழ்த்துகிறேன்

குளிக்க எப்படி வெந்நீ வைப்பது என்று சிலர் கேட்டார்கள்.
அதுக்கு எனக்கு தெரிந்த சிறந்த வழி,
ஒரு அண்டாவில் கொதிக்க சுடுதண்ணி தான் வைக்கனும்
அப்புரம் குளிக்கும் நபர்கள் அவர்கள் இஸ்டபடி உலாத்திகலாம்
(சிலர் வீட்டில் ஹீட்டர் வைத்திருக்கலாம்)

அப்புரம் பெரிய குடும்பம் குளிக்கும் சுடுதண்ணிக்கு
கேஸ் அடுப்பில் வைக்க வேண்டாம், அதிக நேரம் ஆகும்

விறகு அடுப்புதான் பெஸ்ட்.

அத விட பெஸ்ட் குளுந்தண்ணியில் குளிப்பது

சுட்டிபையன்
25-04-2007, 01:45 PM
எனக்கும் சுடு தண்ணி வைக்கத் தெரியு ஹீட்டர்ல தண்ணிய விட்டு சுவிச்ச ஒன் பண்ணினா அது தானா சூடாகும் சூடாகி முடிய்ச் ஸ்ஸ்ஸ் அடிச்சு கூப்பிடும்

எப்படி நம்ம ஐடியா?

அன்புரசிகன்
26-04-2007, 08:19 PM
எனக்கும் சுடு தண்ணி வைக்கத் தெரியு ஹீட்டர்ல தண்ணிய விட்டு சுவிச்ச ஒன் பண்ணினா அது தானா சூடாகும் சூடாகி முடிய்ச் ஸ்ஸ்ஸ் அடிச்சு கூப்பிடும்

எப்படி நம்ம ஐடியா?
உதெல்லாம் சரிப்பட்டு வராது.

சுட்டிபையன்
27-04-2007, 03:09 AM
உதெல்லாம் சரிப்பட்டு வராது.

ஏன்ப்பா சரிப்பட்டு வராது............? எப்படி சுட வச்சாலும் குடிக்கிற தேனிர் வைத்துகுள்ளதான் போகுது........:getimage:

pradeepkt
27-04-2007, 07:38 AM
ஹா!,ஹா!

அப்ப இந்த திரி இப்போது தூசு தட்டப்பட்டு மீளவும் வெளியே வந்து விட்டது.

ஹி!,ஹி!!
அதில் என்னப்பா இத்தனை மகிழ்ச்சி???? :angel-smiley-010:

சுட்டிபையன்
27-04-2007, 07:46 AM
அதில் என்னப்பா இத்தனை மகிழ்ச்சி???? :angel-smiley-010:

தட்டுற தூசில எல்லோருக்கும் நல்லா தும்முதாம் :violent-smiley-034:

அன்புரசிகன்
27-04-2007, 08:01 AM
ஏன்ப்பா சரிப்பட்டு வராது............? எப்படி சுட வச்சாலும் குடிக்கிற தேனிர் வைத்துகுள்ளதான் போகுது........:getimage:

விறகால் வமைப்பதற்கும் மின்னடுப்பில் சமைப்பதற்கும் நிறையவே வித்தியாசம் உண்டு.

pradeepkt
27-04-2007, 08:02 AM
நானும் வென்னீ வைக்க தெரிந்தவன்,
ப்ரதீப் சொன்னது போல இருக்கும்
பிரச்சனைகளை அனுபவம் மூலமா தெரிந்தவன் தான்

ஆனால் அதை இத்தனை அழகாக ஒரு கட்டுரையாக
எழுதலாம் என்று இவர் மூலம் தான் எனக்கு தெரிந்தது
வாழ்த்துகிறேன்

அத விட பெஸ்ட் குளுந்தண்ணியில் குளிப்பது
மிக்க நன்றி லொள்ளு...
நீங்கள் கொடுத்த வெந்நீர் வைக்கும் வழிமுறைகளை (குறிப்பாக பெரிய குடும்பத்திற்கு அதிக செலவாகாமல்.) நான் பாராட்டுகிறேன்.

pradeepkt
27-04-2007, 08:02 AM
தட்டுற தூசில எல்லோருக்கும் நல்லா தும்முதாம் :violent-smiley-034:
தும்முறவங்களையும் துப்பாக்கி எடுத்து டும்மு டும்முன்னு சுட்டுப்புடுவியோ???? :teufel021:

