View Full Version : பைத்தியக்காரர்கள்!!!!!!!!!!!
meera
02-12-2006, 06:38 AM
பைத்தியக்காரர்கள்!!!!!!!!!!!
தனியாக பேசிக்கொண்டிருப்பதை
பார்த்து தவறாக எண்ணிவிட்டார்கள்
பைத்தியக்காரர்கள்....
நான்
உன்னோடு பேசிக்கொண்டிருப்பது
தெரியாமல்....:D :D
அழகான காதல் கவிதை'க்கு வாழ்துக்கள் மீரா..
காதலிப்பவரும் பைத்தியம்..
காதலிக்கப் படுபவரும் பைத்தியம்..
இவர்களுக்கு தன்னை சுற்றி இருப்பவர்கள் பைத்தியம்..
மொத்தத்துல காதல் அனைவரையும் பைத்தியம் ஆக்கிடுது..
ஹாஹா...
மீரா...
இது ஆரம்ப நிலையா? முற்றி விட்டதா?!!
-----------------------------
இப்பரவச பைத்திய நிலையைப் பரிசிக்க
மனித்தப் பிறவியும் வேண்டுவதே இம்மாநிலத்தே!
தாமரை
02-12-2006, 09:45 AM
தனியாக பேசிக்கொண்டிருப்பதை
பார்த்து தவறாக எண்ணிவிட்டார்கள்
பைத்தியகாரர்கள்....
நான்
உன்னோடு பேசிக்கொண்டிருப்பது
தெரியாமல்....:D :D
என்ன வச்சு காமெடி கீமெடி பண்ணலியே
அதாவது...
நம்மளைப் பத்தி எதுவும் பூடகமா சொல்லலியே!!!:rolleyes: :rolleyes:
meera
02-12-2006, 11:10 AM
அழகான காதல் கவிதை'க்கு வாழ்துக்கள் மீரா..
காதலிப்பவரும் பைத்தியம்..
காதலிக்கப் படுபவரும் பைத்தியம்..
இவர்களுக்கு தன்னை சுற்றி இருப்பவர்கள் பைத்தியம்..
மொத்தத்துல காதல் அனைவரையும் பைத்தியம் ஆக்கிடுது..
வாழ்த்துக்கு நன்றி குணா.:D :D
அது சரி எங்கே உங்க கவிதை.நானும் வாழ்த்தனுமில்ல சான்ஸ் கொடுங்க plssssssssss
meera
02-12-2006, 11:14 AM
ஹாஹா...
மீரா...
இது ஆரம்ப நிலையா? முற்றி விட்டதா?!!
-----------------------------
இப்பரவச பைத்திய நிலையைப் பரிசிக்க
மனித்தப் பிறவியும் வேண்டுவதே இம்மாநிலத்தே!
ஐய்யோ, இளசு அண்ணா,
இப்படி எல்லாம் கேள்வி கேட்டுமாட்டிவிடகூடாது.
சத்தியமா நான் யாரையும் காதலிக்கலை நம்புங்க சாமிகளாஆஆஆ:eek: :eek: :eek: :eek:
meera
02-12-2006, 11:17 AM
என்ன வச்சு காமெடி கீமெடி பண்ணலியே
அதாவது...
நம்மளைப் பத்தி எதுவும் பூடகமா சொல்லலியே!!!:rolleyes: :rolleyes:
சேச்சே, உங்களை போயி சொல்லுவேனா????:confused: :confused:
(செல்வா அண்ணா நம்பிட்டாரா???அப்பாடா..):p :rolleyes:
leomohan
02-12-2006, 12:38 PM
தனியாக பேசிக்கொண்டிருப்பதை
பார்த்து தவறாக எண்ணிவிட்டார்கள்
பைத்தியகாரர்கள்....