சுட்டிபையன்
27-04-2007, 08:16 AM
தும்முறவங்களையும் துப்பாக்கி எடுத்து டும்மு டும்முன்னு சுட்டுப்புடுவியோ???? :teufel021:

நம்ம நாட்டில எதுக்கெல்லாம் துப்பாக்கி எடுக்கணும் என்று விவஸ்தையே இல்லை:waffen093: :violent-smiley-034:

அன்புரசிகன்
27-04-2007, 09:52 AM
நம்ம நாட்டில எதுக்கெல்லாம் துப்பாக்கி எடுக்கணும் என்று விவஸ்தையே இல்லை:waffen093: :violent-smiley-034:

அப்பிடீன்னு நீங்கள் தான் சொல்லுகிறீர்கள்.

அப்படி ஏந்தா விட்டால் உங்கள்கையெழுத்தில் போடப்பட்டிருக்கும் வாசகம் எப்படி வந்திடும்...

மயிலே மயிலே இறகு போடு ..இப்படியா?

ஒன்று செய்யலாம். வென்னித்தண்ணீரை பிரதீப் அண்ணாவின் டைரக்ஷனில் :D ஒரு விமானத்தில் எடுத்து சென்று எதிரிகளின் தலையில் ஊத்தலாம். ஆயுதம் ஏந்தவேண்டிய அவசியம் வராது

சுட்டிபையன்
27-04-2007, 10:15 AM
அப்பிடீன்னு நீங்கள் தான் சொல்லுகிறீர்கள்.

அப்படி ஏந்தா விட்டால் உங்கள்கையெழுத்தில் போடப்பட்டிருக்கும் வாசகம் எப்படி வந்திடும்...

மயிலே மயிலே இறகு போடு ..இப்படியா?

ஒன்று செய்யலாம். வென்னித்தண்ணீரை பிரதீப் அண்ணாவின் டைரக்ஷனில் :D ஒரு விமானத்தில் எடுத்து சென்று எதிரிகளின் தலையில் ஊத்தலாம். ஆயுதம் ஏந்தவேண்டிய அவசியம் வராது

அன்பு நான் அதை சொல்ல வரவில்லை தற்போது இலங்கையில் தினமும் 5க்கு குறையாத பொது மக்கள் கொல்லப் படிகிணறனர் அதை மனதில் வைத்துதான் அதைச் சொன்னேன்

அதுவும் நல்ல ஐடியாதான் வெண்ணீரோட கொஞ்சம் நீங்கள் கலக்குற காப்பியையும் சேத்து ஊத்தினா சேதம் பல மடங்காகும்:sport-smiley-007:

pradeepkt
01-05-2007, 06:23 AM
அப்பிடீன்னு நீங்கள் தான் சொல்லுகிறீர்கள்.

அப்படி ஏந்தா விட்டால் உங்கள்கையெழுத்தில் போடப்பட்டிருக்கும் வாசகம் எப்படி வந்திடும்...

மயிலே மயிலே இறகு போடு ..இப்படியா?

ஒன்று செய்யலாம். வென்னித்தண்ணீரை பிரதீப் அண்ணாவின் டைரக்ஷனில் :D ஒரு விமானத்தில் எடுத்து சென்று எதிரிகளின் தலையில் ஊத்தலாம். ஆயுதம் ஏந்தவேண்டிய அவசியம் வராது
இதுக்காகவே நான் தனியா ஒரு வெந்நீர் தொழிற்சாலை துவங்குகிறேன் அன்பு... :sport-smiley-019: எல்லார் தலையிலும் ஊற்றி விடுவோம்.

ஓவியன்
01-05-2007, 06:31 AM
இதுக்காகவே நான் தனியா ஒரு வெந்நீர் தொழிற்சாலை துவங்குகிறேன் அன்பு... :sport-smiley-019: எல்லார் தலையிலும் ஊற்றி விடுவோம்.

அந்த தொழிலில் நானும் பார்ட்னராகச் சேரலாமா?

சுட்டிபையன்
01-05-2007, 06:36 AM
அந்த தொழிலில் நானும் பார்ட்னராகச் சேரலாமா?