நான்
உன்னோடு பேசிக்கொண்டிருப்பது
தெரியாமல்....:D :D
ஐயோ, காதல் ஜீரம் முத்தி போச்சேம்மா உனக்கு.
sriram
02-12-2006, 02:45 PM
அந்த புரியாத பைத்தியகாரர்களுக்காக பரிதாப படுகிறேன். அதற்காக தனியாக பேசுவதை எப்படி நிறுத்த முடியும்? என்ன சொல்றீங்க மீரா?
பென்ஸ்
03-12-2006, 06:11 AM
தனியாக பேசிக்கொண்டிருப்பதை
பார்த்து தவறாக எண்ணிவிட்டார்கள்
பைத்தியகாரர்கள்....
நான்
உன்னோடு பேசிக்கொண்டிருப்பது
தெரியாமல்....:D :D
மீரா...
நல்ல கவிதை...
கண்ணீர்காலத்தில் (http://www.tamilmantram.com/vb/showpost.php?p=159960&postcount=14) உனக்கு பதில் கிடைக்கு என்று நினைக்கிறென்
meera
03-12-2006, 06:29 AM
ஐயோ, காதல் ஜீரம் முத்தி போச்சேம்மா உனக்கு.
அட வந்துட்டாங்கய்யா வம்பானந்தா,
நம்மலுக்கு வீட்டுல ஆப்பு வைக்கறதுக்குன்னே ஒரு கூட்டம் அலைஞ்சிட்டு இருக்கு.:eek: :eek:
meera
03-12-2006, 06:32 AM
அந்த புரியாத பைத்தியகாரர்களுக்காக பரிதாப படுகிறேன். அதற்காக தனியாக பேசுவதை எப்படி நிறுத்த முடியும்? என்ன சொல்றீங்க மீரா?
கரீட்டுபா ராம் தனியா பேசறத நிறுத்தினா என்ன ஆரது.
அந்த தப்பை எல்லாம் பண்ணாதீங்க. :D :D :D
meera
03-12-2006, 06:34 AM
மீரா...
நல்ல கவிதை...
கண்ணீர்காலத்தில் (http://www.tamilmantram.com/vb/showpost.php?p=159960&postcount=14) உனக்கு பதில் கிடைக்கு என்று நினைக்கிறென்
பென்ஸ்,
படிச்சிட்டேன் மக்கா,படிச்சிட்டேன்.
அடடா...
ஆமா ஏன் இப்படி தனியா தனக்குத் தானே பேசறாங்க..
காதல் பண்ணினா இப்படியெல்லாம் நடக்குமா என்ன??
பாராட்டுக்கள் மீரா..
கவிதைக்கும் காதலுக்கும்..!
அடடா...
ஆமா ஏன் இப்படி தனியா தனக்குத் தானே பேசறாங்க..
காதல் பண்ணினா இப்படியெல்லாம் நடக்குமா என்ன??
பாராட்டுக்கள் மீரா..
கவிதைக்கும் காதலுக்கும்..!
மீரா பாராட்டை கொஞ்சம் ஆழமா கவனியுங்கள்..
"ஆமா ஏன் இப்படி தனியா தனக்குத் தானே பேசறாங்க..
காதல் பண்ணினா இப்படியெல்லாம் நடக்குமா என்ன??"
ராஜேஷ்க்கு நெஜமாவே தெரியலயாம்..
குணா நம்பிட்டேன் ராஜேஷ்..
நன்பர்களே நீங்கள் எல்லாம்?..
meera
04-12-2006, 03:27 AM
மீரா பாராட்டை கொஞ்சம் ஆழமா கவனியுங்கள்..
"ஆமா ஏன் இப்படி தனியா தனக்குத் தானே பேசறாங்க..
காதல் பண்ணினா இப்படியெல்லாம் நடக்குமா என்ன??"
ராஜேஷ்க்கு நெஜமாவே தெரியலயாம்..
குணா நம்பிட்டேன் ராஜேஷ்..
நன்பர்களே நீங்கள் எல்லாம்?..