உங்க சுடு தண்ணி பாக்ரிக்கு பிளேன்ல வந்து ஐஸ் கட்டி போடுவேன்:icon_tongue:

ஓவியன்
01-05-2007, 06:47 AM
உங்க சுடு தண்ணி பாக்ரிக்கு பிளேன்ல வந்து ஐஸ் கட்டி போடுவேன்:icon_tongue:

அட அதுக்கெல்லாம் நாம அசர மாட்டோமில்லே?
தானியங்கி விமான எதிர்பு கருவி வைச்சிருக்கோமாக்கும்.:violent-smiley-004:

சுட்டிபையன்
01-05-2007, 06:50 AM
அட அதுக்கெல்லாம் நாம அசர மாட்டோமில்லே?
தானியங்கி விமான எதிர்பு கருவி வைச்சிருக்கோமாக்கும்.:violent-smiley-004:

ஐஸ் கட்டியில ஏவுகனை செஞ்சு விடுவேணாக்கும் :aetsch013: இதுக்கு என்ன பண்ணுவீங்கண்ணேய்:sport009:

ஓவியன்
01-05-2007, 06:52 AM
ஐஸ் கட்டியில ஏவுகனை செஞ்சு விடுவேணாக்கும் :aetsch013: இதுக்கு என்ன பண்ணுவீங்கண்ணேய்:sport009:

நாம சுடுதண்ணியில் ஏவுகணை செய்து அனுப்புவோம் - இதுக்கு என்ன பண்ணுவீங்க தம்பி???:icon_tongue:

சுட்டிபையன்
01-05-2007, 06:53 AM
நாம சுடுதண்ணியில் ஏவுகணை செய்து அனுப்புவோம் - இதுக்கு என்ன பண்ணுவீங்க தம்பி???:icon_tongue:

:huh: பேசாம அசிட்ல ஒரே ஒரு குண்டு போட்டுடுவம்ல:aetsch013:

மயூ
01-05-2007, 08:52 AM
ஏதோ இவங்க ஃபாக்டரி பெரிய கட்டுநாயக விமான நிலையம்...!!!
அவர் ஏதோ புலிகளின் TAF (தமிழீழ வான் படை) மாறி மாறி குண்டு போடுறாங்க..!!! இத்தனை நாளாகியும் இந்தத்திரி ஓய மாட்டேங்குதே!!!!

சுட்டிபையன்
01-05-2007, 09:09 AM
ஏதோ இவங்க ஃபாக்டரி பெரிய கட்டுநாயக விமான நிலையம்...!!!
அவர் ஏதோ புலிகளின் TAF (தமிழீழ வான் படை) மாறி மாறி குண்டு போடுறாங்க..!!! இத்தனை நாளாகியும் இந்தத்திரி ஓய மாட்டேங்குதே!!!!

வச்சிருக்க அசிட்ட உங்க மேல ஊத்த வேண்டி வரும் :icon_tongue: :music-smiley-016:

மயூ
01-05-2007, 09:15 AM
வச்சிருக்க அசிட்ட உங்க மேல ஊத்த வேண்டி வரும் :icon_tongue: :music-smiley-016:
அடப்பாவி.. இப்படி வன்முறையா இருக்கிறீயே!!!!!!!!:huh:

சுட்டிபையன்
01-05-2007, 09:27 AM
அடப்பாவி.. இப்படி வன்முறையா இருக்கிறீயே!!!!!!!!:huh:

சுட்டிக்குள்ள தூங்கிட்டு உருக்க பூனைக்குட்டிய தட்டி எழுப்பினால் இப்படித்தான்:violent-smiley-004:

மயூ
01-05-2007, 09:32 AM
சுட்டிக்குள்ள தூங்கிட்டு உருக்க பூனைக்குட்டிய தட்டி எழுப்பினால் இப்படித்தான்:violent-smiley-004:
அட இங்க பாருங்கப்பா....இவரு பூனைக் குட்டியாம்...!!!
பிளேனில பறந்து குண்டு போடுற பூனைக்குட்டியாம்!!!!!!!!!

ஓவியன்
01-05-2007, 09:32 AM
வச்சிருக்க அசிட்ட உங்க மேல ஊத்த வேண்டி வரும் :icon_tongue: :music-smiley-016:

அதே!:aktion033:

நானும் வாறன் சப்போட்டுக்கு:violent-smiley-004:

ஓவியன்
01-05-2007, 09:34 AM
அட இங்க பாருங்கப்பா....இவரு பூனைக் குட்டியாம்...!!!
பிளேனில பறந்து குண்டு போடுற பூனைக்குட்டியாம்!!!!!!!!!