மதி, கவிதைக்கான பாராட்டு ஏற்றுகொள்ளப்படுகிறது.அப்பறம் ஏதோ ஒரு வார்த்தை சொல்லிருக்கீங்களே, அது பத்தி எனக்கு ஒன்னும் தெரியாது சாம்ய்ய்ய்ய்ய்ய்ய்.:eek: :eek: :eek:
ஆமா குணா,நான் கூட நம்பீட்டேன்.:angry: :angry:
தாமரை
04-12-2006, 03:27 AM
மீரா பாராட்டை கொஞ்சம் ஆழமா கவனியுங்கள்..
"ஆமா ஏன் இப்படி தனியா தனக்குத் தானே பேசறாங்க..
காதல் பண்ணினா இப்படியெல்லாம் நடக்குமா என்ன??"
ராஜேஷ்க்கு நெஜமாவே தெரியலயாம்..
குணா நம்பிட்டேன் ராஜேஷ்..
நன்பர்களே நீங்கள் எல்லாம்?..
நாங்க ராஜேஸை நம்பறோம் மதியத்தான் நம்ப முடியலை :rolleyes: :rolleyes: :rolleyes:
franklinraja
04-12-2006, 06:30 AM
தனியாக பேசிக்கொண்டிருப்பதை
பார்த்து தவறாக எண்ணிவிட்டார்கள்
பைத்தியகாரர்கள்....
நான்
உன்னோடு பேசிக்கொண்டிருப்பது
தெரியாமல்....:D :D
பைத்தியக்காரர்கள்
வாழும் ஊரில் -
தெளிவாக இருப்பவர்களைப்
பார்த்து சொல்கிறார்கள்
பைத்தியக்காரர்களென்று..
பைத்தியக்காரர்கள்..! :D :D :D
நாங்க ராஜேஸை நம்பறோம் மதியத்தான் நம்ப முடியலை :rolleyes: :rolleyes: :rolleyes:
என்ன இப்படி சொல்லிட்டீங்க...
மதி பாவம்..
நல்லவன்...!
தாமரை
04-12-2006, 07:17 AM
என்ன இப்படி சொல்லிட்டீங்க...
மதி பாவம்..
நல்லவன்...!
ஆனால் மதி ராஜேஸைப் பத்தி இப்படி சொல்றதில்லையே:eek: :eek: :eek:
ஆனால் மதி ராஜேஸைப் பத்தி இப்படி சொல்றதில்லையே:eek: :eek: :eek:
மதிக்கு என்ன தெரியும் ராஜேஷை பத்தி..
ஐயா சாமி...
மக்கள் பாவம்...!
ஏற்கனவே பைத்தியமென்கிறர் ஊரார்..
ஓவியா
04-12-2006, 07:01 PM
ஹாஹா...
மீரா...
இது ஆரம்ப நிலையா? முற்றி விட்டதா?!!
இப்பரவச பைத்திய நிலையைப் பரிசிக்க
மனித்தப் பிறவியும் வேண்டுவதே இம்மாநிலத்தே!
:D :D
டாக்டர் கூட்டதிற்க்கே இந்த கேள்வி ரொம்ப சொந்தம் போல?
ஓவியா
04-12-2006, 07:03 PM
ஐய்யோ, இளசு அண்ணா,
இப்படி எல்லாம் கேள்வி கேட்டுமாட்டிவிடகூடாது.
சத்தியமா நான் யாரையும் காதலிக்கலை நம்புங்க சாமிகளாஆஆஆ:eek: :eek: :eek: :eek:
:D :D :D :D
நீங்களே நம்புங்க நம்புங்கனு சொன்னா :eek: ....:D ....(எதோ இருக்கு போலே)
அந்த புரியாத பைத்தியகாரர்களுக்காக பரிதாப படுகிறேன்.
அதற்காக தனியாக பேசுவதை எப்படி நிறுத்த முடியும்?
என்ன சொல்றீங்க மீரா?
ஆமாமாம்
காதல் புரியாதவர்கள் = பைத்தியகாரர்கள் தான்
நம்பிகோபாலன்
15-12-2006, 07:57 PM
பைத்தியத்திர்க்கு இன்னொரு பெயர் காதல்