தத்துவம்-பூனையோ, புலியோ யார் போட்டாலும் குண்டு வெடிக்கும்

சுட்டிபையன்
01-05-2007, 09:37 AM
அட இங்க பாருங்கப்பா....இவரு பூனைக் குட்டியாம்...!!!
பிளேனில பறந்து குண்டு போடுற பூனைக்குட்டியாம்!!!!!!!!!

துப்பாக்கி யார் சுட்டாலும் சுடும்
அரிவாள் யார் வெட்டினாலும் வெட்டும்
நான் சொல்ல பொறுக்கி சொல்லி இருக்கார் சாறி போலிஸ் ஆமி சொல்லி இருக்கார்:icon_tongue:

சுட்டிபையன்
01-05-2007, 09:38 AM
அதே!:aktion033:

நானும் வாறன் சப்போட்டுக்கு:violent-smiley-004:


தத்துவம்-பூனையோ, புலியோ யார் போட்டாலும் குண்டு வெடிக்கும்

வாருங்கோ ஓவி :icon_drunk: இந்த மயூவ ஒரு வழி பண்ணலாம்:violent-smiley-004: :cool-smiley-008:

மயூ
01-05-2007, 09:41 AM
இரண்டு பேரும் சேர்ந்து என்னை மடக்குறதா உத்தேசமோ??? நடவாது நண்பர்களே!!!!!!!
நான் தனிக்காட்டுச் சிங்கம்!!!!

ஓவியன்
01-05-2007, 09:41 AM
வாருங்கோ ஓவி :icon_drunk: இந்த மயூவ ஒரு வழி பண்ணலாம்:violent-smiley-004: :cool-smiley-008:

ஒரு அண்டாவில் சுடுதண்ணியைக் கொதிக்க வைச்சு அதுக்குள்ள மயூரைத் தூக்கிப் போடுவோமா?:violent-smiley-004:

ஓவியன்
01-05-2007, 09:43 AM
இரண்டு பேரும் சேர்ந்து என்னை மடக்குறதா உத்தேசமோ??? நடவாது நண்பர்களே!!!!!!!
நான் தனிக்காட்டுச் சிங்கம்!!!!

எந்தக் காட்டிலே?

ஒரு வழியாக நீங்கள் ஒரு காட்டு வாசி என்பதனை வெளிப்படையாக ஒத்துக் கொண்டமைக்கு பாராட்டுக்கள்:aktion033: :aktion033:

சுட்டிபையன்
01-05-2007, 09:45 AM
இரண்டு பேரும் சேர்ந்து என்னை மடக்குறதா உத்தேசமோ??? நடவாது நண்பர்களே!!!!!!!
நான் தனிக்காட்டுச் சிங்கம்!!!!

நாங்க புலியாக்கும் சாரி எலியாக்கும் பூந்திடுவம்ல சிங்கத்துட மயிருக்குள்ள

மயூ
01-05-2007, 09:46 AM
நாங்க புலியாக்கும் சாரி எலியாக்கும் பூந்திடுவம்ல சிங்கத்துட மயிருக்குள்ள
இப்படி எல்லாம் நடக்கும் எண்டு தெரிஞ்சுதான் முன்னெச்சரிக்கையா... எலிப் பாஷாணம் வாங்கி வைச்சிருக்கிறன்!!!:aktion033:

சுட்டிபையன்
01-05-2007, 09:46 AM
ஒரு அண்டாவில் சுடுதண்ணியைக் கொதிக்க வைச்சு அதுக்குள்ள மயூரைத் தூக்கிப் போடுவோமா?:violent-smiley-004:

அந்த தண்ணிக்குள்ள கொஞ்சம் சல்பூரிக் அசிட் அப்போதான் ஊத்தை எல்லாம் போகும்

சுட்டிபையன்
01-05-2007, 09:47 AM
எந்தக் காட்டிலே?

ஒரு வழியாக நீங்கள் ஒரு காட்டு வாசி என்பதனை வெளிப்படையாக ஒத்துக் கொண்டமைக்கு பாராட்டுக்கள்:aktion033: :aktion033:

ஆபிரிக்க காட்டுச் சிங்கம் அவர் :icon_tongue:

சுட்டிபையன்
01-05-2007, 09:48 AM
இப்படி எல்லாம் நடக்கும் எண்டு தெரிஞ்சுதான் முன்னெச்சரிக்கையா... எலிப் பாஷாணம் வாங்கி வைச்சிருக்கிறன்!!!:aktion033:

அந்த எலி பாசணத்தை தூங்கிட்டு இருக்க சிங்கம் மூக்கில போட்டிடுவம்ல:cool-smiley-008:

ஓவியன்
01-05-2007, 09:50 AM
இப்படி எல்லாம் நடக்கும் எண்டு தெரிஞ்சுதான் முன்னெச்சரிக்கையா... எலிப் பாஷாணம் வாங்கி வைச்சிருக்கிறன்!!!:aktion033:

நாங்க என்ன முட்டாள் சிங்கமே எலிப் பாஷாணத்திற்கு ஏமாற??

மயூ
01-05-2007, 09:51 AM
அந்த எலி பாசணத்தை தூங்கிட்டு இருக்க சிங்கம் மூக்கில போட்டிடுவம்ல:cool-smiley-008:
நாங்க அவ்வளவு லேசா தூங்க மாட்டம்ல!!!!!!!:aktion033:

ஓவியன்
01-05-2007, 09:52 AM
நாங்க அவ்வளவு லேசா தூங்க மாட்டம்ல!!!!!!!:aktion033:

நாங்க தூங்க வைப்போமில்லே!!!

சுட்டிபையன்
01-05-2007, 09:54 AM
நாங்க அவ்வளவு லேசா தூங்க மாட்டம்ல!!!!!!!:aktion033:

நீங்கள் உலக மகா கும்பகர்ணன் என்று எங்களுக்கு தெரியும்

மயூ
01-05-2007, 11:50 AM
நீங்கள் உலக மகா கும்பகர்ணன் என்று எங்களுக்கு தெரியும்
எப்பிடடித்தெரியும்????:innocent0002:

சுட்டிபையன்
01-05-2007, 11:52 AM
எப்பிடடித்தெரியும்????:innocent0002:

முசல் பிடிக்கிற நாய மூஞ்சில தெரியுமாம் ( ஐ பரம்ஸ் அண்ணோய் எல்லாம் உங்க புண்ணியம்தான்) அப்படித்தான் கண்டுபிடிச்சோம்:weihnachten031:

ஓவியன்
01-05-2007, 11:54 AM
எப்பிடடித்தெரியும்????:innocent0002:

நம்மளுக்கும் திருகோணமலையில நண்பர்கள் இருக்காங்க இல்லே-அது தான்!!:icon_wink1:

சுட்டிபையன்
01-05-2007, 11:56 AM
நம்மளுக்கும் திருகோணமலையில நண்பர்கள் இருக்காங்க இல்லே-அது தான்!!:icon_wink1:

ஓ தமீழீழத்தின் தலை நகர் கொடுத்த வாரீசா நம்ம மயூ:weihnachten031:

ஓவியன்
01-05-2007, 11:58 AM
ஓ தமீழீழத்தின் தலை நகர் கொடுத்த வாரீசா நம்ம மயூ:weihnachten031:

உண்மையில் வடமராட்சியில் பிறந்து தலை நகரில் வசிக்கிறார்.:icon_wink1:

சுட்டிபையன்
01-05-2007, 11:59 AM
உண்மையில் வடமராட்சியில் பிறந்து தலை நகரில் வசிக்கிறார்.:icon_wink1:

என்ன பற்றியா சொல்லுறீங்கள்?:fragend005:

ஓவியன்
01-05-2007, 12:01 PM
என்ன பற்றியா சொல்லுறீங்கள்?:fragend005:

தலை நகர் என்றுதானே சொன்னேன்???:innocent0002:

சுட்டிபையன்
01-05-2007, 12:06 PM
தலை நகர் என்றுதானே சொன்னேன்???:innocent0002:

நானும் வடமாராச்சியில் பிறந்து தலைநகரில்தான் வசிக்கின்றேன்:sport-smiley-007:

மயூ
01-05-2007, 12:07 PM
தலை நகர் என்றுதானே சொன்னேன்???:innocent0002:
சின்னப் பொடியன்தானே.. அதான் குளம்பிட்டார்!!!
சுட்டி.. என் சொந்த இடம் யாழ் பருத்தித்துறை.. ஆனாலும் வளர்ந்தது திருகோணமலை.. கல்வி நிமிர்தமாய் இப்போது கொழும்பில் குப்பை கொட்டுகின்றேன்!!!:teufel021:

சுட்டிபையன்
01-05-2007, 12:11 PM
சின்னப் பொடியன்தானே.. அதான் குளம்பிட்டார்!!!
சுட்டி.. என் சொந்த இடம் யாழ் பருத்தித்துறை.. ஆனாலும் வளர்ந்தது திருகோணமலை.. கல்வி நிமிர்தமாய் இப்போது கொழும்பில் குப்பை கொட்டுகின்றேன்!!!:teufel021:

ஹா ஹா நான் பிறந்ததும் சேம் கிறேட் பருத்தித்துறையில்தான்
7ம் ஆண்டில் இருந்து படித்து குப்பை கொட்டி தற்போது குப்பை கொட்டுவதும் தலைநகரில்தான்:icon_wink1:

மயூ
01-05-2007, 12:17 PM
ஹா ஹா நான் பிறந்ததும் சேம் கிறேட் பருத்தித்துறையில்தான்
7ம் ஆண்டில் இருந்து படித்து குப்பை கொட்டி தற்போது குப்பை கொட்டுவதும் தலைநகரில்தான்:icon_wink1:
திருமலையில் எந்தப் பாடசாலையில் படித்தீர் சுட்டி? பருத்துறையில்?? ஹாட்லி??

சுட்டிபையன்
01-05-2007, 12:21 PM
திருமலையில் எந்தப் பாடசாலையில் படித்தீர் சுட்டி? பருத்துறையில்?? ஹாட்லி??

ஹாட்லியில் 2மாதம் மட்டும் கல்வி கற்றேன் 1995இல் அதன் பின்னர் 7 - லிருந்து உயர்தரம் வரை கொழும்பு இந்து, நான் சொன்ன தலை நகர் இலங்கை தலை நகர், ஆரம்ப அதாவது 1-5 தும்பளை சைவபிரகாச மகாவித்தியாலயம்

மயூ
01-05-2007, 01:09 PM
ஹாட்லியில் 2மாதம் மட்டும் கல்வி கற்றேன் 1995இல் அதன் பின்னர் 7 - லிருந்து உயர்தரம் வரை கொழும்பு இந்து, நான் சொன்ன தலை நகர் இலங்கை தலை நகர், ஆரம்ப அதாவது 1-5 தும்பளை சைவபிரகாச மகாவித்தியாலயம்
அப்ப கொழும்பபில சந்திக்க ஒருத்தர் இருக்கிறார்...
ஏற்கனவே களனிப் பல்கலையின் இரண்டு கண்மணிகள் இருக்கின்றார்கள்... பல்கலைக்கழகம் விடுமுறை என்பதால் மன்றப்பக்கம் வருவதில்லை... அப்போ இப்ப கொழும்பில 4 மன்ற உறுப்பினர்கள்!!!!!!!

சுட்டிபையன்
01-05-2007, 01:16 PM
நான் என்னும் ஓர் சில கிழமைகள் தான் இருப்பேன் அதற்க்கு முன்னர் வேணுமென்றால் சந்திக்கலாம்

சுட்டிபையன்
01-05-2007, 01:17 PM
ஆனால் இலங்கையில யுனி வருசத்தில 3/4 நாள் விடுமுறைதானே

மயூ
01-05-2007, 01:46 PM
ஆனால் இலங்கையில யுனி வருசத்தில 3/4 நாள் விடுமுறைதானே
என்னர்????????????:sprachlos020:

சுட்டிபையன்
01-05-2007, 01:52 PM
என்னர்????????????:sprachlos020:

உண்மையைத்தனே சொன்னேன்:icon_03:

ஓவியா
01-05-2007, 11:55 PM
இதுக்காகவே நான் தனியா ஒரு வெந்நீர் தொழிற்சாலை துவங்குகிறேன் அன்பு... :sport-smiley-019: எல்லார் தலையிலும் ஊற்றி விடுவோம்.

வலையிலும் உங்க தொழிற்சாலைகான விபரங்களை கொடுக்கவும்.

நான் காப்பி போட உங்களிடம் வெந்நீர் ஆடர் கொடுக்கலாமே!!!! :sport-smiley-002: :food-smiley-010: :sport-smiley-002: :food-smiley-010:

pradeepkt
02-05-2007, 07:03 AM
வலையிலும் உங்க தொழிற்சாலைகான விபரங்களை கொடுக்கவும்.

நான் காப்பி போட உங்களிடம் வெந்நீர் ஆடர் கொடுக்கலாமே!!!! :sport-smiley-002: :food-smiley-010: :sport-smiley-002: :food-smiley-010:
நீங்க வழக்கமாப் போடும் காப்பியே வெந்நீர் மாதிரி இருந்தால் அதற்கு நாந்தானா கிடைச்சேன்??? :sauer028:

தாமரை
02-05-2007, 07:07 AM
நீங்க வழக்கமாப் போடும் காப்பியே வெந்நீர் மாதிரி இருந்தால் அதற்கு நாந்தானா கிடைச்சேன்??? :sauer028:


வென்னீரை காப்பி செஞ்சு காஃபி போட்டா காஃபி வென்னீர் மாதிரிதானே இருக்கும்....:nature-smiley-002:

மலர்
05-05-2007, 07:24 AM
நல்ல பயனுள்ள குறிப்பு

ஓவியன்
05-05-2007, 07:26 AM
நல்ல பயனுள்ள குறிப்பு

அட தமிழில் பதிக்க ஆரம்பித்து விட்டீர்களா வாழ்த்துக்கள்:food-smiley-011:

பயனுள்ள குறிப்பா???

காமடி கீமடி பண்ணலியே?? :ohmy:

சுட்டிபையன்
05-05-2007, 07:32 AM
நல்ல பயனுள்ள குறிப்பு


அட தமிழில் பதிக்க ஆரம்பித்து விட்டீர்களா வாழ்த்துக்கள்:food-smiley-011:

பயனுள்ள குறிப்பா???

காமடி கீமடி பண்ணலியே?? :ohmy:

ஓவி வந்த உடணையே கலாய்க்கத் தொடங்கீட்டா போல இருக்கு, எதுக்கும் நாம ஜாக்கிரதையாவே இருப்போம்:sport009:

ஓவியன்
05-05-2007, 07:35 AM
ஓவி வந்த உடணையே கலாய்க்கத் தொடங்கீட்டா போல இருக்கு, எதுக்கும் நாம ஜாக்கிரதையாவே இருப்போம்:sport009:

ஆமா சுட்டி!

கவனமாகத் தானிருக்க வேண்டும், முதல் கடியே:violent-smiley-010: பிரதீப் அண்ணாவின் தலையில தொடங்கி இருக்கெண்டால் கவனமாகத் தானிருக்க வேண்டும்.

சுட்டிபையன்
05-05-2007, 07:44 AM
ஆமா சுட்டி!

கவனமாகத் தானிருக்க வேண்டும், முதல் கடியே:violent-smiley-010: பிரதீப் அண்ணாவின் தலையில தொடங்கி இருக்கெண்டால் கவனமாகத் தானிருக்க வேண்டும்.

:ohmy: ஆமா, எதுக்கும் அவகூட ஒரு ஒப்பந்தம் போட்டு கூட்டணி அமைச்சாத்தான் சுட்டிக்கு பாதுகாப்பு:huh: :sport009: :D

ஓவியன்
12-10-2007, 07:27 AM
இப்போது கொழும்பில் குப்பை கொட்டுகின்றேன்!!!:teufel021:

அடடா மயூ!

கொழும்பில் உங்க வேலை இதுதானா...???
இப்போது தானே தெரிந்து கொண்டேன்........ :D:D:D

மயூ
12-10-2007, 07:31 AM
அடடா மயூ!

கொழும்பில் உங்க வேலை இதுதானா...???
இப்போது தானே தெரிந்து கொண்டேன்........ :D:D:D

எங்க இருந்து இதெல்லாம் கிண்டி எடுக்கிறீங்க...
அது சரி... சரியாகக் கவனிக்கவும்..... குப்பை கொட்டுவது என்றுதான் சொல்லியுள்ளேன்@@@@

ஓவியன்
12-10-2007, 07:35 AM
எங்க இருந்து இதெல்லாம் கிண்டி எடுக்கிறீங்க
எப்போதும் உங்க தொழில் ஞாபகம் தானா...??? :D:D:D

அது சரி... சரியாகக் கவனிக்கவும்..... குப்பை கொட்டுவது என்றுதான் சொல்லியுள்ளேன்@@@@
ஒரு இடத்திலே பொறுக்கினால் தானே இன்னுமொரு இடத்திலே கொட்டலாம்.....!!! :icon_rollout: