View Full Version : ♔. ராஜாவின் ரவுசு பக்கம்..!
Pages :
1
2
3
4
5
6
7
8
9
[
10]
11
அமரன்
12-08-2008, 06:29 PM
நம்ம மொக்கை நவீன அர்ச்சுனன்..
இடி இடிச்சால் அர்ச்சுனனை கூப்டுவாங்க...
அருச்சுனனுக்கே இடி இடித்தால்..
அமரன்
12-08-2008, 06:30 PM
வேற வழி- நேரா சமையலறைக்கு போயி இஞ்சிய அரைச்சி குடிச்சிருப்பாரு.......
தின்னது போக குடி வேறயா..
அமரன்
12-08-2008, 06:33 PM
பழி வாங்கும் பத்தினி...!
நன்றாக சொன்னீர்கள் யவனிகா.. பழியும் வாங்குவாள் பத்தினி..
வெவ்வேறு அர்த்தத்துல சொல்றீங்களா அல்லது ஒரே அர்த்தத்தில் சொல்றீங்களா தெரியாது.. எதுவானாலும், சுமக்கத்தான் பத்தினிகள் என பெரும்பான்மையானோர் நினைப்பதுதான் பத்தினிகள் பழி வாங்கக் காரணம்..
உள்குத்து வெளிக்குத்து கும்மாங்குத்துன்னு என்னைய சைடிஷ் ஆக்க பிளான் பண்றாங்கபா... இதையும் எடுத்துப்பாங்களோ..
பாலகன்
12-08-2008, 06:54 PM
என்னைய சைடிஷ் ஆக்க பிளான் பண்றாங்கபா... இதையும் எடுத்துப்பாங்களோ..
சைட் டிஷ் தானே முக்கியமா மேட்டரு, அது இலலைன்னா சுவாரஸ்யமே இருக்காதே அண்ணே
அறிஞர்
12-08-2008, 06:59 PM
மொக்கை ரொம்பவே அவஸ்தை படுகிறார்.....
கலக்குங்க.. ராசா..
அமரன்
12-08-2008, 08:19 PM
மொக்கை ரொம்பவே அவஸ்தை படுகிறார்.....
கலக்குங்க.. ராசா..
இங்கே அவஸ்தைப்படுபவருக்காக/படுபவர்களுக்காக...
யவனிகா
13-08-2008, 04:48 AM
நல்ல ஐடியாண்ணா...இன்னும் வேற எதாவது இருந்தா தங்கச்சிக்கு சொல்லிக்குடுங்கண்ணா...நல்லா இருப்பீங்க...தானா பேக் பண்ணிட்டு போற மொக்கைகளை ட்ரேஸ் செய்வது எப்படி?சொல்லாமலே போகும் மொக்கைகளுக்குப் பொறி வைப்பது எப்படி? இப்படி எல்லாம் ஆரம்பிச்சா புண்ணியமாப் போகும்...!!!
அது சரி அண்ணா...எனக்கொரு உண்மை தெரிஞ்சாகணும்...
இங்க மொக்கைங்கறது நம்ம மொக்கச்சாமி அண்ணணா?
இல்லை அது வேற யாராவதா....யவனி எஸ்ஸுங்கோ....
அகத்தியன்
13-08-2008, 04:57 AM
நல்ல ஐடியாண்ணா...இன்னும் வேற எதாவது இருந்தா தங்கச்சிக்கு சொல்லிக்குடுங்கண்ணா...நல்லா இருப்பீங்க...தானா பேக் பண்ணிட்டு போற மொக்கைகளை ட்ரேஸ் செய்வது எப்படி?சொல்லாமலே போகும் மொக்கைகளுக்குப் பொறி வைப்பது எப்படி? இப்படி எல்லாம் ஆரம்பிச்சா புண்ணியமாப் போகும்...!!!
அது சரி அண்ணா...எனக்கொரு உண்மை தெரிஞ்சாகணும்...
இங்க மொக்கைங்கறது நம்ம மொக்கச்சாமி அண்ணணா?
இல்லை அது வேற யாராவதா....யவனி எஸ்ஸுங்கோ....
டிஸ்கவரி சானல் எல்லாம் பாக்கிற இல்லயா நீங்க...
அதுல கண்டுஒஇடிக்க வேண்டிய பிராணிர கழுத்துல ரேடியோ சிக்னலோ என்னவோ ஒரு பட்டைய கட்டிவிடுவாங. அதுக்கு அப்புறாம் அன்ரெனா வச்சி அது எங்க இருக்கு என்ன செய்து என்பதெல்லாம் ல்லேசா தெரிஞ்சிக்கலாம்.
இத புலி சிங்கத்துக்கெல்லாம் செய்வாங்க. அப்ப நீங்க சொல்ர மொக்கை எல்லாம் எந்த மூலைக்கு:p :p :p :p
யவனிகா
13-08-2008, 05:06 AM
டிஸ்கவரி சானல் எல்லாம் பாக்கிற இல்லயா நீங்க...
அதுல கண்டுஒஇடிக்க வேண்டிய பிராணிர கழுத்துல ரேடியோ சிக்னலோ என்னவோ ஒரு பட்டைய கட்டிவிடுவாங. அதுக்கு அப்புறாம் அன்ரெனா வச்சி அது எங்க இருக்கு என்ன செய்து என்பதெல்லாம் ல்லேசா தெரிஞ்சிக்கலாம்.
இத புலி சிங்கத்துக்கெல்லாம் செய்வாங்க. அப்ப நீங்க சொல்ர மொக்கை எல்லாம் எந்த மூலைக்கு:p :p :p :p
அப்படீங்களா அப்பு?என்ன ஒரு மூளை...?
இப்படித்தான் எனக்கு தெரிஞ்ச ஒரு பொண்ணு, மிஸ்டர்.மொக்கை கழுத்தில பட்டைய கட்டி வெச்சுட்டு ஆபீஸ் போனா...மொக்கை வீட்டில இருக்கிற மாதிரியே இருந்தது சிக்னல்...இருந்ததா...அவளுக்கு ஒரே சந்தோசம்,
சாயந்திரம் வீட்டுக்கு வந்து பாத்தா...மொக்கைய காணல...
பட்டைய ஜிம்மி கழுத்தில கட்டி வெச்சிட்டு பார்ட்டி நிம்மி கூட எஸ்ஸாயிட்டாருப்பா...ஆயிட்டாரு...
ஜிம்மி பாவம் தேமேன்னு டிஸ்கவரி சேனல் பார்த்திட்டு இருக்கு....ஜிம்மி வெறும் பிஸ்கெட் தான் சாப்பிடுது...மிஸ்டர் மொக்கை சாம்பார் சாதம் சாப்பிடறாரே...என்ன செய்ய?
என்ன ராஜாண்ணா தங்கச்சி பாஸாயிட்டனா?
அகத்தியன்
13-08-2008, 05:10 AM
அப்படீங்களா அப்பு?என்ன ஒரு மூளை...?
இப்படித்தான் எனக்கு தெரிஞ்ச ஒரு பொண்ணு, மிஸ்டர்.மொக்கை கழுத்தில பட்டைய கட்டி வெச்சுட்டு ஆபீஸ் போனா...மொக்கை வீட்டில இருக்கிற மாதிரியே இருந்தது சிக்னல்...இருந்ததா...அவளுக்கு ஒரே சந்தோசம்,
சாயந்திரம் வீட்டுக்கு வந்து பாத்தா...மொக்கைய காணல...
பட்டைய ஜிம்மி கழுத்தில கட்டி வெச்சிட்டு பார்ட்டி நிம்மி கூட எஸ்ஸாயிட்டாருப்பா...ஆயிட்டாரு...
ஜிம்மி பாவம் தேமேன்னு டிஸ்கவரி சேனல் பார்த்திட்டு இருக்கு....ஜிம்மி வெறும் பிஸ்கெட் தான் சாப்பிடுது...மிஸ்டர் மொக்கை சாம்பார் சாதம் சாப்பிடறாரே...என்ன செய்ய?
என்ன ராஜாண்ணா தங்கச்சி பாஸாயிட்டனா?:confused::confused::confused::confused::confused:
அப்படீங்களா அப்பு?என்ன ஒரு மூளை...?
இப்படித்தான் எனக்கு தெரிஞ்ச ஒரு பொண்ணு, மிஸ்டர்.மொக்கை கழுத்தில பட்டைய கட்டி வெச்சுட்டு ஆபீஸ் போனா...மொக்கை வீட்டில இருக்கிற மாதிரியே இருந்தது சிக்னல்...இருந்ததா...அவளுக்கு ஒரே சந்தோசம்,
சாயந்திரம் வீட்டுக்கு வந்து பாத்தா...மொக்கைய காணல...
பட்டைய ஜிம்மி கழுத்தில கட்டி வெச்சிட்டு பார்ட்டி நிம்மி கூட எஸ்ஸாயிட்டாருப்பா...ஆயிட்டாரு...
ஜிம்மி பாவம் தேமேன்னு டிஸ்கவரி சேனல் பார்த்திட்டு இருக்கு....ஜிம்மி வெறும் பிஸ்கெட் தான் சாப்பிடுது...மிஸ்டர் மொக்கை சாம்பார் சாதம் சாப்பிடறாரே...என்ன செய்ய?
என்ன ராஜாண்ணா தங்கச்சி பாஸாயிட்டனா?
சூப்பரு....!:icon_b::icon_b::icon_b::icon_b::icon_b::icon_b::icon_b::icon_b:
(யாரோட தங்கச்சி நீ.. இதுகூட இல்லண்ணா எப்புடி..!!)
யவனி
உங்க தோழிக்குச் சொல்லுங்க..
Chip ஐ பட்டையில் கட்டி கழுத்தில் மாட்டக்கூடாது.
தோலுக்குக் கீழ் ஆழமாய் புதைத்து வைக்கணும்..:icon_b:
(இல்லைன்னா டோடல் ரீகால் படத்தில் ஆர்னால்டு போல
மூக்குவழியாக குழாய் மூலம் மூளைச் சுளைக்குள் செருகியும் வைக்கலாம்..):icon_b::icon_b:
பூமகள்
13-08-2008, 06:19 AM
ஹீ ஹீ...
ராஜா அண்ணா மொக்கையைப் பாடு படுத்தினாரெனில்..
யவனி அக்கா... அசத்திட்டீங்க...!!
அனைவருக்கும் பாராட்டுகள்..!
பெரியண்ணா சொன்ன மாதிரி... தோலுக்கு அடியில் பதிச்சி வைச்சாத்தான் எங்க போறாங்கன்னு பார்க்க முடியும்.. அந்த ஆபரேசனுக்கு மயக்க மருந்து... பெரியண்ணா கிட்ட இருந்தே வாங்கிக்கலாமக்கா...
ஆர்னால்ட் படம் நான் பார்க்கலையே.. நல்ல படமா இருக்கும் போல இருக்கே பெரியண்ணா....??!! :D:D
அக்னி
13-08-2008, 01:01 PM
தலை போகிற சந்தேகந்தான்..!
நல்லா கேக்குறாங்கய்யா டீட்டெய்லு..!
நம்ம தல மணியா பத்தித்தித்தானே சொல்லுறீங்க... அப்பச்சரி.... :rolleyes:
(பக்கம் தாண்டிப் போனாலும் பத்த வைப்போமில்ல..)
நன்றாக சொன்னீர்கள் யவனிகா.. பழியும் வாங்குவாள் பத்தினி..
தொடருங்கள் ராஜா..
பழியும் வாங்குவாள் என்றால்,
பழிக்கு முன்னால பெரிய லிஸ்டே இருக்குப் போலிருக்கே... :cool:
தானா பேக் பண்ணிட்டு போற மொக்கைகளை ட்ரேஸ் செய்வது எப்படி?சொல்லாமலே போகும் மொக்கைகளுக்குப் பொறி வைப்பது எப்படி? இப்படி எல்லாம் ஆரம்பிச்சா புண்ணியமாப் போகும்...!!!
இது நுரையை குறிவச்சு கேக்கிற மாதிரியே இருக்கு...
யக்கா...
நுரை ரொம்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப நல்லவருங்க...
(நுரை நீங்க தனிமடல்ல சொல்லச் சொன்ன மாதிரியே சொல்லிருக்கேனா...)
அக்னி
13-08-2008, 01:09 PM
என்ன ராஜாண்ணா தங்கச்சி பாஸாயிட்டனா?
ஆமா... ஆப் படிக்கும் :icon_drunk: கூட்டத்துக்கு பாஸ் ஆயிட்டீங்க... :aetsch013:
உங்கக் கூட்டத்தில சேர என்ன பண்ணனுங்க...
(இல்லைன்னா டோடல் ரீகால் படத்தில் ஆர்னால்டு போல
மூக்குவழியாக குழாய் மூலம் மூளைச் சுளைக்குள் செருகியும் வைக்கலாம்..):icon_b::icon_b:
:eek::eek::eek:
மூக்குவழியா போக கஸ்ரப்பட்டா, அரைக்கிலோ மிளகாய்த்தூளை மூக்குத்துவாரங்களில கொட்டி, சிப்பை வைத்து, கொதிக்கும் எண்ணையை ஊற்றினால், உள்ளே போயிடுங்க... :rolleyes:
யவனிகா
13-08-2008, 03:16 PM
மூக்குவழியா போக கஸ்ரப்பட்டா, அரைக்கிலோ மிளகாய்த்தூளை மூக்குத்துவாரங்களில கொட்டி, சிப்பை வைத்து, கொதிக்கும் எண்ணையை ஊற்றினால், உள்ளே போயிடுங்க... :rolleyes:
அப்படியா...அப்ப நீங்க கடைசியா பேசின போது கொண கொணன்னு பேசினது ஜலதோசத்தால் இல்லையா? அனுபவ தோசத்தாலா?
யவனிகா
13-08-2008, 03:17 PM
யவனி
உங்க தோழிக்குச் சொல்லுங்க..
Chip ஐ பட்டையில் கட்டி கழுத்தில் மாட்டக்கூடாது.
தோலுக்குக் கீழ் ஆழமாய் புதைத்து வைக்கணும்..:icon_b:
(இல்லைன்னா டோடல் ரீகால் படத்தில் ஆர்னால்டு போல
மூக்குவழியாக குழாய் மூலம் மூளைச் சுளைக்குள் செருகியும் வைக்கலாம்..):icon_b::icon_b:
அய்யோ அண்ணா...வலிக்காம இருக்கணுமே...சாப்பாடு மூலம் உள்ள குடுக்க வேணும்னா சொல்லலாம்...அது தான் பழக்கப்பட்ட வேலை..
திருமதி. மொக்கை தோழியிடம் சொல்லிக்கொண்டிருந்தாள்..
"என் பக்கத்து வீட்டு பத்மா இருக்காளே.. சுத்த மோசம்.. தன் புருஷனை இப்படியா கேவலமா பேசுவா..? இப்போ என்னையே எடுத்துக்கோ.. என் புருஷன் சுத்த மொக்கை. ஒன்னுக்கும் புண்ணியமில்லாதவர்.. வடிகட்டின முட்டாள்... சரியான வேஸ்ட்.. ஆனா நான் என்னிக்காவது, அவரைப்பற்றி யார்கிட்டயாவது தப்பாச் சொல்லியிருக்கேனா..?
_________________________________________________________________
மிஸ்டர்.மொக்கை தன் நண்பனிடம் பேசிக்கொண்டிருந்தார்..
நான் அப்பா ஆகப்போறேண்டா..!
கங்கிராட்ஸ் மொக்கை.. அதை ஏன் இவ்வளவு வருத்தத்தோட சொல்றே..?
பயமா இருக்குடா.. இந்த விஷயம் இன்னும் என் மனைவிக்கு தெரியாது..!
அமரன்
13-08-2008, 06:08 PM
சரிதான்..
பக்கத்து வீட்டுகாரி கலப்படம் இல்லாமல் சொல்றா - சுத்த மோசம்..
திருமதி.மொக்கை (திரு.மதி மொக்கை இல்லங்கோ) கலந்து கொடுக்கிறா - மோசம்
அக்னி
13-08-2008, 06:12 PM
அப்படியா...அப்ப நீங்க கடைசியா பேசின போது கொண கொணன்னு பேசினது ஜலதோசத்தால் இல்லையா? அனுபவ தோசத்தாலா?
உங்களோட பேசுற சந்தோஷத்தில... :icon_shades:
சாப்பாடு மூலம் உள்ள குடுக்க வேணும்னா சொல்லலாம்...அது தான் பழக்கப்பட்ட வேலை..
:eek::eek::eek:
நுரைக்கு ஏன் இப்படியொரு யவனிக சோதனை...
அனைவருக்கும் இனிய விடுதலைத் திருநாள் வாழ்த்துகள்..!
________________________________________________
"புதுசா வந்திருக்கிற கைதி பேங்க்ல கேஷியரா இருந்தவன்."
"எனக்குத் தெரியும்?"
"எப்படி?"
"எச்சைத் தொட்டு கம்பி எண்றானே!"
*************
"அந்தக் கிளி ஜோசியர் சொல்லும் பலன்கள் எல்லாம் மனுஷன் பயந்து சாகிற மாதிரி இருக்கும்."
"அப்ப 'கிலி' ஜோசியமுன்னு சொல்லு!"
*************
"அந்த டிராபிக் சார்ஜண்ட் எதுக்கு சாமியாரை கைது பண்ணினார்?"
"அவர் லைசன்ஸ் இல்லாம பேய் 'ஓட்டினாராம்!"
*************
"சொத்துக் கணக்கு கேட்டதுக்கு அந்த அரசியல்வாதி, அவருக்கு பாடம் சொல்லிக் கொடுத்த வாத்தியாரை கோர்ட்டுக்கு அழைச்சுக்கிட்டு வந்திருக்காரே... ஏன்?"
"படிக்கிற காலத்திலேயே இவருக்கு எந்தக் கணக்கும் தெரியாதுன்னு சாட்சி சொல்லத்தான்."
**************
"என்னய்யா, மஞ்சள்காமாலைக்கு இன்னும் பத்திய சாப்பாடுதான் சாப்பிடறியா?"
"எனக்கு எப்ப சார் வந்தது மஞ்சள்காமாலை?"
"மாட்டிக்கிட்டியா... போன வாரம் நீ போட்ட லீவுக்கு அதுதான் காரணம்னு உன் டாக்டர் சர்டிபிகேட்ல எழுதி இருந்தாரே...!"
**************
http://s283.photobucket.com/albums/kk311/impimg/rain/80.gif
அமரன்
14-08-2008, 06:39 PM
பல ரவுசு கடி ரகம்..
எல்லாமே வெடிச் சரம்..
மழை விழும் மரவனம்.. மனத்துக்கு இதம்..
வனத்தில் ரவுசைத் தேடுகின்றேன்..
இன்று உங்களை மகிழ்விக்க சின்னா வருகிறான்..
சின்னாவைத் தெரியும்தானே..? புது உறுப்பினர்களுக்கு சின்னாவைப் பற்றி ஒரு சிறு அறிமுகம்.. அவன் கொஞ்சம் குறும்புக்கார சிறுவன்.கொஞ்சம் அதிகப்படி.. இருந்தாலும் ரொம்பச் சமத்து..!!
____________________________________________________________
ஒருநாள் டேனி சின்னாவைக் கேட்டார்..
உலகம் உருண்டைன்னு எப்படி நிரூபிப்பாய்..?
என்னால் முடியாது அய்யா.. மேலும் பூமி உருண்டைன்னு யார்கிட்டயும் நான் சொல்லிக்கிட்டு திரியல..!
_________________
சின்னாவின் பள்ளியில் வகுப்புகள் நடந்து கொண்டிருந்த போது ஒலிபெருக்கியில் ஒரு அறிவிப்பு..
பள்ளியின் வடக்கு பகுதியில் சுத்தம் செய்யும் பணி நடைபெறுவதால் அங்கு மிதிவண்டிகளை வைத்திருக்கும் மாணவர்கள் அவற்றை அப்புறப் படுத்தக் கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.. இதற்காக 15 நிமிடம் அவர்களுக்கு அவகாசம் வழங்கப் படுகிறது..
15 நிமிடம் கழித்து இன்னொரு அறிவிப்பு...
22 மிதிவண்டிகளை அப்புறப் படுத்தச் சென்ற 1500 மாணவர்களும் உடனடியாக வகுப்பறைகளுக்குத் திரும்புமாறு அறிவுறுத்தப் படுகிறார்கள்...!
_________________
சின்னாவின் பள்ளியில் மருத்துவ முகாம்.. காது, மூக்கு நிபுணர்கள் வந்திருந்தனர்.
யாருக்காவது காது, மூக்கால பிரச்சினை இருக்கான்னு கேட்க
சின்னா கைதூக்கினான்..
அருகில் அவனை அழைத்து என்னப்பா பிரச்சினை என்று விபரம்
கேட்க, சின்னா சொன்னான்
பனியன் போடும் போது காது, மூக்குல மாட்டிக்குது டாக்டர்..!
_________________
சின்னாவின் வகுப்பு ஆசிரியர் உள்ளே நுழைந்ததுமே கரும்பலகையில் வரையப்
பட்டிருந்த தன் படத்தை பார்த்து வெகுண்டார்.. சின்னாவை அழைத்துக் கேட்டார்..
இந்த அசிங்கத்தை செய்தது யார் என்று தெரிந்து கொள்ளலாமா..?
சின்னா முனகினான்..
பெத்தவங்கதான்.. வேற யாரு..?
_________________
mgandhi
15-08-2008, 06:25 PM
சின்னாவின் பள்ளியில் மருத்துவ முகாம்.. காது, மூக்கு நிபுணர்கள் வந்திருந்தனர்.
யாருக்காவது காது, மூக்கால பிரச்சினை இருக்கான்னு கேட்க
சின்னா கைதூக்கினான்..
அருகில் அவனை அழைத்து என்னப்பா பிரச்சினை என்று விபரம்
கேட்க, சின்னா சொன்னான்
பனியன் போடும் போது காது, மூக்குல மாட்டிக்குது டாக்டர்..!
_________________
நன்றி ராஜா
அமரன்
15-08-2008, 06:28 PM
சின்னாவில் சின்ன வயதில் நான்....
பால்யத்துக்கு அழைத்துச் சென்று
மகிழவைத்த அண்ணனுக்கு புன்னகைப் பூச்செண்டு.:):):)
அறிஞர்
15-08-2008, 10:30 PM
சின்னா மூலம் சிறுவயது அட்டகாசங்கள் பல வெளி வரப்போகிறது.
கலங்குங்க ராசா..
SathyaThirunavukkarasu
16-08-2008, 04:25 AM
சின்னாவின் குறும்புபேச்சு சிறப்பு
poornima
16-08-2008, 08:55 AM
தொடரட்டும் சின்னாவின் அதகளங்கள்.. பாராட்டுகள் ராஜா
மொக்கையும், தண்ட*பாணியும் மரம் அறுக்கும் மில்லில் வேலை செய்தார்கள். ஒருநாள் (தண்ட)பாணி, தவறுதலாக சுழலும் வாளுக்குள் கையை விட்டுவிட்டான். கை துண்டானது. மொக்கை உடனடியாக, ஒரு பாலிதீன் கவரில் வெட்டுண்ட கையைப் போட்டு, பாணியை மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்.
மறுநாள் பாணியைப் பார்க்க போனபோது, அவன் படுக்கையில் இல்லை. மொக்கை செவிலியிடம் விசாரித்தார்.
"தோட்டத்தில் பூப்பறிச்சுகிட்டு இருக்கார்" என்று செவிலி சொல்லிக்கொண்டிருக்கும்போதே, பாணி உள்ளே பூக்கூடையுடன் வந்தான். வெட்டுண்ட கை சரியாக ஒட்டியிருந்தது.
மறுநாளே பணிக்குத் திரும்பிய பாணி, கவனக்குறைவாக காலை ரம்பத்துக்குள் விட்டுவிட்டான். மொக்கை முன்போலவே மருத்துவமனையில் சேர்த்துவிட்டு, மறுநாள் போனபோது, பாணி மூன்றாவது மாடிக்கு ஒரு நோயாளியை ஸ்ட்ரெச்சரில் தள்ளிக்கொண்டு போவதைப் பார்த்தார்.
மீண்டும் வேலைக்கு வந்த பாணி, இம்முறை தலையை வெட்டிக்கொண்டுவிட,மீண்டும் மொக்கை மருத்துவமனையில் சேர்த்துவிட்டு மறுநாள் பார்ப்பதற்காக போனார். பாணி படுக்கையில் இல்லை.
செவிலியிடம் மொக்கை கேட்டார்..
"எங்கே என் நண்பன் பாணி..? கல் சுமக்க போயிருக்கிறானா..?
"இல்லே.. செத்து பூட்டான்..!'
"அய்யோ.. எப்படி..?"
"நேத்து அவன் தலையை எவனோ ஒரு முட்டாள் பாலிதீன் பையில் சுற்றி எடுத்து வந்திருக்கிறான்.. வரும்போதே மூச்சுத் திணறி செத்துப் போயிட்டான் போல..!"
மோனாலிசா ஓவியம் தெரியும்தானே..?
அது மேக்கப் இல்லாம எப்படி இருக்கும் தெரியுமா..?
நாளைக்கு சொல்றேன்..!
அமரன்
18-08-2008, 04:13 PM
சரியான மொக்கைதான்...
எல்லாத்துக்கும் மயக்கம்தான் காரணம்.
mgandhi
18-08-2008, 05:08 PM
சொல்லுங்க ராஜா
http://www.piffe.com/funimages/monalisa5.gif
ஓவியன்
19-08-2008, 07:50 AM
என்ன ராஜா அண்ணே, நீண்ட நாட்களின் பின் இந்த திரிக்கு வந்தால்...
மோனலிசாவின் மேனரிசத்தை மாத்தி வைத்துப் பயமுறுத்துறீங்களே...??? :eek:
என்ன ராஜா அண்ணே, நீண்ட நாட்களின் பின் இந்த திரிக்கு வந்தால்...
மோனலிசாவின் மேனரிசத்தை மாத்தி வைத்துப் பயமுறுத்துறீங்களே...??? :eek:
நீண்ட காலமா இந்தப்பக்கம் வராதவங்களை மட்டுமே பயமுறுத்தும்படி மோனாலிசாவிடம் சொல்லியிருக்கிறேன்..!
ஓவியன்
19-08-2008, 08:03 AM
நீண்ட காலமா இந்தப்பக்கம் வராதவங்களை மட்டுமே பயமுறுத்தும்படி மோனாலிசாவிடம் சொல்லியிருக்கிறேன்..!
இதுவெல்லாம் ரொம்ப ஓவரு..!! :eek:
இருங்க, இருங்க, உங்களை நான் 'டாவின்சி' தாத்தாவிடம் போட்டுக் கொடுக்கிறேன். :icon_rollout:
இதுவெல்லாம் ரொம்ப ஓவரு..!! :eek:
இருங்க, இருங்க, உங்களை நான் 'டாவின்சி' தாத்தாவிடம் போட்டுக் கொடுக்கிறேன். :icon_rollout:
ஹி..ஹி... :icon_b:
உங்க பாச்சா பலிக்காது.. :)
நாங்க டான்சி ராணி(கள்) ஊர்க்காரங்க..!:icon_rollout::icon_rollout::icon_rollout:
இன்று இந்திய நேரம் 1.45 க்கு மன்ற முகப்பில் நான் கண்ட தலைப்புகளில் சில..
தேர்ட் பார்ட்டி இன்சூரன்ஸ்: விபத்து நடந்தால்........ அமரன்..!
விண்டோஸ் சகாப்தத்துக்கு சாவுமணி அடிக்கவுள்ள... அய்யா..!
நான்... shivasevagan..!
உணவகம் மற்றும் சில இடங்களில் டிப்ஸ் என்னும்... தாமரை..!
நிழலுக்கு உயிர் ::::: படக்கவிதை உங்களுக்காக.. ஓவியன்...!
மனக் கண்ணாடி..! வசீகரன்..!
சாமா வீட்டில் தீபாவளி.....!!!(நாடகம்) சிவாஜி..!
எதுவும் புரியலேன்னாலோ, தப்பா இருந்தாலோ பொறுத்தருள்க மக்களே..!
http://images.orkut.com/orkut/albums3/ATgAAADujb1eEBgAEQc83WFXdZLKarKuGukR-LHWiNVHd-lHZBlRHY9CJjgYDfA7S4PAXHLwxDt2uKX4NRJ5f8Nkn_LWAJtU9VC3DBU3NvlVbAhfODurmbeda_j0DQ.jpg
சிரிப்புத் திருடர் சிங்கார வேலர்..!
"மாமனார் வீட்டுல போட்ட நகையையெல்லாம் வித்துத் தின்னுட்டு பொண்டாட்டிய குந்துமணி தங்கம் கூட இல்லாம வெளியில அழைச்சுட்டு வந்துருக்கியே நீயெல்லாம் ஒரு புருஷனா..?" அப்படின்னு கேட்டு உங்க மூஞ்சுல காறி துப்பிட்டு போறானே யாருங்க அவன்..?எங்க சொந்தக்காரன் மாதிரியும் தெரியலே...
வழிப்பறி கொள்ளைக்காரண்டி..!
=*_=_=_=_=_=_=_=_=_=_=_=_=_=*_=_=_=_=_=_=_=_=_=_=_=_=
ஒழுங்கா பீரோ சாவிய குடுத்துடு.. இல்லேண்ணா உன் பொண்டாட்டியை கொன்னுடுவேன்..
பீரோ சாவி என்ன..எதை வேணும்ன்னாலும் எடுத்துக்கோ.. ஆனா ஆசை காட்டி மோசம் பண்ணிடாதே.. அந்த பாவம் உன்னை சும்மா விடாது..!
=*_=_=_=_=_=_=_=_=_=_=_=_=_=*_=_=_=_=_=_=_=_=_=_=_=_=
அதிகாரி ; என்ன..? உங்க வீட்ல திருடினவன் ரொம்ப அப்பாவியா..?
வீட்டுக்காரர் ; ஆமா சார்.. வெள்ளித் தட்டை எடுத்து இது என்ன படம் சி.டி. ன்னு கேட்டான்..
=*_=_=_=_=_=_=_=_=_=_=_=_=_=*_=_=_=_=_=_=_=_=_=_=_=_=
என்ன சார்.. உங்க வீட்டுல திருடினவன்கிட்டே ஆட்டோ கிராஃப் வாங்கணுமா..?
என் பொண்டாட்டிகிட்ட பீரோ சாவி எங்கேன்னு கேட்டு பளார்ன்னு ஒரு அறை விட்டானே... அப்பத்துலேருந்து அவன் ரசிகனாயிட்டேன் சார்..!
=*_=_=_=_=_=_=_=_=_=_=_=_=_=*_=_=_=_=_=_=_=_=_=_=_=_=
இன்னிக்கு சிரிப்புத் திருடன் வருகை..!
அமரன்
19-08-2008, 05:33 PM
ஒழுங்கா பீரோ சாவிய குடுத்துடு.. இல்லேண்ணா உன் பொண்டாட்டியை கொன்னுடுவேன்.. பீரோ சாவி கொடுக்கலைன்னா இவருக்கு சாவி கொடுக்கப்பட மாட்டாதே..
திருடன் சிரிப்புப் பேர்வழின்னா இவரு சவாடல் பேர் வழி..
மன்ற முகப்பில் சூப்பரா தோரணம் கட்டீங்களேண்ணா.
ரவுசு இன்னைக்கு புதுசு..
அன்பு அமருக்காக இன்றும் சிங்காரம் வருகிறான்..!
==================================
டிபார்ட்மெண்டுக்கே தண்ணி காட்டிட்டு இருந்த டெர்ரர் சிங்காரத்தை எப்படி சார் வழிக்கு கொண்டு வந்தீங்க..?
"மாமூல் நிலுவைத்தொகை தள்ளுபடி" அப்படின்னு ஒரு திட்டத்தை அறிவிச்சேன்.. பய மசிஞ்சுட்டான்.. இனிமே மாசா மாசம் ஒழுங்கா மாமுல் குடுக்கறதா ஒப்புக்கிட்டான்..!
==================================
நீதிபதி ; ஏம்பா.. திருடிட்டு இல்லவே இல்லேங்குறியே.. அப்ப உன்னைப் புடிச்ச போலீஸ் சொல்றதெல்லாம் தப்பா..?
சிங்காரம் ; இதிலே ஏதோ 'டெக்னிக்கல் எர்ரர்' இருக்கு எஜமான்.. எனக்கு நைட் ட்யூட்டி அடுத்த வாரம்தான் வருது..!
==================================
ஏம்பா சிங்காரம்.. ரெண்டு காலும் முடியாம இருக்கும் போதே இவ்வளவு திருட்டு வேலை பண்ணிருக்கியே..? நல்லா இருந்தீன்னா என்னென்ன செய்வே..?
இப்புடி அனாவசியமா மாட்டிக்கிட்டு கண்ட நாய்ங்க கேள்விக்கெல்லாம் பதில் சொல்ற நிலமை வந்திருக்காது எஜமான்..!
===================================
பேசாம வேறே ஏரியாவிலே போய் திருடலாமான்னு நெனைக்கிறேன் ஏட்டையா..
அப்படியெல்லாம் அபசகுனமா பேசாதே சிங்காரம்.. நாங்க உனக்கு என்ன குறை வச்சோம் சொல்லு.. மாமூல் ஒரே தடவையா கொடுக்க முடியலேன்னா சொல்லு.. ரெண்டு தடவையா வாங்கிக்கறோம்..!
===================================
mgandhi
20-08-2008, 06:24 PM
ரவுசுக்கு நன்றி ராஜா
அமரன்
20-08-2008, 09:45 PM
டிபார்ட்மெண்டுக்கே தண்ணி காட்டிட்டு இருந்த டெர்ரர் சிங்காரத்தை எப்படி சார் வழிக்கு கொண்டு வந்தீங்க..?
"மாமூல் நிலுவைத்தொகை தள்ளுபடி" அப்படின்னு ஒரு திட்டத்தை அறிவிச்சேன்.. பய மசிஞ்சுட்டான்.. இனிமே மாசா மாசம் ஒழுங்கா மாமுல் குடுக்கறதா ஒப்புக்கிட்டான்..!
அன்றாட நிகழ்வுகளை படித்தும் கேட்டும் பார்த்தும் பழக்குப் பட்டாலும் நல்ல போலீசோ என்ற நப்பாசை அடுத்த வக்கியத்தில் மாட்டி தற்கொலை செய்தது.
காவலின் மறுமக்கள் வெளிச்சமாக.. அட அடுத்தடுத்த வெடிகளால் சிதறிய என் சிரிப்பின் நிறமுங்க அந்த வெளிச்சம்..
"நம்ப மேல குருவுக்கு நம்பிக்கையே இல்லை!"
"எப்படிச் சொல்றே?"
"ஈயம் பித்தளைக்கு பேரீச்சம் பழம்னு சப்தம் கேட்டதும் கமண்டலத்தை இறுக்கி பிடிக்கிறார் பார்..."
__________________________________________________________
"எக்ஸ்ரே எடுக்க சீட்டு கொடுத்தேனே.. ஏன் எடுக்கலை..?"
"சீட்டையெல்லாம் எக்ஸ்ரே எடுக்க முடியாதாம், ஜெராக்ஸ்தான் எடுக்க முடியுமாம் டாக்டர்!"'
___________________________________________________________
"ரெண்டு மூணு நாய் சேர்ந்து ஜிம்மியைப் புரட்டி எடுத்துருச்சு டாக்டர்!"
"அப்படியா.. ஜிம்மிக்கு நாய் எதிர்ப்பு சக்தி குறைஞ்சிடுச்சு போலிருக்கு... ஊசி போடறேன் சரி ஆயிடும்."
___________________________________________________________
"செக்யூரிட்டி வேலை கேக்கறியே... உனக்கு என்ன தகுதி இருக்கு..?"
"சின்ன சத்தம் கேட்டாகூட உடனே முழிச்சுப்பேன் சார்!"
___________________________________________________________
ஹாஹா..எல்லாமே கலகல ரகம்..
நாய் எதிர்ப்பு சக்தி ரொம்பவும் அருமை...
கலக்குங்க ராஜாண்ணே..
இன்று நம் மொக்கை வருகிறார்..
மிஸ்டர்.மொக்கைக்கு முதன்முதலாக பாதிரியார் பணிவாய்ப்பு கிட்டியது. முன்பின் அறியாத புதிய நகரத்துக்கு இட*மாறுதல் பெற்று சென்ற அன்றே ஒரு தொலைபேசி அழைப்பு. ஒரு முதாட்டி மரணமடைந்துவிட்டார். இறுதிச் சடங்குகளுக்கு மொக்கையை அழைத்திருந்தார்கள். குறிப்பிட்ட இடுகாட்டு முகவரியை விசாரித்து போய்ச்சேருவதற்குள் சவ அடக்கம் முடிந்து எல்லோரும் போய்விட்டார்கள்.
தன் கடமையைச் செவ்வனே செய்ய விரும்பிய மொக்கை, இடுகாட்டுக்குள் சென்றார். உள்ளே ஒரு மூலையில் கான்கிரீட் பலகை வைத்து மூடி, சிமெண்டைப் பூசிய தொழிலாளர்கள் ஒரு ஓரமாக அமர்ந்து, கூலியைப் பங்கிட்டுக் கொண்டிருக்க, மொக்கை ஈரம் காயாத கட்டுமானத்து அருகில் போய் பூஜைகளை முறைப்படி நிறைவேற்றினார். மொக்கையின் கம்பீரமான குரலும், தெளிவான உச்சரிப்பும், தொழிலாளர்களைக் கவர்ந்து இழுத்தன. எல்லா சடங்குகளையும் தனக்கேயுரிய பாணியில் முடித்துவிட்டு, ஓரக்கண்ணால் தொழிலாளர்களைக் கவனித்தவாறே மொக்கை அந்த இடத்தை விட்டு வெளியேறுகையில், ஒரு தொழிலாளி, இன்னொருவரிடம் சொல்லிக்கொண்டிருந்தார்..
"நானும் 25 வருஷமா இந்தத் தொழில்ல இருக்கேன்.. ஆனா, கக்கூஸ் செப்டிக் டாங்குக்கு இப்படி பூஜை நடக்கறத இப்போதாம்பா பார்க்கறேன்..!
mgandhi
22-08-2008, 06:26 PM
"நானும் 25 வருஷமா இந்தத் தொழில்ல இருக்கேன்.. ஆனா, கக்கூஸ் செப்டிக் டாங்குக்கு இப்படி பூஜை நடக்கறத இப்போதாம்பா பார்க்கறேன்..!
மிக்க நன்றி ராஜா
அமரன்
22-08-2008, 08:00 PM
என்னத்தை சொல்ல. மொக்கைக்கு சரியான மூக்கு உடைவு...
கிஷோர், மோகன்,அமர் ஆகியோருக்கு நன்றி..!
poornima
23-08-2008, 06:32 AM
செப்டிக் டேங்க்குக்கு பூஜை போட்ட மொக்கை.. ஹா ஹா ஹா
மொக்கையின் லூட்டிக்கு ஒரு அளவே இல்லை
மொக்கை கணிணி பொருட்கள் விற்கும் கடைக்குப் போனார்..
"என்ன சார் வேணும்..?"
"எனக்கு ஒரு மவுஸ் பேட் வேணும்.."
"நிறைய வகைகள் இருக்கு.. பாருங்க..!"
"இருக்கலாம்.. ஆனா என் கணிணிக்கு பொருந்தற மவுஸ் பேட்தான் எனக்கு வேணும்..!"
_________________________________________________________________
மொக்கையும் மேலதிகாரியும் உணவகம் சென்றனர்.. இரு ஐஸ் கிரீம் ஆர்டர் செய்தனர். வந்ததோ, ஒரு பெரிய கப், ஒரு சிறிய கப்.. மேலதிகாரி முதலில் மொக்கையை எடுத்துக்கொள்ளச் சொன்னார்.. மொக்கை பாய்ந்து பெரிய கப்பைக் கைப்பற்றினார். முகம் சுளித்த மேலதிகாரி சொன்னார்..
நானாக இருந்தால், சிறிய கப்பை எடுத்துக்கொண்டு பெரிய கப்பை அடுத்தவருக்கு விட்டுக் கொடுத்திருப்பேன்..!
மொக்கை மொழிந்தார்..
இப்போதான் என்ன கெட்டுப் போச்சு..? உங்களுக்கு வேண்டிய சின்ன கப் தானே இப்போவும் கெடைச்சிருக்கு..?
_______________________________________________________________
நம் மொக்கை ஒரு சமையற்கலை நிபுணர்.. தொலைக்காட்சியில் ஒரு செய்முறைக்கு வந்த மொக்கையை அறிவிப்பாளினி கேட்டாள்....
இந்த கொலை "காரச் சிக்கன்" செய்ய கோழியை எப்படி தயார் பண்ணணும்ன்னு நம்ம நேயர்களுக்கு கொஞ்சம் சொல்லுங்களேன்..
"ம்ம்ம்ம் நேரடியா அந்தக் கோழிகிட்டேயே சொல்லிட வேண்டியதுதான்.. உன்னை அறுக்கப் போறோம்.. ஒண்ணும் ஒர்ரி பண்ணிக்காம இயல்பா இருன்னு சொல்லி கோழியை தயார் பண்ணிடலாம்..!"
சின்ன கப், பெரிய கப்..
சுத்தியடிக்கும் போலி வாதம் செய்பவர்களின் நற்குணம்..
நான் உன் வீட்டுக்கு வந்தால் என்ன தருவாய்?
நீ என் வீட்டுக்கு வந்தால், என்ன கொண்டு வருவாய்? - என்ற பாணி!
மொக்கைகள் - உஷார்!
நன்றி ராஜா..
rajatemp
24-08-2008, 04:53 PM
அருமையிலும் அருமை
நன்றி நண்பர்களே..!
எல்.கே.ஜியில் பழுத்தவை .
LKG மாப்பிள்ளை பெஞ்ச் (ரொம்ப) நல்ல பசங்க
நல்ல குழந்தை 1 : மச்சான் , நான் ரொம்ப அப்செட்டா இருக்கேன்டா
நல்ல குழந்தை 2 : ஏன் மாப்பு , வீட்ல எதுனா பிரச்சனையா ??
நல்ல குழந்தை 1 : இல்லடா , நேத்து ஸ்லேட் வாங்க ஸ்பென்சர் போயிருந்தேன் , அங்க ஒரு செம்ம ஃபிகர் , சுமார் ஒரு வயசு இருக்கும் , அவுங்க அம்மா மடில படுத்துட்டு , வாயில விரல வச்சுட்டு என்ன பாத்து ஒரு லுக்கு வுட்டுச்சு பாரேன் . . ஐயோ . ..
நல்ல குழந்தை 2 : அப்புறம் . .. என்ன ஆச்சு ??
நல்ல குழந்தை 1 : அப்புறம் என்ன . . எங்க அப்பன் அத பாத்துட்டு பொறாமைல என் தலைல ஒரு கொட்டு வச்சான் . கோவத்துல நான் ரெண்டு நாளா cerelac கூட சாப்புடல
நல்ல குழந்தை 2 : இந்த அப்பனுகளே இப்படிதான்டா , பொறாமைல அலைவானுக . . நீ கவலைப்படாதே மச்சான் .. நாளைக்கு அந்த பொன்ன தொட்டிலோட தூக்குறோம்..!
____________________________________________________________________
என்னுயிர் நண்பா உண்மைய சொல்லு , நேத்து நைட் நீ எங்கயிருந்த . நான் ஃபோன் பன்னப்ப ஒரு லேடி ” கஸ்டமர் பிஸின்னு” சொல்லுச்சே , இதெல்லாம் நல்லாவா இருக்கு ???
என்னுயிர்த்தோழா , செத்த பிறகும் சைட் அடிக்க மருத்துவம் காட்டிய வழி என்று கண் தானம் செய்வது பற்றி விளம்பரப்படுத்தியாக வேண்டுமா ??
என்னுயிர்த்தோழா , பீரடித்துக்கொண்டு காரோட்டாதே , பீரை சிந்திவிடுவாய் நீ .
என்னுயிர்த் தோழியே , நீ உன் நண்பர்களிடம் மூன்று மணி நேரத்திற்க்கு குறையாமல் செல்பேசுவதெல்லாம் சரிதான் , ஆனால் அதற்காக ராங் நம்பர் வந்தால் கூட அவர்களுடன் ஒரு மணி நேரம் பேச வேண்டுமா ???
என்னுயிர் நண்பா , BOSS என்பவர் மேகம் போன்றவர் , அவர் காணாமல் போகும் தினம் பிரகாசமாக இருக்கும்.
என்னுயிர் நண்பா , உன் கனவினைப்பொறுத்தே உன் எதிர்காலம் தீர்மானிக்கப்படுகிறது , உடனே தூங்கச்செல் .
என்னுயிர் நண்பா , எல்லா ப்ரோஜெக்ட்களும் ஏழு நிலைகளை கடக்க வேண்டியிருக்கிறது , அவையாவன
ஆழம் தெரியாமல் ப்ரோஜெக்டை ஒத்துக்கொள்வது
எல்லோருக்கும் ஆர்வக்கோளாறை கிளப்புவது
ப்ரோஜெக்ட் மேல் வெறுப்புத்தட்ட ஆரம்பிப்பது
ஒட்டுமொத்தமாக எல்லாரையும் குழப்புவது
தப்பு செய்தவனை தேடுவது
அப்பாவிகளை தண்டிப்பது
சம்பந்தமே இல்லாதவனை பதவி உயர்த்துவது . ..
சுட்டது : ஈமெயில் ஃபார்வேர்டுகளிலிருந்து .
http://lh6.google.com/mensagemgifspoemas/SDHGkTnDOeI/AAAAAAAABIY/eT_AMLKVPnc/Animation11.gif
மொக்கையும், அவர் நண்பர் (தண்ட)பாணியும் காவல்துறை புலிகள். சந்தனக்கட்டை கடத்தல் கும்பலைப் பிடிக்கும் அதிரடிப்படையில் இணைந்து பணிபுரிந்தார்கள். படைத்தலைவர், இருவரிடமும் சொன்னார்..
"மொக்கை, பாணி.. இன்னிக்கு நீங்க காட்டுக்குள்ள போய் ஒரு கடத்தல்காரனையாவது பிடிச்சுட்டு வந்தீங்கன்னா உங்களுக்கு தலா ஒரு லட்சம் பரிசு..!"
ஆவலும் ஆவேசமுமாக காட்டுக்குள் புயலென இருவரும் கடுகிப் புகுந்தனர். ஒரு கிழட்டு கடத்தல்காரன் மிகவும் நோய் வாய்ப்பட்டு, ஒரு பள்ளத்தில் கிடந்தான். மற்ற கடத்தல்காரர்களால் கைவிடப்பட்டு உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த கிழவன் மீது பாய்ந்து பற்றினார் மொக்கை. அவனைத் திருப்பிப்போட்டு புறங்கைகளைப் பிணைத்துக்கொண்டிருக்கும்போது, பாணி அழைத்தான்..
மொக்கை.. இங்கே கொஞ்சம் பாரு..
கடமையில் கண்ணும் கருத்துமாக இருக்கும் என் கவனத்தைச் சிதைக்காதே.. கம்முன்னு இரு..!
இல்லே.. மொக்கை.. கொஞ்சம் இங்கே கவனி..
டேய் பாணி.. இப்போ நாம் லட்சாதிபதி ஆகிட்டோம்.. நம் கையில் ஒரு கடத்தல்காரன் சிக்கியிருக்கான்.. அவனைக் கட்டுகிறேன். இப்போ தொல்லை செய்யாதே..!
இல்லேடா மொக்கை.. கொஞ்சம் அண்ணாந்து பாருடா.. தயவு செய்து மேலே பாரு..
வேறுவழியின்றி, மொக்கை பள்ளத்தின் மேலே நோக்க, 100 கடத்தல்காரர்கள் துப்பாக்கியை நீட்டிக்கொண்டு சுடத்தயாராக நின்றனர்.
பாணி பேண்டை ஈரமாக்கி நடுநடுங்க, மொக்கை முழங்கினார்..
"ஆஹா.. நன்றி கடவுளே.. அங்கே பாருடா பாணி.. 100 பேர்.. நாம கோடீசுவரனாகப் போறோம்டா..!"
mgandhi
27-08-2008, 06:18 PM
http://lh6.google.com/mensagemgifspoemas/SDHGkTnDOeI/AAAAAAAABIY/eT_AMLKVPnc/Animation11.gif
மிக்க நன்றி ராஜா
அமரன்
27-08-2008, 07:22 PM
இறால் போட்டு சுறாப்பிடிக்கிறது என்று சொல்வது இதுதானே.
மொக்கை சொன்னதைக் கேட்டதும் 100 பேரும் மயக்கம் போட்டு விழுந்திருப்பார்களோ
அறிஞர்
27-08-2008, 07:40 PM
ஆசை.. பேராசைப்படாமல் இருக்க....
மொக்கை மட்டும் விதி விலக்கா என்ன???
rajatemp
28-08-2008, 04:45 AM
அருமையான காமெடி
100 பேரையும் மொக்கை பிடித்தாரா இல்லையா
அருமையான காமெடி
100 பேரையும் மொக்கை பிடித்தாரா இல்லையா
இது பெரிய காமெடியா இருக்கே... :)
rajatemp
28-08-2008, 04:55 AM
காமெடிக்கே காமெடியா
பாணி, மொக்கை ரகளை - சிரித்தேன்.
எல்கேஜி - ரசிக்க முடியவில்லை!
தொடருங்கள் ராஜா. நன்றி!
எல்கேஜி - ரசிக்க முடியவில்லை!
நீங்கள் இரசிக்கும்படியான நகைச்சுவைகளைத் தருமளவுக்கு என்னை மேம்படுத்திக்கொள்ள கொஞ்சம் கால அவகாசம் தேவை..!
பிறகு வருகிறேன்.. நன்றி..!!
அன்பு ராஜா அவர்களே
99 சதத்துக்கும் மேல் உங்கள் நகைச்சுவைகளை ரசித்து வருபவன் நான்.
பல நூறு நகைச்சுவைகளில் இதற்குமுன் ஒரு நடிகை ஜோக் பற்றி மட்டுமே நான் சுதி குறைந்த
பின்பாட்டு வாசித்ததாய் நினைவு. சரியா ராஜா அவர்களே..?
அதற்கு நீங்கள் மிக சகஜமாய் பதில் தந்ததும் நடந்தது.
நீண்ட நாள் பழக்கம், புரிந்துணர்வு இருப்பதால், அந்த உரிமையால்
இரண்டாவது முறையாக இப்படி சொன்னதில்,
உங்கள் மனம் நான் சற்றும் எதிர்பார்க்கா வகையில் புண்பட்டிருந்தால்
என்னை மன்னியுங்கள்.
இராஜேஷ்
29-08-2008, 08:07 AM
நன்பரே!
உங்கள் நகைச்சுவை அணைத்தும் மிகவும் அருமை. தொடர்ந்து பதியுங்கள்
மொக்கையின் மகன் குட்டி.மொக்கைக்கு 18 வயது ஆனவுடன் அவன் செய்த முதல் வேலை ஓட்டுநர் உரிமம் பெற்றதுதான். ஒருநாள் மொக்கை குடும்பத்தவர் எல்லோரும் உல்லாசப் பயணம் சென்றனர். குட்டி மொக்கை, காரின் ஓட்டுநர் இருக்கையில் தாவி உட்கார்ந்தான்.
"அப்பா.. நான் கார் ஓட்டறேன்.. நீங்க பக்கத்து இருக்கையில் அமர்ந்து, வெளியில் தெரியும் இயற்கைக் காட்சிகளையும், மனிதர்களையும் இரசித்தவாறு வாருங்கள்..
"இல்லை.. பின்னிருக்கையில் அமர்ந்து, இவ்வளவு நாட்களாக நீ என்ன செய்து வந்தாயோ, அதை நான் செய்யப்போகிறேன்..!
" அப்படி என்னதான் செய்யப்போகிறீர்கள்..?"
"உனக்கு நேர் பின்னே அமர்ந்து, டிரைவர் சீட்டை உதைத்து உதைத்து உன் கவனத்தைச் சிதறடித்து டென்ஷன் கொடுக்கப் போகிறேன்..!"
http://blog.gpsinfoway.com/wp-content/uploads/titles/group-footer.gif
ஓவியன்
01-09-2008, 01:50 AM
"உனக்கு நேர் பின்னே அமர்ந்து, டிரைவர் சீட்டை உதைத்து உதைத்து உன் கவனத்தைச் சிதறடித்து டென்ஷன் கொடுக்கப் போகிறேன்..!"
நகைச்சுவையாக இருந்தாலும், நல்ல தத்துவமும் அடங்கியுள்ளது...
அதாவது, இது வரை நாம் செய்ததை நம் பெற்றோர் நமக்குச் செய்தால் நிலை என்னவாகும்....
சிந்திக்க வைத்த நகைச்சுவைக்கு பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் அண்ணா..!! :)
அமரன்
01-09-2008, 06:57 AM
ஏட்டிக்குப் போட்டி மொக்கை.. விளைவு விபரீதமாகுமே. கருத்தான நகைச்சுவை. நன்றி அண்ணா.
asok_03
01-09-2008, 08:26 AM
குட்டி மொக்கைக்கு இது வேணும்தான்........ பின்ன தலவலியும் காய்ச்சலும் தனக்கு வந்தாதானே தெரியும்...... நன்றி ராஜா அண்ணா........
poornima
02-09-2008, 07:01 AM
மொக்கை குடும்பம் மொத்தமுமே இப்படித்தானா.? :-)
நிறைய தாருங்கள் ராஜா
http://i213.photobucket.com/albums/cc78/myscrado/parv/GnGr_04.gif
துபாய்க்கு வேலை தேடிப்போனவர் சிரிப்புகள்....
1. தமிழக கிராமத்திலிருந்து வயல் வேலைக்காக வந்து, துபையின் கிராமப் புறங்களிலேயே தங்கிவிட்டு, நகருக்கு வந்தவரிடம்
நண்பர்: என்னப்பா வேலையெல்லாம் எப்படி போகுது?
கிராமவாசி: ஒரே ச்சூடுண்ணா!. கெஷ்டந்தான்!
நண்பர்: பேச்சுலாம் புரிஞ்சுகிச்சா?
கிராமவாசி: ஒண்ணும் புரிய மாட்டேங்குது!. என்ன சொல்றான்னே தெரிய மாட்டேங்குது!
ஆனால் நாய் தமிழ்ல கொலைக்குதுன்னா!!
மசூதில வாங்கு தமிழ்ல சொல்றாங்கண்ணா!!
நண்பர்:!?!!
2.ஒரு மலையாளி தமிழ் நண்பரிடம் வழி கேட்கிறார்
மலையாளி: அண்ணாச்சி. மச்சி மார்க்கெட் எவிட இண்டு? (மீன் அங்காடி எங்கே உள்ளது?)
தமிழ் நண்பர்: மச்சி மார்க்கெட்டா? நேரா போயி... மனசிலாயா? சோத்துக்கை பக்கம் திரும்பு... மனசிலாயா? அங்க ஒரு ஈரானி கடை இருக்கும்... மனசிலாயா? அங்கேர்ந்து பீச்சாங்கை பக்கம் திரும்பு... மனசிலாயா? ஒரு பிரிட்ஜ் வரும்... மனசிலாயா? அந்த பிரிட்ஜ் தாண்டுணா மச்சி மார்க்கெட்தான்..! மனசிலாயா?
மலையாளி: எல்லாம் மனசிலாயி. இந்த மனசிலாயியையும் தமிழ்லயே சொல்லி இருக்கலாம்.
(மலையாளத்தில் மனசிலாயா என்பதற்கு தமிழில் புரிகிறதா என்பது பொருள்)
3. குறைந்த சம்பளத்தில் இருப்பவர்கள் உணவகங்களில் உணவருந்த கட்டுப்படியாவதில்லை. மற்றும் மலையாளிகளின் உணவகத்தில் உணவிலுள்ள கூடுதல் காரமும், மஞ்சளும் வேறு பிடிப்பதில்லை. அதனால் தனி மெஸ்தான் ஊரிலுள்ள சாப்பாடு போலவே கிடைக்கும்.
சமைப்பவர்: (எதையோ தேடிக் கொண்டே) சட்டியில சாப்பாடு இருக்கு! அவங்கவங்க தேவையான அளவு வீணாக்கம வச்சுக்கங்கப்பா.
சாப்பிட வந்தவர்கள்: சோறு வச்சுக்குறோம். தொட்டுக்க என்ன இருக்கு?
சமைப்பவர்: கோழி வருத்திருக்கு. ஆளுக்கு ஒரு துண்டு எடுத்துக்குங்கப்பா!
சாப்பிட வந்தவர்கள்: அண்ணே! சாப்பாட்டுல பீடி ஒரு கட்டு கிடக்கு. ஆளுக்கு எத்தனை எடுத்துக்கனும்
சமைப்பவர்: அட அதத்தாம்பா தேடிக்கிட்டிருக்கேன். சாப்பாடு செய்யும்போது உள்ளே விழுந்திருச்சு போலிருக்கு! (அசடு வழிகிறார்)
mgandhi
02-09-2008, 05:34 PM
http://i213.photobucket.com/albums/cc78/myscrado/parv/GnGr_04.gif
3. குறைந்த சம்பளத்தில் இருப்பவர்கள் உணவகங்களில் உணவருந்த கட்டுப்படியாவதில்லை. மற்றும் மலையாளிகளின் உணவகத்தில் உணவிலுள்ள கூடுதல் காரமும், மஞ்சளும் வேறு பிடிப்பதில்லை. அதனால் தனி மெஸ்தான் ஊரிலுள்ள சாப்பாடு போலவே கிடைக்கும்.
சமைப்பவர்: (எதையோ தேடிக் கொண்டே) சட்டியில சாப்பாடு இருக்கு! அவங்கவங்க தேவையான அளவு வீணாக்கம வச்சுக்கங்கப்பா.
சாப்பிட வந்தவர்கள்: சோறு வச்சுக்குறோம். தொட்டுக்க என்ன இருக்கு?
சமைப்பவர்: கோழி வருத்திருக்கு. ஆளுக்கு ஒரு துண்டு எடுத்துக்குங்கப்பா!
சாப்பிட வந்தவர்கள்: அண்ணே! சாப்பாட்டுல பீடி ஒரு கட்டு கிடக்கு. ஆளுக்கு எத்தனை எடுத்துக்கனும்
சமைப்பவர்: அட அதத்தாம்பா தேடிக்கிட்டிருக்கேன். சாப்பாடு செய்யும்போது உள்ளே விழுந்திருச்சு போலிருக்கு! (அசடு வழிகிறார்)
நல்ல நகைச்சுவை. நன்றி ராஜா
poornima
03-09-2008, 06:41 AM
//கிராமவாசி: ஒண்ணும் புரிய மாட்டேங்குது!. என்ன சொல்றான்னே தெரிய மாட்டேங்குது!
ஆனால் நாய் தமிழ்ல கொலைக்குதுன்னா!!
மசூதில வாங்கு தமிழ்ல சொல்றாங்கண்ணா!!
நண்பர்:!?!!
//
ஹா ஹா ஹா கலக்குங்க ராஜா கலக்குங்க..
அமரன்
03-09-2008, 07:41 AM
புலம்பெயர்ந்தவர்கள் நிலையை அப்பட்டமாகக் காட்டும் நகைச்சுவைகள். கிராமத்து அப்பாவித்தனம், உரையாடல் சிக்கல், உணவு பிரச்சினை மூன்றும் மனதைத் தொட்டு கிச்சுக் கிச்சு மூட்டுது. நன்றி அண்ணா.
ஒரு டாக்டரிடம் ஒரு இளைஞன் வந்தான்.. அவன் முகம் சற்றுக் கலவரமாக இருந்தது.
"டாக்டர்.. ஓயாமல் வரும் விக்கல்களை எப்படி நிறுத்துவது..?"
டாக்டர் அவன் முகத்தில் ஓங்கி அறைந்தார்.. பின் சொன்னார்..
"இப்போ விக்கல் நின்னுடிச்சு பார்.. அதுக்குதான் இப்படி ஒரு அதிர்ச்சி வைத்தியம் செய்தேன்.."
குழப்பம் குறையாத முகத்துடன் திணறியபடியே, இளைஞன் கூறினான்..
"ஆனால்.. டாக்டர்.. விக்கல் எனக்கில்லை.. வெளியில் காரில் அமர்ந்திருக்கும் என் மனைவிக்கு..!"
_________________________________________
துன்பங்கள் வரும்போது நீங்க சிரிக்கிறீங்கன்னா...
ஒன்னு நீங்க வள்ளுவர் வாக்குப்படி வாழறவரா இருக்கணும்... இல்லேன்னா...
அந்த துன்பத்துக்கான பழியை யார் மேலேயோ போடப் போறீங்கன்னு அர்த்தம்..!
__________________________________________
ஒரு டாக்டர் தன் வாடிக்கையாளரைத் தற்செயலாகச் சந்தித்தபோது...
ஏய்.. நீ இன்னுமா உயிரோட இருக்கே.. நீ செத்துட்டதா சொன்னாங்களே..
டாக்டர்.. நீங்கதான் என்னை இப்போ உயிரோட பார்க்கறீங்களே.. இன்னுமா சந்தேகம்..
ம்ம்ம்ம் .. ஆனா நீ செத்துட்டதா சொன்ன ஆள்... உன்னைவிட நம்பகமானவன்.. அதான் யோசிக்கிறேன்..
__________________________________________
கடவுள் மறுப்புக் கொள்கையைப் பின்பற்றலாம்தான்... ஆனா அதில் இவ்வளவு விடுமுறைகள் கிடையாதே..!
நீங்க எந்த தவறு வேண்டுமானாலும் செய்யுங்க.. ஆனா அந்தத் தவறை நாந்தான் செய்தேன் என்று ஒப்புக்கொள்ளும் தவறை மட்டும் செய்யாதீங்க..!
சின்ன வயசில் ஒரு திடமான முடிவு எடுக்க முடியாதவனா நான் இருந்தேன்.. இப்போ எப்படின்னு சரியா சொல்ல முடியலை..!
ஆயிரம் தடவை சொல்லிட்டேன்.. சும்மா தொணதொணக்காதேன்னு..!
உனக்கும் பைத்தியக்காரனுக்கும் ஒரே ஒரு வித்தியாசம்தாண்டா.. அவன் கிறுக்கன்.. நீ கிறுக்குப்பய இல்லே.. அதாண்டா..!
இப்ப ரொம்ப திருப்தியா இருக்கேன்.. இந்த நிமிஷம் என் உசுர் போயிருச்சுன்னா, நாந்தான் இந்த உலகத்திலேயே சந்தோஷமான ஆளா இருப்பேன்.
கண்டவனும் இப்போ சுயசரிதை எழுதறானுங்க.. எவனும் உயிரோட இருக்கறவரைக்கும் சுயசரிதை எழுதக்கூடாதுன்னு ஒரு சட்டம் போடணும்..!
__________________________________________
mgandhi
03-09-2008, 06:04 PM
ஒரு டாக்டரிடம் ஒரு இளைஞன் வந்தான்.. அவன் முகம் சற்றுக் கலவரமாக இருந்தது.
"டாக்டர்.. ஓயாமல் வரும் விக்கல்களை எப்படி நிறுத்துவது..?"
டாக்டர் அவன் முகத்தில் ஓங்கி அறைந்தார்.. பின் சொன்னார்..
"இப்போ விக்கல் நின்னுடிச்சு பார்.. அதுக்குதான் இப்படி ஒரு அதிர்ச்சி வைத்தியம் செய்தேன்.."
குழப்பம் குறையாத முகத்துடன் திணறியபடியே, இளைஞன் கூறினான்..
"ஆனால்.. டாக்டர்.. விக்கல் எனக்கில்லை.. வெளியில் காரில் அமர்ந்திருக்கும் என் மனைவிக்கு..!"
_________________________________________
தொடருங்கள் ராஜா. நன்றி!
poornima
04-09-2008, 07:18 AM
தொடரட்டும் தொடரட்டும்
தத்துவ சித்தாந்தங்கள் வெகு சுவாரஸ்யம்..பாராட்டுகள் ராஜா..
நன்றி காந்தி மற்றும் பூர்ணிமா..!
குட்டி மொக்கையும் திருமதி. மொக்கையும்..
அம்மா.. வயித்த வலிக்குதும்மா..
அது வலி இல்லேப்பா.. பசி.. உன் வயிறு காலியா இருந்தா அப்படிதான் இருக்கும்..
ஓ.. அதான் அப்பா எப்போதும் தலைவலின்னு சொல்றாரா..?
_____________________________________________________________
நன்கு குடித்துவிட்டு தொடர்வண்டிப்பாதையில் நடந்து செல்லும் மொக்கையும் நண்பரும்..
என்னப்பா மொக்கை.. இந்த படிகளுக்கு ஒரு முடிவே இருக்காதா.. போய்கிட்டே இருக்கே..
ஆமாண்டா.. அதுவும் கைப்பிடி கம்பியை ரொம்பக் கீழே வச்சிருக்கானுக மடப்பசங்க..!
_____________________________________________________________
காட்டில் நடந்து செல்லும் மொக்கையும் பாணியும்..
பாணி.. இதோ பார்.. புலியின் காலடித் தடங்கள்..
ஆமாண்டா மொக்கை.. இந்த காலடிகள் எங்கேருந்து வருதுன்னு நான் பார்க்கிறேன்.. எங்கே போய்ச் சேருதுன்னு நீ போய்ப் பாரு..!
_____________________________________________________________
அமரன்
04-09-2008, 06:38 PM
குட்டி மொக்கையும் திருமதி. மொக்கையும்..
அம்மா.. வயித்த வலிக்குதும்மா..
அது வலி இல்லேப்பா.. பசி.. உன் வயிறு காலியா இருந்தா அப்படிதான் இருக்கும்..
ஓ.. அதான் அப்பா எப்போதும் தலைவலின்னு சொல்றாரா..?
இதைத்தானே திருமதி மொக்கை அவர்கள் (திரு மதி மொக்கைன்னு பிரிக்காதீங்கா) எதிர்பார்த்தாங்க.. மாஸ்டர் மொக்கை டெத்சிலோ... மிஸ்டர் மொக்கை திருவாட்டி மொக்கையை கைபிடித்ததை நினைச்சுப் பார்த்தால் எப்பவோ தெரிந்திருக்குமே..
எனக்கு அடிக்கடி முதுகு வலிக்குதுங்கண்ணா..
நன்கு குடித்துவிட்டு தொடர்வண்டிப்பாதையில் நடந்து செல்லும் மொக்கையும் நண்பரும்..
என்னப்பா மொக்கை.. இந்த படிகளுக்கு ஒரு முடிவே இருக்காதா.. போய்கிட்டே இருக்கே..
ஆமாண்டா.. அதுவும் கைப்பிடி கம்பியை ரொம்பக் கீழே வச்சிருக்கானுக மடப்பசங்க..!
நல்லவேளையாக தரையோடு தரையாக ஊர்ந்து போகாமல் விட்டார்களே.
மிஸ்டர்.மொக்கை ஒரு அரசியல்வாதி.
நன்றி அமர்..!
தனக்குள்ள அரசியல் செல்வாக்கை வைத்து, அவர் தன் உருவம் பதித்த தபால்தலை ஒன்றை வெளியிடச் செய்தார். கொஞ்ச நாட்களிலேயே அந்தத் தபால்தலை குறித்து ஏகப்பட்ட புகார்கள்.. தபால் உறைகளின் மேல், சரியாக ஒட்டவில்லை.. கீழே விழுந்துவிடுகின்றன என்பதே அந்தப் புகார்.
மொக்கை ஒரு விரிவான விசாரணைக்கு ஆணையிட்டார். விசாரணைக்குழு பெரிய அளவிலான விசாரணைக்குப் பிறகு அறிக்கை தாக்கல் செய்தது..
"மக்கள், எச்சில் துப்புவது தபால்தலையின் தவறான பக்கத்தில்..!"
_________________________________________________________________
மொக்கை அலுவலகத்தில் இருந்து இல்லம் வந்தார்..
வீடு நாஸ்தியாகக் கிடந்தது. பிள்ளைகள் இன்று பள்ளி செல்லவில்லை போலும். பல் கூட துலக்காமல் ஒருவரோடொருவர் சண்டையிட்டுக் கொண்டிருந்தனர்.
தொலைக்காட்சி பார்வையாளர்களின்றி, இரைந்தது. பால் பாக்கெட்டுகளை நாய் குதறிப் போட்டிருந்தது. குளியலறை குழாய் மூடப்படாமல் தண்ணீர், வீட்டுக் கூடம் வரை வழிந்து ஓடியது.
சன்னல் கண்ணாடி சிதறிக் கிடந்தது. வீட்டிலுள்ள விளக்குகளும், மின்விசிறிகளும் மின்சாரத்தை விழுங்கிக்கொண்டிருந்தன. வாசலில் உள்ள அரியவகைப் பூச்செடிகளை மாடு மேய்ந்தது.
ஃப்ரிட்ஜ் திறந்து கிடந்தது. கழிவறை சுத்தம் செய்யப்படவில்லை. அழுக்குத் துணிகள் வீடெங்கும் இறைந்து கிடந்தன. பிள்ளைகள் பசியால் அழுதன.
மனைவியை மொக்கை தேடினார். காணோம். கீழே கிடக்கும் பொருட்களை மிதித்துவிடாமல் மாடிக்குப் போனார். அங்கே திருமதி.மொக்கை கதைப்புத்தகம் படித்தபடி படுத்திருந்தாள்.
"இதெல்லாம் என்ன களேபரம்..?"
நீங்க ஆபீஸ்லேருந்து வீட்டுக்கு வந்ததும் "இன்னைக்கு என்னடி பெருசா கிழிச்சே..?"ன்னு என்னைக் கேட்பீங்க தானே..?
"ஆமாம்....."
"இன்னைக்கு நான் எதுவும் பண்ணிக் கிழிக்கலை..!"
mgandhi
05-09-2008, 06:30 PM
மிஸ்டர்.மொக்கை ஒரு அரசியல்வாதி.
நன்றி அமர்..!
தனக்குள்ள அரசியல் செல்வாக்கை வைத்து, அவர் தன் உருவம் பதித்த தபால்தலை ஒன்றை வெளியிடச் செய்தார். கொஞ்ச நாட்களிலேயே அந்தத் தபால்தலை குறித்து ஏகப்பட்ட புகார்கள்.. தபால் உறைகளின் மேல், சரியாக ஒட்டவில்லை.. கீழே விழுந்துவிடுகின்றன என்பதே அந்தப் புகார்.
மொக்கை ஒரு விரிவான விசாரணைக்கு ஆணையிட்டார். விசாரணைக்குழு பெரிய அளவிலான விசாரணைக்குப் பிறகு அறிக்கை தாக்கல் செய்தது..
"மக்கள், எச்சில் துப்புவது தபால்தலையின் தவறான பக்கத்தில்..!"
_________________________________________________________________
நன்றி ராஜா
அது ஒரு இரகசிய விமான தளம். கட்டுப்பாடு மிக்க பிரதேசம். இந்திய வான்படைக்குச் சொந்தமான அந்தத்தளம் வேறெவரும் அறியாத ஒன்று. ஒருநாள் ஒரு தனியார் குட்டி விமானம் அங்கே வந்து தரையிறங்கியது. வான்படைக் காவலர்கள் சுற்றி வளைக்க, விமானத்தில் இருந்த ஒரே பயணியான விமானி கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.
கடும் விசாரணைக்குப் பின், "அந்த விமானம் வழிதவறி எங்கெங்கோ அலைந்து, எரிபொருள் தீர்ந்து, வேறுவழியின்றி இந்தக் கட்டுக்காவல்மிக்க பகுதியில் இறங்கியதாகத் தெரியவந்தது. குட்டி விமானத்துக்கு எரிபொருள் நிரப்பப்பட்டது. விமானி கடுமையாக எச்சரிக்கப்பட்டார். "இந்த இடம் பற்றி எவரிடமும் தெரிவிக்கக் கூடாது. மீறினால் உன் மிகுதி வாழ்க்கை சிறையில்தான்..!"
விமானம் புறப்பட்டது. அனைவரும் இயல்பு நிலைக்குத் திரும்பினர். ஆனால் மறுநாளும் அதே விமானம், வந்து தரையிறங்கியது. இம்முறை அதில் இரு பயணிகள் இருந்தனர்.மீண்டும் காவலர்கள் சுற்றி வளைத்து இருவரையும் கைது செய்தனர். ஒருவர் அதே பழைய விமானி..!
வெகுண்ட வான்படை தளப் பொறுப்பாளர், விமானியின் தலைமுடியை கொத்தாகப் பிடித்து உலுக்கியபடி கேட்டார்..
உன்னுடைய இந்தச் செயலுக்கு என்ன தண்டனை தெரியுமா..?
"தெரியும்.. என்னை எதுவேண்டுமானாலும் செய்து கொள்ளுங்கள்.. 'நேற்று இரவு முழுதும் எங்கே தங்கியிருந்தீர்கள் என்று என்னை படுத்தும் என் மனைவியை நம்பவைக்க எனக்கு வேறு வழி தெரியவில்லை..!" என்று சக பயணியான திரு"வாட்டி". மொக்கையைச் சுட்டிக்காட்டியபடி கதறினார் மிஸ்டர். விமானி..!
mgandhi
07-09-2008, 05:19 PM
நல்ல மனைவி...ராஜா
நன்றி காந்தி அண்ணா..!
________________________________________________________
மொக்கை, திருவாட்டி.மொக்கை, பாணி, திருவாட்டி.பாணி நாலு பேரும் காஷ்மீர் சுத்திப் பாக்கப் போனாங்க. நீங்க நெனக்கறது கரீட்டு. தீவிரவாதிங்க புடிச்சுட்டு போயிட்டாய்ங்க.
தீ.தலைவனுக்கு சோக்குன்னா உசுரு. ஆனா அவன் நம்ப நகைச்சுவை தனியின உறுப்பினன் இல்ல. அதனால அவனுக்கு சோக்கு கெடைக்கறது கஷ்டம். அவனுக்கு ஒரு ஐடியா தோணுச்சு. புடிபட்ட பிணைக்கைதிகளை கூப்பிட்டு சொன்னான்.
ஆளுக்கொரு சோக்கு சொல்லோணும்.. அதக்கேட்டா அல்லாரும் சிரிக்கோணும். அப்புடி சிரிச்சா சோக்கு சொன்ன ஆளை ஒண்ணும் பண்ண மாட்டேன். அடிச்சு ஊருக்கு பத்தி உட்டுருவேன். ஆனா யாராவது ஒருத்தர் சிரிக்கலேண்ணாக்கூட பொட்டுன்னு சுட்டுப்போடுவேன். டுப்பாக்கி வெச்சிருக்கேன்.
பாத்தீங்களா... மொக்கை கும்பல் எப்புடி சிக்கியிருக்காய்ங்கன்னு..!
முதல்ல பாணி ஒரு சோக்கு சொன்னாம். அல்லாரும் சிரிச்சாவ. மொக்கை மாத்திரம் சிரிக்கவே யில்ல..
டுமிக்கூல்...! பாணி செத்துப் போனாம்.
அடுத்து திருவாட்டி. பாணி ஒரு ஒலக சோக்கு சொன்னா. தீ.தலை, அல்லக்கை, திருவாட்டி.மொக்கை, தீவிரவாதக் கும்பலை துப்பறிய வந்த சீகைடி எல்லாம் சிரிச்சாவ. மொக்கை மட்டும் சிரிக்கவேயில்ல.
டுமிக்கூல்...! திருவாட்டியும் பணால்.
அடுத்து திருவாட்டி. மொக்கை.. என்ன சொல்லி புருஷனை சிரிக்க வெக்கிறதுன்னு தெரியாம அழுக ஆரம்பிச்சா.. இப்போ மொக்கை இடி இடின்னு சிரிச்சாம்..!
தீ.தலை கேட்டாம்.. "இவா அழுகறா.. நீரு என்னாத்துக்குவே சிரிக்கீரு..?"
அப்போ மொக்கை சொன்னானாம்..
"யாருவே நீரு.. சுத்த கூறுகெட்ட மூதி.. இவா அழுகறதுக்கா நா சிரிக்கேன்.. இல்லவே.. அப்போ பாணி சொன்னாமில்ல.. ஒரு சோக்கு.. அதுக்குதாம்வே இப்ப சிரிக்கேன்..!"
rajanscompu
08-09-2008, 04:31 PM
தாமதமான புரிந்து கொள்ளல் என்பது இதுதான். மொக்கையின் தாமதம் (லேட்) பாணியையும் திருவாட்டியையும் (லேட்) காலமானவர்களாக்கிவிட்டது. சிந்தைன சிரிப்பு . நன்றி ராஜா
ரங்கராசன்
தாமதமான புரிந்து கொள்ளல் என்பது இதுதான். மொக்கையின் தாமதம் (லேட்) பாணியையும் திருவாட்டியையும் (லேட்) காலமானவர்களாக்கிவிட்டது. சிந்தைன சிரிப்பு . நன்றி ராஜா
ரங்கராசன்
:icon_b::icon_b::icon_b::icon_b::icon_b:
நன்றி திரு.அரங்கராசன்..!
அட இதை தான் லேட் பிக்கப்புன்னு சொல்லுவாங்களா???
கடைத்தெருவுக்குப் போன மிஸ்டர்.மொக்கைக்கு திடீர் என்று வயிற்றைக் கலக்கியது. அருகிலிருந்த பொதுக்கழிப்பிடத்தைத் தஞ்சம் அடைந்தார்.. அப்போது பக்கத்து அறையிலிருந்து ஒரு பரிச்சயமான குரல்..
சவுக்கியமா..?
யாரென்று சட்டென இனம்காண இயலாத குழப்பத்தில் மொக்கை பதிலளித்தார்..
ம்ம்ம் நீங்க..?
ரொம்ப நாளா பார்க்கவே முடியல..
ம்ம்ம் ஆமாம்.. கொஞ்சம் பிஸி..
அப்புறம்... எப்படிப் போகுது..?
இதைக்கூடவா கேட்டுத் தெரிந்துகொள்வார்கள் என்று அதிசயித்த மொக்கை...
ம்ம்ம் பரவாயில்ல.. சுமாரா போயிட்டு இருக்கு..?
கொஞ்சநேரம் அடுத்த அறையிலிருந்து சத்தமில்லை.. பின்னர்..
சுகப்பிரசவம் தானே..?
மொக்கைக்கு இன்னும் ஆச்சரியம்.. இப்படி ஒரு கேள்வியா என்று.. இருந்தாலும் பதிலளித்தார்..
ம்ம்ம் அப்படிதான்.. அங்க எப்புடி..?
மீண்டும் பக்கத்து அறையில் சற்று அமைதி.. பின்னர் அவன் சொன்னான்..
ஹலோ.. அப்புறமா பேசறேன் மாப்பிள்ளை.. இங்க ஒரு மூதேவி கூட கூட பேசி உயிரை எடுக்குது..!
mgandhi
09-09-2008, 06:24 PM
சுகப்பிரசவம் தானே..?
நன்றி ராஜா
நன்றி R.மோகன் காந்தி.
_____________________________________________________________________
திருவாளர்.மொக்கையிடம் ஒரு அதிசய ஆடு இருந்தது.
மிகவும் புத்திசாலியான அந்த ஆட்டைப்பற்றி ஊரெங்கும் பேச்சாக இருந்தது. அதைப்பற்றி அறிந்துவர ஒரு செய்தியாளர் சென்றார். மொக்கை அவரை வரவேற்றார்.
நீங்கள்தான் அந்த ஆட்டின் உரிமையாளரா..?
ஆம்.. நானேதான்..!
அந்த ஆட்டைப்பற்றிக் கொஞ்சம் சொல்லுங்களேன்...
ஒருநாள் இரவு நாங்கள் எல்லோரும் அசந்து தூங்கிக்கிட்டு இருந்தோம். திடீர்ன்னு வீடு தீப்பிடிச்சுட்டுது. இந்த ஆடுதான் கயிற்றை அறுத்துகிட்டு ஓடிவந்து, கதவை முட்டி மோதி எங்களை எழுப்பி காப்பாத்துச்சு.
அடடே.. உங்க பையனைக்கூட காப்பாத்திச்சாமே..?
ஆமாம். குட்டி மொக்கை குளிக்கும்போது ஆத்தோடு போயிட்டான். இதுதான் பாய்ஞ்சு, அவன் குடுமியைப்புடிச்சு கவ்வி இழுத்துட்டு வந்து கரை சேத்துச்சு..!
ஏயப்பா..! ரொம்ப ஆச்சரியமா இருக்கே.. அந்த ஆட்டை நான் பார்க்கலாமா..?
பேஷா..! வாங்க..!
மொக்கை அந்த ஆட்டைக் காட்டினார். ஆடு நல்லாதான் இருந்துச்சு.. ஆனா ஒரு கால் இல்லே..
அடடே.. ஒரு கால் இல்லையே.. என்னாச்சு..?
மொக்கை மொழிந்தார்...
இவ்வளவு அறிவுள்ள ஆட்டை ஒரே நாளில் எப்படிங்க அடிச்சு தின்னமுடியும்..?
mgandhi
12-09-2008, 05:20 PM
நன்றி R.மோகன் காந்தி.
_____________________________________________________________________
திருவாளர்.மொக்கையிடம் ஒரு அதிசய ஆடு இருந்தது.
மிகவும் புத்திசாலியான அந்த ஆட்டைப்பற்றி ஊரெங்கும் பேச்சாக இருந்தது. அதைப்பற்றி அறிந்துவர ஒரு செய்தியாளர் சென்றார். மொக்கை அவரை வரவேற்றார்.
நீங்கள்தான் அந்த ஆட்டின் உரிமையாளரா..?
ஆம்.. நானேதான்..!
அந்த ஆட்டைப்பற்றிக் கொஞ்சம் சொல்லுங்களேன்...
ஒருநாள் இரவு நாங்கள் எல்லோரும் அசந்து தூங்கிக்கிட்டு இருந்தோம். திடீர்ன்னு வீடு தீப்பிடிச்சுட்டுது. இந்த ஆடுதான் கயிற்றை அறுத்துகிட்டு ஓடிவந்து, கதவை முட்டி மோதி எங்களை எழுப்பி காப்பாத்துச்சு.
அடடே.. உங்க பையனைக்கூட காப்பாத்திச்சாமே..?
ஆமாம். குட்டி மொக்கை குளிக்கும்போது ஆத்தோடு போயிட்டான். இதுதான் பாய்ஞ்சு, அவன் குடுமியைப்புடிச்சு கவ்வி இழுத்துட்டு வந்து கரை சேத்துச்சு..!
ஏயப்பா..! ரொம்ப ஆச்சரியமா இருக்கே.. அந்த ஆட்டை நான் பார்க்கலாமா..?
பேஷா..! வாங்க..!
மொக்கை அந்த ஆட்டைக் காட்டினார். ஆடு நல்லாதான் இருந்துச்சு.. ஆனா ஒரு கால் இல்லே..
அடடே.. ஒரு கால் இல்லையே.. என்னாச்சு..?
மொக்கை மொழிந்தார்...
இவ்வளவு அறிவுள்ள ஆட்டை ஒரே நாளில் எப்படிங்க அடிச்சு தின்னமுடியும்..?
நன்றி ராஜா
தவறாது வருகை தரும் மோகன் காந்தி அண்ணாவுக்கு நன்றி..!
poornima
13-09-2008, 07:30 AM
இப்போதுதான் விட்ட பதிவுகளை படித்துவிட்டு வருகிறேன்..
மொக்கையின் அட்டகாசம் தாங்கலே.. தொடரட்டும் தொடரட்டும்
அமரன்
13-09-2008, 08:44 AM
ஹஹ்ஹ்ஹா...
அலைபேசுவது பொதுக்கழிப்பிடம் வரை வந்து அலைக்களிக்கிறது..
தவணை முறையில் ஆட்டை சாப்பிடுவது.. நல்ல வேளையாக மொக்கை தலைக்கறிக்கு ஆசைப்படவில்லை.. எல்லாமே சரவெடி ரகம். சர்வரோக நிவாரணி இந்த திரி..
எந்த அலுவலக* ப்ராஜெக்டுக்கும் 6 நிலைகள் உண்டு.
1. உற்சாகமான துவக்கம்.
2. குழப்பமான செயலாக்கம்.
3. விரக்தியளிக்கும் முடிவு.
4. தவறு எங்கே என்ற தேடல்.
5. அப்பாவிகளை பலியாடு ஆக்கும் அவலம்.
6. சோம்பேறிகளுக்கு விருது வழங்கல்.
___________________________________________________________
ஒரு ஆய்வு முடிவு..
குறட்டை விடும் ஆசாமிகளுக்கு தலைவலி வருவதற்கு வாய்ப்பு அதிகம்..
ஆனால் தலைவலி வருவது தூக்கம் கெட்டுப்போன மனைவிகள் மண்டையில் தட்டி எழுப்புவதால் வந்ததா என்று அந்த ஆராய்ச்சியாளர்கள் சொல்ல மறுத்துவிட்டனர்..!
____________________________________________________________
சின்னாவும் தாத்தாவும்..
தாத்தா.. உங்ககிட்ட ஒரு நல்ல பழக்கம் இருக்கு.. இருமும்போது ரெண்டு கையையும் வாய்கிட்ட குவிச்சு வச்சுக்கறீங்க.. கிருமி பரவக்கூடாதுன்னுதானே..?
அடபோப்பா .. இருமுற வேகத்துல பல்செட் பிச்சுகிட்டு போயிடாம படற பாடு எனக்குல்ல தெரியும்..?
_____________________________________________________________
ஆதாமும் ஏவாளும் சிறந்த தம்பதி.. எப்படின்னு சொல்லு..
ஏவாள் " என்னை சென்னையில கேட்டாக.. டெல்லியிலே கேட்டாக.. கெரகம்.. உன்கிட்ட வந்து மாட்டிகிட்டேன்"னு மூக்கை சிந்த வாய்ப்பில்லே.. ஆதாம்," இந்த சாம்பாரை எங்கம்மா எப்படி வைப்பாங்க தெரியுமா.. நீயும் வச்சிருக்கியே.."ன்னு குறைசொல்ல சந்தர்ப்பம் கிடையாது. அப்புறம் எங்க சண்டை வரப்போகுது..?
mgandhi
14-09-2008, 05:38 PM
சின்னாவும் தாத்தாவும்..
தாத்தா.. உங்ககிட்ட ஒரு நல்ல பழக்கம் இருக்கு.. இருமும்போது ரெண்டு கையையும் வாய்கிட்ட குவிச்சு வச்சுக்கறீங்க.. கிருமி பரவக்கூடாதுன்னுதானே..?
அடபோப்பா .. இருமுற வேகத்துல பல்செட் பிச்சுகிட்டு போயிடாம படற பாடு எனக்குல்ல தெரியும்..?
நன்றி ராஜா
மிஸ்டர்.மொக்கைக்கு திருமணப்பரிசாக ஒரு மைக்ரோவேவ் அவன் வந்திருந்தது. அதை முயற்சித்துப் பார்க்க விரும்பியது புதுமணத்தம்பதி..!
மொக்கை, அவனை அட்டைப்பெட்டியிலிருந்து வெளியே எடுத்தார். மின்குமிழில் தொடர்பு கொடுக்க, அவனிலிருந்து புகை மூட்டம். மொக்கை தம்பதிகளுக்கு ஒன்றும் புரியவில்லை. மொக்கை மனைவியிடம் சொன்னார்..
ஓடு.. அவனின் செயல்முறை விளக்கப் புத்தகம் அட்டைப்பெட்டியில் இருக்கும்.. எடுத்து வா..!
திருமதி விழுந்தடித்து ஓடிச் சாடி தேடினாள். புத்தகம் அகப்படவில்லை.
புக்கை காணோம்ங்க..!
நல்லா பார்த்தியா..?
பார்த்துட்டேங்க..!
சிறிதுநேரம் மௌனம். பின்னர் மொக்கை அறிவித்தார்..
புத்தகம் இங்கே இருக்கு..!
திருமதி. மொக்கை உள்ளே ஓடி பரபரத்தாள்..
சீக்கிரம் எடுத்துப் பாருங்க.. ஏன் புகை வருதுன்னு போட்டிருக்கும்..
மொக்கை மொழிந்தார்..
அவசியமில்லை.. அது சாத்தியமும் இல்லை.. இப்போ புகைஞ்சது அந்தப் புத்தகம்தான்.. படுபாவிப்பயலுக, அவனுக்குள்ளேயே வச்சிருந்திருக்கானுக.. கவனிக்காம ஸ்விட்சை போட்டுட்டேன்..!
____________________________________________________
மொக்கை தம்பதிக்கு திருமணம் ஆகி, 50 ஆண்டுகள் நிறைவு.
12 பிள்ளைகள்.. 24 பேரன் பேத்திகள்.. 48 கொள்ளுப்பேரன் பேத்திகள் புடைசூழ விழாவைக் கொண்டாடினர்.
ஒரு இளம் தம்பதி, ஆசி வாங்கியபின் மொக்கையைக் கேட்டது..
அய்யா.. எப்படி இதுபோல வெற்றிகரமான வாழ்க்கையை அமைத்துக் கொண்டீர்கள்..? உங்களுக்கு இடையே பிரியவேண்டும் என்ற எண்ணமே வந்ததில்லையா..?
ம்ம்ம்ம் உண்மையைச் சொல்லணும்ன்னா ... பலமுறை வந்ததுண்டு..! ஆனா நாங்கள் இருவரும் செய்துகொண்ட ஒப்பந்தம் எங்களைப் பிரியவிடாமல் பிணைத்து வைத்திருக்கிறது..
ஓ.. அருமை.. அப்படி என்ன ஒப்பந்தம்..?
மொக்கை மொழிந்தார்..
ரெண்டு பேரில் யாருக்கு பிச்சிகிட்டு ஓடணும்ன்னு எண்ணம் வருதோ, அவங்கதான் எல்லா புள்ளகுட்டியையும் வச்சு சமாளிக்கணும்..!
அக்னி
16-09-2008, 05:10 PM
மொக்கை: ஏனுங்க... இங்க யாரு ராஜா...???
அக்னி: இவருதாங்க... (என்று ராஜா அண்ணாவைக் கை காட்டி விட)
ராஜா: (பயத்தைக் காட்டிக் கொள்ளாமல்) என்ன விஷயம் மொக்கை..?
மொக்கை: (மிகுந்த கோபத்துடன்) யாரை ஏமாற்றப் பார்க்கின்றீர்கள்? கிரீடம் இல்லை. சிம்மாசனம் இல்லை. இவரா ராஜா...???
அக்னி: ஆமாம் மொக்கை ராஜா இவர்தான்...
ராஜா: டேய்... இடைவெளி விட்டுச் சொல்லு...
அக்னி: ஆமாம்... மொக்கை... ராஜா இவர்தான்...
மொக்கை: (ராஜா அண்ணாவை மேலும் கீழும் பார்த்தபடி பரிதாபமாகக் கேட்டார்) ராஜா... நீங்க என்னைப் புகழுறீங்களா... கவுக்குறீகளா...???
அ(ட)ப்பாவி அக்னி..!
வாழ்க்கையில யாரும் என்னிடம் வம்பு பண்ணினா உன்கிட்ட சொல்லி ஆறுதல் தேடலாம்ன்னு நெனச்சேன்..
அந்த அக்னியே வம்பு பண்ணினா..? போட்டுக் கொடுத்தா..?
அப்புறம் எனக்கு யாரால ஆறுதல் சொல்ல முடியும்..?
(தங்கப்ப தக்கம் 'சோதனை மேல் .. பாடல் வசன பாணியில் வாசிக்கவும்..!)
.
மொக்கை: (ராஜா அண்ணாவை மேலும் கீழும் பார்த்தபடி பரிதாபமாகக் கேட்டார்) ராஜா... நீங்க என்னைப் புகழுறீங்களா... கவுக்குறீகளா...???
ராஜா : தெரியலியேப்பா..!
(நாயகன் கமல் பாணியில் வாசிக்கவும்..!)
poornima
17-09-2008, 08:53 AM
ஆதாமும் ஏவாளும் சிறந்த தம்பதி - குறுநகை புரிய வைத்தது..
ஓவனும் - மொக்கையின் திருமண வாழ்க்கை ரகசியமும் குபீர் ரகம்..
மொக்கை - அக்னியின் சந்திப்பில் ஹா ஹா ஹா
பாராட்டுகள் பாராட்டுகள்..
mania
17-09-2008, 10:36 AM
இந்த பக்கத்தில் வந்துள்ள அனைத்து ஜோக்குகளுமே மிக அருமை....நன்றி ராஜா....:lachen001::lachen001:
அன்புடன்
மணியா...:D
நன்றி மணியா அண்ணா மற்றும் சகோதரி பூர்ணிமா..!
_________________________________________________________________
புதுசா ஒரு விமான நிறுவனம் ஆரம்பிச்சாங்க.. அறிமுகச் சலுகையா இன்ஃபோசிஸ், டிசிஎல், சிடிஎஸ், விப்ரோ போன்ற நிறுவனங்களில் முக்கியப் பொறுப்புகளில் இருப்பவர்களுக்கெல்லாம் தலா 2 காம்ப்ளிமெண்டரி டிக்கெட் அனுப்பிவச்சாங்க.. "உங்க இணையோடு கோவாவில் ஜமாய்ங்க..!" என்ற குறிப்புடன்..
ஒருவாரம் கழிச்சு, (எல்லா எம்.டி.யும் டூர் போயிட்டு வந்தபிறகு) சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் மனைவிகளை அதே விமான நிறுவனம், பேட்டி கண்டது.
டூர் எப்படிங்க இருந்துச்சு..?
மனைவிகளில் முக்காவாசிப்பேர் திருப்பிக் கேட்டாங்க..
டூரா..? என்ன டூர்..?
__________________________________________________________________
ஒரு அரசியல்வாதி அதிகாலையில் நடைப்பயிற்சி போனார்.. கொஞ்சம் இருட்டான பகுதியில் ஒரு திருடன் கத்தியுடன் வழிமறித்தான்..
உன் பணத்தையெல்லாம் எடு..
ஏய்.. நான் யார் தெரியுமா.. என்கிட்டயே திருட்டா..? நாந்தான் இந்தத் தொகுதி எம்.எல்.ஏ..!
ஒருவினாடி யோசித்த திருடன் சொன்னான்..
அப்ப, என்னோட பணத்தையெல்லாம் ஒழுங்கா எடு..!
__________________________________________________________________
மொக்கை நொந்து போய் அமர்ந்திருக்க, பாணி என்னவென்று விசாரித்தான்..
பொண்டாட்டி டார்ச்சர் தாங்கலடா பாணி.. ரொம்பத் திட்டறா..
கவலைப்படாதேடா மொக்கை.. கடவுள் சிலவேளைகளில் மனைவி மூலமாதான் நம்மகிட்ட பேசுவாராம்.. எங்க அப்பத்தா சொல்லும்..
அப்படி இருக்காதுடா பாணி.. கடவுள் இவ்வ*ளவு கேவலமான வார்த்தையெல்லாம் தெரிஞ்சு வச்சிருக்க மாட்டாருடா..!
__________________________________________________________________
இந்த பக்கத்தில் வந்துள்ள அனைத்து ஜோக்குகளுமே மிக அருமை....நன்றி ராஜா....:lachen001::lachen001:
அன்புடன்
மணியா...:D
அதே.. அதே.. ஆமோதிக்கிறேன் தலை வாக்கை!
அடுத்துவந்த 3ம் ஜோர் ரகமே!
அசத்துங்கள் ராஜா அவர்களே!
----------------------------------------------
தலை,
உடலும் உள்ளமும் நலந்தானா?:icon_b:
mgandhi
17-09-2008, 06:16 PM
Originally Posted by ராஜா
ஒரு அரசியல்வாதி அதிகாலையில் நடைப்பயிற்சி போனார்.. கொஞ்சம் இருட்டான பகுதியில் ஒரு திருடன் கத்தியுடன் வழிமறித்தான்..
உன் பணத்தையெல்லாம் எடு..
ஏய்.. நான் யார் தெரியுமா.. என்கிட்டயே திருட்டா..? நாந்தான் இந்தத் தொகுதி எம்.எல்.ஏ..!
ஒருவினாடி யோசித்த திருடன் சொன்னான்..
அப்ப, என்னோட பணத்தையெல்லாம் ஒழுங்கா எடு..!
நன்றி ராஜா
poornima
18-09-2008, 07:10 AM
மனைவியை விட்டுவிட்டு வேறு துணையுடன் சுற்றுலா சென்றவர்கள்..
- இதுதாங்க உண்மையிலேயே நகைச்சுவை
அரசியல்வாதியும் - திருடனும் - உண்மையான நகைச்சுவை
மொக்கை - பாணியின் உரையாடலில் ஹா ஹா அங்கதம்...
ராஜா ம் .ம் ம்...
மனைவியை விட்டுவிட்டு வேறு துணையுடன் சுற்றுலா சென்றவர்கள்..
- இதுதாங்க உண்மையிலேயே நகைச்சுவை
அரசியல்வாதியும் - திருடனும் - உண்மையான நகைச்சுவை
மொக்கை - பாணியின் உரையாடலில் ஹா ஹா அங்கதம்...
ராஜா ம் .ம் ம்...
உங்கள் பின்னூட்டங்கள் ஒவ்வொன்றும் விழிப்புருவங்களை உயர்த்த வைக்கின்றன பூர்ணிமா..!
உங்கள் பதிவுகள் , நீங்கள் சாதாரணமான ஆள் அல்ல என்று எண்ணவைக்கின்றன.
நன்றி பூர்ணிமா..!
mania
18-09-2008, 10:47 AM
தலை,
உடலும் உள்ளமும் நலந்தானா?:icon_b:
ஹா....ஹா....ஹா....பி.பிப்பீ....பி.பிப்..பி....சிக்கல் பாஷையில் பதில் கொடுத்திருக்கிறேன்.....
அன்புடன்
மணியா...:D
மிஸ்டர்.மொக்கை பிரபலமான மாயாஜாலக்காரர். எதிரிலிருப்பவர்களை மனோவசியம் செய்து தன் சொற்படி ஆட்டிவைப்பதில் வல்லவர். ஆனால் அவரிடம் ஒரு கெட்டப்பழக்கம். சிறுவயதில் கிராமத்தில் வளர்க்கப்பட்டதால், "கட்டையிலே போக.. காளி வாயிலே போக.. " என்ற சொற்களை அடிக்கடி உபயோகப்படுத்துவார். மற்றப்படி அவர் கில்லாடிதான்..!
ஒருநாள் மும்பை ஷண்முகானந்தா ஆடிட்டோரியத்தில் 1000 பார்வையாளர்கள் முன்பு மொக்கை நிகழ்ச்சி நடத்தினார். நிகழ்ச்சி சிறப்பாக நடந்தது. உச்சகட்ட காட்சியாக , ரசிகர்களை வசியம் செய்யும் நிகழ்ச்சி. ஒரு சங்கிலியில் கோர்க்கப்பட்ட இடுப்பு கடிகாரத்தை மொக்கை எடுத்தார். பார்வையாளர்கள் முன் மெல்ல இங்கும் அங்கும் கடிகாரத்தை ஊஞ்சல்போல ஆட்டியபடியே சொன்னார்.. "நான் உங்களை வசியம் செய்கிறேன்.. நீங்கள் என் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிட்டீர்கள்.. நான் சொல்வதைக் கேட்டு நடக்கும் அளவுக்கு நீங்கள் அடிமையாகிவிட்டீர்கள்.."
இவ்வாறு சொல்லிக்கொண்டே கடிகாரத்தை ஆட்டிக்கொண்டிருந்தபோது, சங்கிலியின் ஒரு கண்ணி விலகி, கடிகாரம் அறுந்து கீழே விழுந்தது. சரியான சமயத்தில் கடிகாரம் கைவிட்டதைக் கண்டு வெகுண்ட மொக்கை, ஆத்திரத்தில்.. "கழிச்சலில் போக.." என்று ஏசினார்..
அதற்குப்பின், ஷண்முகானந்தா ஆடிட்டோரியத்தை சுத்தம் செய்ய இரண்டு வாரம் பிடித்ததாம்...!
mgandhi
18-09-2008, 07:44 PM
பிணாயில் எத்தனை பாட்டில் ஆனது?
அக்னி
18-09-2008, 07:50 PM
நல்லவேளை கட்டையில போக என்று சொல்லாததனால்,
ஆயிரம் பேரைக் கொன்றவர் என்ற அவப்பெயரிலிருந்து,
மொக்கை தப்பினார்.
அது சரி... மொக்கைக்கு முன்னாலே தளவாடி இருக்கவில்லையா... :lachen001:
தொடருங்கள் ராஜா அண்ணா...
பிணாயில் எத்தனை பாட்டில் ஆனது?
இதானே கும்பகோணம் குசும்புங்கறது..!
அந்த ஊரில் பிரபல சர்க்கஸ் ஒன்று முகாமிட்டது.
கூடாரங்களை நிர்மாணிக்கும் வேலைக்கு உள்ளூர் ஆட்களும் சேர்த்துக்கொள்ளப்பட்டிருந்தனர். உள்ளூர் ஆட்களில் நம் மொக்கையும், பாணியும் இருந்தனர்.
தரையில் பெரும் முளைகளை அடித்து, அவற்றில் கூடாரக் கயிறுகளை இழுத்துக்கட்டும் பொறுப்பு மொக்கை, பாணி இருவருக்கும் கொடுக்கப்பட்டிருந்தது. சர்க்கஸ் முதலாளி வேலைகள் எவ்வாறு நடைபெறுகின்றன என்று மேற்பார்வையிட்டு சுற்றிவந்தார்.
ஒரு இடத்தில், மொக்கை மட்டும் வேலை செய்யாமல், சர்க்கஸ் வீரர்களைப் போல பல்டி அடிப்பதும், ஒற்றைக்காலில் நின்றபடி பேலன்ஸ் செய்து உடலை வளைப்பதுமாக செய்துகொண்டிருந்தார்.
மொக்கையின் இத்திறமையால் பெரிதும் கவரப்பட்ட சர்க்கஸ் முதலாளி, அவரை தன் நிறுவனத்தில் சேர்த்துக்கொள்ள விரும்பினார். அவரது நண்பனான பாணியிடம் விசாரித்தார்..
உன் நண்பனா அவன்..? அவனிடம் உள்ள திறமைக்கு எங்கள் கம்பெனியில் சேர்ந்தால் ஒரு காட்சிக்கு 200 ரூபாய் தருவேன். ஒருநாளில் 3 காட்சிகள் கூட நடக்கும். கொஞ்சம் கேட்டுச் சொல்கிறாயா..?
ம்ம் .. நல்ல திட்டமாத்தான் தெரியுது.. அவன் ஒத்துப்பானோ மாட்டானோ.. இருங்க .. அவன்ட்டயே கேக்கறேன்.. "எலே மொக்கை.. இவரு 600 ரூபாய் தராராம்.. இப்போ செஞ்சதுபோல, தினமும் 3 தடவை சம்மட்டியால உன் கால் கட்டைவிரலை அடிச்சு நச்சுக்கிக்கிறியாலே..?!!!!
மிஸ்டர்.மொக்கையின் முதல் விமானப் பயணம்..!
மொக்கை முதன்முதல் விமானம் ஏறியது அன்றுதான்.. எதைக் கண்டாலும் பயந்து மொக்காலியாக இருந்தபோது பக்கத்து இருக்கையில் ஒரு முரட்டு நாய் வந்து அமர்ந்தது. அதை அடுத்து நாயின் உரிமையாளர் வந்து அமர்ந்தார். நாய் ஒரு விரோதப்பார்வையை மொக்கையின்மீது வீச, எப்போது நாய் குரல்வளையையோ, அல்லது வேறேதாவதையோ கொத்தோடு கவ்விவிடுமோ என்ற பயம் வேறு அவரை வாட்டியது. இருந்தாலும் தைரியத்தைத் திரட்டி, நாய்க்காரரைக் கேட்டார்..
எப்புடிங்க? நாயெல்லாம் ப்ளேனுக்கு உள்ள விட்டுருக்காங்க..?
"இது சாதாரண நாய் இல்லீங்க.. ரொம்ப புத்திசாலி.. அரசாங்க மெடல் எல்லாம் வாங்கியிருக்கு.. இப்போ பாருங்களேன்..
( நாயை நோக்கி) சாம்சன்.. தேடு..!"
நாய் இருக்கையிலிருந்து குதித்து ப்ளேனுக்குள் மோப்பம் பிடித்தவாறே சென்றது. ஒரு இளைஞன் அருகில் போய் நின்றது. பின் திரும்ப வந்து தன் இருக்கையில் ஏறி ஒரு முன்னங்காலைத் தூக்கி தன் எஜமானன் மீது வைத்தது.
மொக்கை கேட்டார்.."என்னாச்சுங்க?"
"அந்த இளைஞன் போதை மருந்து வச்சிருக்கான்.. சாம்சன் கண்டுபிடிச்சிட்டுது. ப்ளேன் இறங்கியதும் அவன் கைது செய்யப்படுவான்."
"அட.. ஆச்சரியமா இருக்கே..!"
"இன்னும் பாருங்க.. சாம்சன்... தேடு..!"
மீண்டும் நாய் ஒரு யுவதி அருகில் நின்று திரும்பி, தன் இரண்டு முன்னங்கால்களையும் உரிமையாளர் மீது வைத்தது.
"இப்போ என்னாச்சுங்க?"
"அந்தப்பொண்ணு தங்கம் கடத்தறா..!"
"அடேடே.. ரொம்பப் புத்திசாலி நாய்தான்.. இது இருக்கும்போது எனக்கென்ன பயம்?"
நாய் மீண்டும் இறங்கி, விமானத்தின் பிற்பகுதிக்குப் போய் சற்று நேரத்தில், மனிதன் துரத்துவதுபோல அலறி அடித்துக்கொண்டு ஓடிவந்தது. இருக்கையின்மீது தாவி ஏறி பம்மிப் பதுங்கியது. அதன் முகத்தில் மரணக்களை..! தன் வாலால் எஜமானரைத் தட்டியது. அதன் கால்கள் உதறலெடுத்தன.
"இப்போ என்னங்க சொல்லுது..?"
"அட சும்மா இருந்து தொலை..! எந்தப் படுபாவியோ குண்டு எடுத்துட்டு வந்திருக்கான்.. அதைக் கண்டுபிடிச்சிருக்கு..!"
அக்னி
21-09-2008, 02:10 PM
இரண்டு கால்களிலும் அடி பட்டிருந்தால், அந்தரத்தில் சேர்க்கஸ் காட்டியிருப்பாரோ மொக்கை...
*****
முதற்பயணமே மொக்கைக்கு இறுதிப் பயணமா...
நன்றி திறனாய்வுப் புலியாரே..!
poornima
22-09-2008, 07:03 AM
சுத்தியலில் நெளியும் மொக்கை.. ஹா ஹா ஹா நல்ல நகைச்சுவை...
சர்க்கஸ் மொக்கை, விமான மொக்கை
இரண்டுமே வாய்விட்டு சிரிக்கவைத்தன..
நன்றி ராஜா அவர்களே!
மிஸ்டர்.மொக்கை மது குடிப்பதற்காகச் சென்றார்.
அட்டகாசமாக மதுவகத்தின் உள்ளே நுழைந்த மொக்கை முழங்கினார்..
"யோவ் கடைக்காரரே.. ரெண்டு கிளாஸ் விஸ்கி ஊத்து.. அப்படியே இங்கே இருக்கற எல்லோருக்கும் என் கணக்குல ஆளுக்கொரு கிளாஸ் ஊத்து..! ஆஆங்... நீயும் ஒரு கிளாஸ் அடிச்சுக்கோ..! "
அவ்வாறே நிகழ்ந்தது. மற்ற குடிகாரர்கள் எல்லோரும் மொக்கையை நன்றி கலந்த விழிகளால் நோக்கினார்கள்..
இரண்டு கிளாஸ் விஸ்கியையும் ஒரே மடக்கில் உள்ளே சரித்துக்கொண்ட மொக்கை, மீண்டும் கடை ஊழியரைப் பார்த்து ஆணையிட்டார்..
"யோவ் கடைக்காரரே.. ரெண்டு கிளாஸ் விஸ்கி ஊத்து.. அப்படியே இங்கே இருக்கற எல்லோருக்கும் என் கணக்குல ஆளுக்கொரு கிளாஸ் ஊத்து..! ஆஆங்... நீயும் ஒரு கிளாஸ் அடிச்சுக்கோ..! "
ஊழியர் மெல்ல வினவினார்..
முதலில் கொடுத்த பானத்துக்கே நீங்க 1500 ரூபாய் தரணும் சார்..!
என்ன பேச்சு பேசறே.. ராஸ்கல்.. பணம் இருந்தா கொடுக்க மாட்டேனா..?
வெகுண்ட ஊழியன், மொக்கையை வஞ்சகமில்லாமல் சுளுக்கு எடுத்தான். பின் அவர் முதுகுக்கு ஒரு சாண் கீழே உதைத்து வெளியே தள்ளினான். சற்றுநேரம் மூச்சுபேச்சற்றுக் கிடந்த மொக்கை ஒருவாறு எழுந்து, மீண்டும் மதுவகத்துக்குள் சென்றார்..
"யோவ் கடைக்காரரே.. ரெண்டு கிளாஸ் விஸ்கி ஊத்து.. அப்படியே இங்கே இருக்கற எல்லோருக்கும் என் கணக்குல ஆளுக்கொரு கிளாஸ் ஊத்து..!"
ஊழியன் கிண்டலாகக் கேட்டான்.. "அப்படியே எனக்கொரு கிளாஸ் ஊத்திக்கட்டுமா..?"
மொக்கை , "வேணாம்.. வேணாம்.. ஒரு கிளாஸ் குடிச்சதுக்கே உனக்கு என்ன பண்றோம்ன்னு தெரியல.. போதை ஏறிட்டா நீ ரொம்ப மோசமான ஆளாப் போயிடறே..!" என்றார் தன் பின்புறத்தைத் தடவிக்கொண்டு..!
அக்னி
22-09-2008, 05:18 PM
அதானே...
அனைவருக்கும் இலவசமாகத் தன் கணக்கில் ஊற்றிக் கொடுத்த மொக்கையை இப்படியா மொத்துவது..?
இதக் கேக்க யாரும் இல்லியா...
பென்ஸ்
22-09-2008, 06:03 PM
ம்ம் .. நல்ல திட்டமாத்தான் தெரியுது.. அவன் ஒத்துப்பானோ மாட்டானோ.. இருங்க .. அவன்ட்டயே கேக்கறேன்.. "எலே மொக்கை.. இவரு 600 ரூபாய் தராராம்.. இப்போ செஞ்சதுபோல, தினமும் 3 தடவை சம்மட்டியால உன் கால் கட்டைவிரலை அடிச்சு நச்சுக்கிக்கிறியாலே..?!!!!
:D:D:D
வாய்விட்டு சிரித்தேன் ராஜா...
சில நேரம் நானும் மொக்கை போல..
ஒரு நாள் சான்ட்விச் செய்யும் போது , வெங்காயம் வெட்ட, அது என் விரலையும் சேர்த்து வெட்டியது.
ரத்தம் வரவே, விரலை வேகமாக உதறினேன்...
"என்ன இது தக்காளி சாசு சூடாவா இருக்கு, இந்த உதறு உதறுறே..?"
என்று அம்மா சொல்ல இப்போ சிரிக்கிற மாதிரியே சிரித்தேன்.
mgandhi
22-09-2008, 06:31 PM
நன்றி ராஜா
shibly591
22-09-2008, 11:46 PM
மொக்க 2கிளாஸ் அடிச்சும் தெளிவாத்தானே இருக்காரு.....?ஒருவேளை அவர் அடிச்சது லோக்கல் சரக்காயிருக்குமோ............?
மொக்க 2கிளாஸ் அடிச்சும் தெளிவாத்தானே இருக்காரு.....?ஒருவேளை அவர் அடிச்சது லோக்கல் சரக்காயிருக்குமோ............?
:icon_b::icon_b::icon_b:
"அடிச்சது" ரெண்டு கிளாஸ் மட்டும்தானா..?
நன்றி நண்பர்களே..!
_______________________________________________________________
மிஸ்டர். மொக்கை ஒரு விபத்தில் சிக்கினார். தன்மீது மோதி படுகாயப்படுத்திய போக்குவரத்து நிறுவனம் மீது வழக்கு தொடர்ந்தார். அன்று நீதிமன்றத்தில் மொக்கையின் வழக்கு கேட்புக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. போக்குவரத்து நிறுவனம் ஒரு பிரபல வழக்குரைஞரை நியமித்திருந்தது. குறுக்கு விசாரணைக்காக, பாதிக்கப்பட்ட மொக்கையை போ.நி. வழக்கறிஞர் கூண்டிலேற்றி விசாரிக்கிறார்.. இதுதான் இன்றைய காட்சி.
வழக்கு : விபத்து நடந்த உடனே நிகழ்விடத்துக்கு வந்த காவலர்களிடம் "நான் நன்றாக இருக்கிறேன்.. எனக்கு ஒன்றும் ஆகவில்லை.." என்று சொன்னீர்கள் அல்லவா..?
மொக்கை : அன்று என்ன நடந்தது என்று சொல்கிறேன்.. நானும் என் அன்புக்குரிய கழுதை பஞ்சகல்யாணியும்...
வழக்கு : (இடைமறித்து) எனக்கு அந்த விபரமெல்லாம் வேண்டாம்.. எனக்கு ஒன்றும் ஆகவில்லை என்று சொன்னீர்களா இல்லையா..?
மொக்கை : நிகழ்வு நாளன்று நானும் என் கழுதை கல்யாணியும்..
வழக்கு : (குறுக்கிட்டு... நீதிபதியை நோக்கி..) கனம் கோர்ட்டார் அவர்களே.. விபத்து நடந்தவுடன் வந்த காவலர்களிடம் இவர் தனக்கு எதுவும் ஆகவில்லையென்று கூறியிருக்கிறார். இப்போது தீயநோக்கத்தோடு வழக்கு தொடர்ந்து உங்கள் நேரத்தை வீணடிக்கிறார். உடனே இவர் வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டுகிறேன்.
நீதிபதி : பொறுங்கள்.. எனக்கு அவர் கல்யாணிக் கதையைக் கேட்க ஆவலாக இருக்கிறது. மிஸ்டர்.மொக்கை.. நீங்கள் உங்கள் தரப்பு நியாயத்தைக் கூறுங்கள்..
மொக்கை : நன்றி நீதிபதி அவர்களே.. அன்று நானும் என் பாசத்துக்குரிய கழுதை பஞ்சகல்யாணியும் சாலை ஓரமாகச் சென்றுகொண்டிருந்தபோது, இந்த வாகனம் எங்களை மோதி தூக்கி எறிந்துவிட்டது. நாங்கள் சாலையில் பக்கத்துக்கொருவராக விழுந்தோம். எனக்கு கையிலும் காலிலும் எலும்பு முறிவு. மூன்று பற்கள் விழுந்துவிட்டன. மூக்கு நசுங்கி ரத்தம் பீறிட்டது. சாலையின் அந்தப்பக்கம் விழுந்து கிடந்த கல்யாணி, பாதி உடல் நைந்துபோய் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்தது.
தற்செயலாக அங்கு வந்த காவல் அதிகாரி, முதலில் கழுதையைப் போய்ப்பார்த்தார். அதன் அவஸ்தையைக் காணச் சகியாமல், துப்பாக்கியால் சுட்டுக்கொன்றுவிட்டார். அடுத்து என்னைப் பார்த்து,"உனக்கு என்ன ஆயிற்று..?" என்று கேட்டார்.. அந்தச் சூழ்நிலையில் நான் வேறு என்ன சொல்லியிருக்க முடியும் யுவர் ஆனர்..?"
shibly591
23-09-2008, 01:44 PM
அட மொக்கைக்கு மூளை கூட இருக்கா...????
அமரன்
23-09-2008, 01:49 PM
ஹஹ்ஹ்ஹ்ஹா..
தற்செயலாக வந்த காவலர்தன் செயல் நகைப்பைத் தந்தது.
பாவம்யா அவரு. புளுக்கிராஸ் காரங்களை ஒருகணம் நினைத்திருந்தால் மொக்கை(யையும்) போட்டுத்தள்ளி இருப்பார்.
மிஸ்டர்.மொக்கை ஒரு டாக்சி ட்ரைவர்.
ஒருநாள் ஒரு சூதாட்டவிடுதி வாசலில் பயணிகளுக்காக மொக்கை காத்திருந்தார். அப்போது சட்டை, வேட்டி அணியாத ஒரு ஆள் மொக்கையின் டாக்சியில் ஏறி, "அய்யா, நான் சீட்டாட்டத்தில் பணம், மேலாடைகள் உட்பட எல்லாவற்றையும் இழந்துவிட்டேன். இப்போது எனக்கு புத்தி வந்துவிட்டது. இனி ஆடமாட்டேன். தயவுசெய்து, என்னை என் வீட்டில் சேர்ப்பித்துவிடுங்கள்.. நான் அங்குவந்து பணம் தருகிறேன்.. இப்படியே தெருவில் போக எனக்கு வெட்கமாக இருக்கிறது.. தயவுசெய்து உதவுங்கள்.." என்று கெஞ்சினான்.
"ஓ.. சூதாடியா நீ..! முதல்ல கீழ இறங்கு.. இப்படியே அண்டர்வேரோடு தெருவில் போனால்தான் உனக்கு புத்தி வரும்..!" என்று சொல்லி மொக்கை அவனை துரத்திவிட்டுவிட்டார்.
ஒருவாரம் கழிந்தது. மொக்கை தான் வழக்கமாக நிற்கும் டாக்சி ஸ்டாண்டில் இருந்தார். அதே பழைய ஆள் வந்தான். மொக்கை டாக்சியைத் தவிர இன்னும் 4 டாக்சிகளும் அங்கே நின்றிருந்தன.வேறொரு டாக்சி ட்ரைவரிடம் போன சூதாடி, "தி.நகர் போகவேண்டும்..க*ட்டணம் எவ்வளவு..?" என்றான்.
150 ரூபாய்..!
நான் பின்சீட்டில் அமர்ந்துகொள்வேன்.. பயணதூரம் முழுவதும் உன் தோள் மீது கால்களைப் போட்டுக்கொண்டே வருவேன்.. 500 ரூபாய் தருகிறேன்.. வருகிறாயா..?
டாக்சி ட்ரைவர் வெகுண்டு, சூதாடியை விரட்டிவிட்டுவிட்டான். மற்றவர்களிடமும் அவ்வாறே கேட்டு, சூதாடி துரத்தப்பட்டான். கடைசியாக மொக்கையிடம் வந்தான்..
தி.நகர் போகவேண்டும்.. கட்டணம் எவ்வளவு..?
150 ரூபாய்..!
சரி வாங்க.. போகலாம்..!
மற்ற ஓட்டுநர்கள் ஏளனமாக பார்ப்பதை அறியாமல் மொக்கை வண்டியைக் கிளப்ப, உள்ளே விஷமச் சிரிப்பு சிரித்தபடி, சூதாடி சமர்த்தாக அமர்ந்திருந்தான்..!
மொக்கை சொர்க்கத்தின் வாயிலில் தடுத்து நிறுத்தப்பட்டார்.
வாழ்க்கையில் ஒரு நல்ல காரியமாவது செய்தவர்களுக்கே இந்த வாயில் திறக்கும் என்று காவலன் கூற, காத்திருந்தவர்கள் அனைவரும் ஒரு நன்மை சம்பவ்த்தைச் சொல்லி உள்ளே நுழைந்தனர். இறுதியாக நம் மொக்கையின் முறை..
நான் புறநகர்ப் பகுதியில் பைக்கில் சென்றுகொண்டிருந்தபோது, 6 தடியர்கள் ஒரு இளம்பெண்ணைக் கடத்திவந்து வம்பு செய்வதைப் பார்த்தேன். வண்டியை நிறுத்திவிட்டு, சாலையில் கிடந்த உருட்டுக்கட்டையை எடுத்துக்கொண்டு சம்பவ இடத்துக்கு விரைந்தேன். அவர்களில் தலைவன் போன்ற ஒருவன் இருந்தான்.. ஆறரை அடி உயரம்.. வெயிட் லிப்ட்டர் போல இருந்தான். புருவத்துல ஒரு வளையம் மாட்டி இருந்தான். முகத்தில் வெட்டுக்காயம் வேறு.. அவன்பிடியில்தான் அந்தப்பெண் தவித்துக்கொண்டிருந்தாள்..
நான் போய் அவன் சட்டையைப் பிடித்து உலுக்கினேன்.. மற்றவர்கள் என்னை ரவுண்டு கட்டினார்கள். நான் அஞ்சவேயில்லை. அவன் புருவ வளையத்தைப் பிடுங்கிப் போட்டேன். உருட்டுக்கட்டையால் அவன் தலையில் 4 போடு போட்டேன்.. மற்றவர்களைப்பார்த்து மிரட்டினேன்..
"ஒழுங்கா ஓடிப்போயிருங்க.. இல்லே இவன்கதிதான் உங்களுக்கும்..!
திருப்தியுற்ற சொர்க்க வாயிலோன் கேட்டான்..
அடடே.. நல்ல வேலை செஞ்சிருக்கீங்க.. சரி.. அந்தச் சம்பவம் எப்போ நடந்துச்சு..?
இப்போதான்.. 3 நிமிஷத்துக்கு முந்தி..!
அமரன்
26-09-2008, 04:52 PM
இரண்டும் மிதிவெடிக் காமெடி. சுவாரசியமாக வாசித்துக்கொண்டு போனால் கடையில் வெடிக்குது சிரிப்பு. அசதி எல்லாம் பஞ்சாகப்பறக்குது.
டாக்டர்.மொக்கைக்கு மனம் முழுதும் குற்ற உணர்வு.
தன்னிடம் சிகிச்சைக்கு வந்த நோயாளியைக் காதலிக்கிறோமே.. தப்பில்லையா..? என்று மனசாட்சி கேள்வியெழுப்ப, ஊர் உலகத்தில் இல்லாத ஒன்றையா செய்துவிட்டோம் என்று மூளை வாதிட்டது.
இறுதியாக தன் நண்பனிடம் ஆலோசனை கேட்டார்.. மிகுந்த தயக்கத்துடன் நண்பன் பதிலளித்தான்..
நிச்சயமா நீ செய்யும் காரியம் தப்புடா மொக்கை..
ஏன் ? ஒரு டாக்டருக்கு தன் நோயாளிமீது காதலே வந்ததில்லையா..?
வந்திருக்கு..அவங்க வேற.. நீ வேற.. ஏன்னா நீ மாட்டு டாக்டர்..!
Narathar
28-09-2008, 05:14 PM
தற்செயலாக அங்கு வந்த காவல் அதிகாரி, முதலில் கழுதையைப் போய்ப்பார்த்தார். அதன் அவஸ்தையைக் காணச் சகியாமல், துப்பாக்கியால் சுட்டுக்கொன்றுவிட்டார். அடுத்து என்னைப் பார்த்து,"உனக்கு என்ன ஆயிற்று..?" என்று கேட்டார்.. அந்தச் சூழ்நிலையில் நான் வேறு என்ன சொல்லியிருக்க முடியும் யுவர் ஆனர்..?"
:lachen001::lachen001::lachen001::lachen001::lachen001::lachen001::lachen001:
:lachen001::lachen001::lachen001::lachen001::lachen001::lachen001::lachen001:
:lachen001::lachen001::lachen001::lachen001::lachen001::lachen001::lachen001:
:lachen001::lachen001::lachen001::lachen001::lachen001::lachen001::lachen001:
:lachen001::lachen001::lachen001::lachen001::lachen001::lachen001::lachen001:
:icon_b::icon_b::icon_b:சூப்பர் :icon_b::icon_b::icon_b:
:lachen001::lachen001::lachen001::lachen001::lachen001::lachen001::lachen001:
:lachen001::lachen001::lachen001::lachen001::lachen001::lachen001::lachen001:
:lachen001::lachen001::lachen001::lachen001::lachen001::lachen001::lachen001:
:lachen001::lachen001::lachen001::lachen001::lachen001::lachen001::lachen001:
:lachen001::lachen001::lachen001::lachen001::lachen001::lachen001::lachen001:
அக்னி
28-09-2008, 05:18 PM
அவங்க வேற.. நீ வேற.. ஏன்னா நீ மாட்டு டாக்டர்..!
ஒரு வேளை மாட்டுப் பொண்ணா இருந்திருப்பாங்களோ... :icon_hmm:
அப்படீன்னாலும் தப்புத்தானே... :lachen001:
அன்புரசிகன்
28-09-2008, 05:26 PM
அட... இடையிடையே மொக்கைக்கும் மூளை வேலைசெய்கிறதே... (நம்ம ஓவியனைப்போல) :D
அன்புரசிகன்
28-09-2008, 05:28 PM
ஒரு வேளை மாட்டுப் பொண்ணா இருந்திருப்பாங்களோ... :icon_hmm:
அப்படீன்னாலும் தப்புத்தானே... :lachen001:
அதெப்படி தப்பென்று நீங்களே சொல்றியள்... உங்களையும் ஒரு மனித பெண் கலியாணம் கட்டப்போறாங்க தானே..............
mgandhi
28-09-2008, 05:53 PM
டாக்டர்.மொக்கைக்கு மனம் முழுதும் குற்ற உணர்வு.
தன்னிடம் சிகிச்சைக்கு வந்த நோயாளியைக் காதலிக்கிறோமே.. தப்பில்லையா..? என்று மனசாட்சி கேள்வியெழுப்ப, ஊர் உலகத்தில் இல்லாத ஒன்றையா செய்துவிட்டோம் என்று மூளை வாதிட்டது.
இறுதியாக தன் நண்பனிடம் ஆலோசனை கேட்டார்.. மிகுந்த தயக்கத்துடன் நண்பன் பதிலளித்தான்..
நிச்சயமா நீ செய்யும் காரியம் தப்புடா மொக்கை..
ஏன் ? ஒரு டாக்டருக்கு தன் நோயாளிமீது காதலே வந்ததில்லையா..?
வந்திருக்கு..அவங்க வேற.. நீ வேற.. ஏன்னா நீ மாட்டு டாக்டர்..!
மாட்டுப் பொண்ணா ? ராஜா
அமரன்
28-09-2008, 08:10 PM
மொக்கை மாட்டு வைத்தியர் ஆனாலும் ஆனார்..
ஆளாளுக்கு கட்டுறதைப்பற்றிப் பேச ஆரம்பிச்சிட்டாய்ங்க..
எல்லாத்தையும் ரசித்தேன்.. ஓவியனை வாரிய அன்புவை வாரி அணைக்கிறேன்..
விமானிகள் இல்லா விமானம்..
உலகின் முதல் கணிணி மூலம் கட்டுப்படுத்தப்பட்டு இயங்கும் பயணிகள் விமானம் தன் வெள்ளோட்டத்தைத் துவக்க இருந்தது. விமானிகளோ, பணியாளர்களோ எவரும் இலர். தானியங்கிப் படிகள் மூலம் விமானத்துக்குள் நுழைந்த 200 பயணிகள் தங்கள் பயணச்சீட்டில் குறிக்கப்பட்டிருந்த இருக்கைகளில் அமர்ந்தனர். படிகள் விலகி, கதவுகள் தாமாகவே தாழிட்டுக் கொண்டன.
விமானம் ஓடுபாதையில் பயணத்தைத் துவக்கி, விண்ணில் எழும்பியபோது, விமானத்துக்குள் பதிவு செய்யப்பட்ட கணிணிக்குரல் பயணிகளை வரவேற்றது..
வணக்கம் சீமான்களே.. சீமாட்டிகளே.. !
1800 கோடி டாலர் அற்புதமான தானியங்கி விமானத்தின் முதல் சோதனை ஓட்டத்தில் பங்கேற்றிருக்கும் அதிர்ஷ்டசாலிகள் நீங்கள். உங்கள் பெயர் வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட இருக்கிறது.
இவ்விமானத்தின் அனைத்து இயக்கங்களும் கணிணி மூலம் துல்லியமாக இயக்கப்படுகின்றன. எல்லாமே சிறப்பாகவும் சரியாகவும் கட்டுப்பாட்டிலும் இருக்கின்றன. எதுவுமே தவறிப் போக வாய்ப்பே இல்லை.. க்ரீச்..கடக்.. தவறிப் போக வாய்ப்பே இல்லை.. க்ரீச்.. கடக்.. தவறிப் போக வாய்ப்பே.. க்ரீச்..க்ரீச்.. க்ரீச்.. கடக்... வாய்ப்பே...க்ரீச்.. க்ரீச்..!
அமரன்
30-09-2008, 03:55 PM
பயணிகள் எல்லாரும் தவறப் போறோனோ என்று பயந்திருப்பார்கள். அதுல ஒருத்தர் நம்ம அக்னி.. முகிலைப் படம் பிடித்திருப்பர்.
mgandhi
30-09-2008, 06:08 PM
வணக்கம் சீமான்களே.. சீமாட்டிகளே.. !
1800 கோடி டாலர் அற்புதமான தானியங்கி விமானத்தின் முதல் சோதனை ஓட்டத்தில் பங்கேற்றிருக்கும் அதிர்ஷ்டசாலிகள் நீங்கள். உங்கள் பெயர் வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட இருக்கிறது.
இவ்விமானத்தின் அனைத்து இயக்கங்களும் கணிணி மூலம் துல்லியமாக இயக்கப்படுகின்றன. எல்லாமே சிறப்பாகவும் சரியாகவும் கட்டுப்பாட்டிலும் இருக்கின்றன. எதுவுமே தவறிப் போக வாய்ப்பே இல்லை.. க்ரீச்..கடக்.. தவறிப் போக வாய்ப்பே இல்லை.. க்ரீச்.. கடக்.. தவறிப் போக வாய்ப்பே.. க்ரீச்..க்ரீச்.. க்ரீச்.. கடக்... வாய்ப்பே...க்ரீச்.. க்ரீச்..!
கணிணியை நம்பியதிர்க்கு கண்ணிர் தான் மிச்சம்மா?
selvamurali
30-09-2008, 06:30 PM
விமானிகள் இல்லா விமானம்..
உலகின் முதல் கணிணி மூலம் கட்டுப்படுத்தப்பட்டு இயங்கும் பயணிகள் விமானம் தன் வெள்ளோட்டத்தைத் துவக்க இருந்தது. விமானிகளோ, பணியாளர்களோ எவரும் இலர். தானியங்கிப் படிகள் மூலம் விமானத்துக்குள் நுழைந்த 200 பயணிகள் தங்கள் பயணச்சீட்டில் குறிக்கப்பட்டிருந்த இருக்கைகளில் அமர்ந்தனர். படிகள் விலகி, கதவுகள் தாமாகவே தாழிட்டுக் கொண்டன.
விமானம் ஓடுபாதையில் பயணத்தைத் துவக்கி, விண்ணில் எழும்பியபோது, விமானத்துக்குள் பதிவு செய்யப்பட்ட கணிணிக்குரல் பயணிகளை வரவேற்றது..
வணக்கம் சீமான்களே.. சீமாட்டிகளே.. !
1800 கோடி டாலர் அற்புதமான தானியங்கி விமானத்தின் முதல் சோதனை ஓட்டத்தில் பங்கேற்றிருக்கும் அதிர்ஷ்டசாலிகள் நீங்கள். உங்கள் பெயர் வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட இருக்கிறது.
இவ்விமானத்தின் அனைத்து இயக்கங்களும் கணிணி மூலம் துல்லியமாக இயக்கப்படுகின்றன. எல்லாமே சிறப்பாகவும் சரியாகவும் கட்டுப்பாட்டிலும் இருக்கின்றன. எதுவுமே தவறிப் போக வாய்ப்பே இல்லை.. க்ரீச்..கடக்.. தவறிப் போக வாய்ப்பே இல்லை.. க்ரீச்.. கடக்.. தவறிப் போக வாய்ப்பே.. க்ரீச்..க்ரீச்.. க்ரீச்.. கடக்... வாய்ப்பே...க்ரீச்.. க்ரீச்..!
கடைசியில என்ன ஆச்சு........
பொன்னெழுத்துக்கள் பொறிச்சாங்களா இல்லையா?
கடைசியில என்ன ஆச்சு........
பொன்னெழுத்துக்கள் பொறிச்சாங்களா இல்லையா?
கல்வெட்டுல பொறிச்சுருப்பாங்க போல முரளி..!
( நல்லா கேக்குறாங்கய்யா டீட்டெய்லு... :) )
அன்புரசிகன்
01-10-2008, 06:10 AM
இன்னும் டீட்டெய்ல் எனக்கு வேணும் மாப்பு.... அங்க முதல்ல தருவாங்களே தண்ணி + கொறிக்க ஒரு கச்சான் பக்கட் பின்னர் சாப்பாடு... எதெல்லாம் எப்படி வரும்??? ரோபோ வருமா... இல்லை கணினி திரையில் உங்களுக்கான சாப்பாடு மின்னஞ்சலில் வரும் என்று சொல்லியிருப்பாங்களா????
நமக்கு அதுதானே முக்கியம் :D :D :D
கணிணியை நம்பியதிர்க்கு கண்ணிர் தான் மிச்சம்மா?
சத்தியமான வார்த்தை அண்ணா..!
இன்னும் டீட்டெய்ல் எனக்கு வேணும் மாப்பு.... அங்க முதல்ல தருவாங்களே தண்ணி + கொறிக்க ஒரு கச்சான் பக்கட் பின்னர் சாப்பாடு... எதெல்லாம் எப்படி வரும்??? ரோபோ வருமா... இல்லை கணினி திரையில் உங்களுக்கான சாப்பாடு மின்னஞ்சலில் வரும் என்று சொல்லியிருப்பாங்களா????
நமக்கு அதுதானே முக்கியம் :D :D :D
போப்பா...
பயணிகள் டப்பாவே டான்ஸ் ஆடிகிட்டிருக்கு...
இதிலே போய் தண்ணி.. அண்ணி.. கச்சான்... மச்சான்னுகிட்டு..
போங்கப்பா... போய் புள்ளகுட்டிகளப் படிக்க வைங்க.. :)
அன்புரசிகன்
01-10-2008, 06:35 AM
போப்பா...
பயணிகள் டப்பாவே டான்ஸ் ஆடிகிட்டிருக்கு...
இதிலே போய் தண்ணி.. அண்ணி.. கச்சான்... மச்சான்னுகிட்டு..
போங்கப்பா... போய் புள்ளகுட்டிகளப் படிக்க வைங்க.. :)
அவுங்க டப்பா நடனமாடுறது என்கிறதுக்காக நம்ம அடிவயித்தில கை வைக்கிறது என்ன நியாயம்...??? :fragend005:
இப்போ யாரு மாம்ஸ் உங்களை பட்டினி கிடக்கச் சொன்னாங்க..?
அவங்க சாப்பாட்டைப் பற்றி அல்லவா இப்போ பேசிட்டு இருக்கோம்..!
இன்றைய நகைச்சுவை..
நம்ம மொக்கை ஒருநாள் காட்டு வழியா போயிட்டுருந்தார்.. திடீர்ன்னு நர மாமிசம் தின்னும் காட்டுமிராண்டிக் கூட்டம் அவரை சுத்தி வளைச்சுடுச்சு.. மொக்கை கத்த ஆரம்பிச்சுட்டாரு..
"ஆண்டவனே..... நான் தொலைஞ்சேன்..!
உடனே வானிலிருந்து ஒரு குரல்..
"இல்லை... நீ தொலையவில்லை... நீ உடனே உன் காலடியில் இருக்கும் கல்லை எடுத்து தலைமைக் காட்டுமிராண்டியை ஓங்கி அடி...!
மொக்கையும் அப்படியே செய்தார்.. காட்டுமிராண்டித் தலைவனின் தலையில் ரத்தம் ஒழுக.. மற்றவர்கள் மொக்கையைச் சுற்றி வளைக்க மொக்கையோ என்ன செய்வதென்று புரியாமல் விழிக்க.. மீண்டும் வான்குரல் முழங்கியது...
" இப்போது தான் நீ தொலைந்தாய்.. முன்பு நீ சொன்னது சரியல்ல.. இப்போது அப்படி சொன்னால் சரியாக இருக்கும்..!!!"
அமரன்
02-10-2008, 06:37 AM
அல்லல் தரும் நல்ல திருவிளையாடல்.
பாண்டியன்
22-10-2008, 01:03 PM
கலக்கிட்டிங்க.. ராஜா.. எல்லாம் ரசிக்கும் படியாக இருந்தது.
ஒரு சிலவற்றை முன்பு படித்துள்ளேன்....
இன்னும் கலக்குங்க... தொடர்ந்து படிக்க காத்திருக்கிறோம்.
__________________
சுகந்தப்ரீதன்
22-10-2008, 01:59 PM
" இப்போது தான் நீ தொலைந்தாய்.. முன்பு நீ சொன்னது சரியல்ல.. இப்போது அப்படி சொன்னால் சரியாக இருக்கும்..!!!"அடேங்கப்பா.. சரியான மொக்கைச்சாமியா இருக்கும் போலிருக்கே...:lachen001::lachen001::lachen001:
கண்மணி
06-11-2008, 10:53 AM
இரவு 12 மணி.. விவேக் முக்கிய வி.ஐ.பி.க்கு போன் செய்து கேட்கிறார்
ஏங்க.. நீங்க வெறும் மு.க.வா..? இல்லே நாக்க முக்காவா..?
இரவு மணி.. விவேக் வீட்டில் சத்தம் கேட்கிறது. "அட்றா அட்றா":lachen001::lachen001:
அண்ணனை ரவுசு பண்ணி ரொம்ப நாளாச்சு. அதான் அக்காங்.:icon_ush:
இந்தத் திரியை பார்வையிட்ட 441 உறவுகளுக்கும் நெஞ்சார்ந்த நன்றி..!
----------------------------------------------------------------------------------------------------
கோபி, க.வே.இராமச்சந்திரன், திராவிடன், நண்பன், நியா, பங்காளிமகன், பிரித்தா, மதிவாணன், முரளி, விவேக்ராஜா, வேணு, "பொத்தனூர்"பிரபு, 20012001, aam537, abulhassan248, aflacnerd, Agumbe, aishu777, akumetro, alaguraj, anandanks, anil, Anitha, Anpumanithan, anujega2002, anujega2008, aravindaan, aravindhan_31, Aravinth, aren, aromabest, arsh, arsvasan16, arun, asai78, asok_03, astham, அகத்தியன், அகமதி, அண்ணன், அன்புரசிகன், அமரன், அய்யா, அரசன், அரவிந்த், அறிஞர், அழகிய மணவாளன், ஆதவா, ஆதி, இக்ராம், இதயம், இனியவன், இராசகுமாரன், இராஜேஷ், இலக்கியன், இளசு, இளஞ்சூரியன், உதயசூரியன், என்னவன் விஜய், ஐரேனிபுரம் பால்ராசய்யா, ஓவியன், ஓவியா, கஜினி, கமலகண்ணன், கலைவேந்தன், கிஷோர், குந்தவை, குருவி, கேசுவர், சக்தி, சக்திவேல், சாம்பவி, சாராகுமார், சாலைஜெயராமன், சிவா.ஜி, சிவாஜி, சுகந்தப்ரீதன், சுஜா, சுட்டிபையன், சுபன், சூரியன், செல்வா, செல்விபிரகாஷ், சே-தாசன், சேரன்கயல், ஜீவா, ஜெகதீசன், ஜெயாஸ்தா, தங்க கம்பி, தமிழன், தமிழ் மகன், தமிழ் ரசிகன், தமிழ்ச்சூரியன், தமிழ்நிலா, தமிழ்ப்புயல், தாமரை, திவ்யா, தீபன், துளித்துளியா, தென்னவன், நம்பிகோபாலன், நாகரா, நுரையீரல், நேசம், பாண்டியன், பாரதி, பார்த்திபன், பாலமுருகன், பிச்சி, பிரசாத், பூந்தோட்டம், பென்ஸ், மதி, மதுரகன், மதுரா, மதுரை வீரன், மனோஜ், மன்மதன், மயூ, மறத்தமிழன், மலர், மலர்விழி, மீனாகுமார், மீரா, மொக்கச்சாமி, ரகுபதி, ராஜா*, வசந்தகுமார், வசீகரன், வரிப்புலி, விராடன், வெங்கட், வெண்தாமரை, ஷீ-நிசி, Bala manian, balaa, balasubramanian, baluaravinth, bangman, banupriya, barakathnisha, barthee, Basheera, battom4484, Bhavany, bronzen, cchandru007, chetpet, cindrella, ckumar, coolgoose, crisho, csk, darshen, demi, devaragul, devendira, dhans.82, dhanussh, DivyaBharathi, dmani, drjperumal, drrslm, elumalai, emkay, EzhilR, ezhumalai, faizer80, farhan, gayathri.jagannathan, gdeiva, gnana61, Gobalan, gopalan17, gowri, gragavan, greatsenthil, g_jaya_mba, IDEALEYE, Iniyan, Isaiprabhu, jackie100, jaikumar123, jaikumarsamy, Jasithas, javith, jeeva.p, jey, jeya_uk, Joe, joy926, joyvel, jpl, k.kama98, kaaman, kaavya, kadalan, kalaianpan, kalairajan, kalyanii2002, kamal_aldeen, kamban_muthu, karamkumar, karikaalan, karthik.p.mca, kathalan, katpadi, kavinila, kbogoss, Keelai Naadaan, khirthi, Knowit007, kottalam, krishnanmca_mku, kr_srinivasan1977, ksmani21, Kugathas, kunathika, k_arasu, latiff, lebaster6528, lenram80, leomohan, liaquatali, logini, lolluvathiyar, maggi, maheshuae, maja, majeed, malan, mania, manilovesu, Manimegalai, manippayal, manithamagan, Mano.G., manojjeni, manosham, manusuvi05, march, Mathu, mathura, mayuran.maha, meena_raj1983, mera, mgandhi, minmini, moorthy-kv, mravikumaar, mrefai, mukilan, MURALINITHISH, murthyd99, mutukumar1, Myboy, namsec, nanthini, Narathar, nathas, nazee73, NIDHI, nima7683, niranjshan, nisha, nlmbalu, nnoor50, omnlog03, paarthiban, palani, pappu_zulu, paramsothy, pasaam, pathman, pgk53, piriyan, pjsathish, pkselva, pksrath, ponchandar, ponrajesh, ponsasi03, poo, poornima, pradeepkt, prady, praveen, princy, priya32, priyan, pulikesi, puthuvaithamizan, ragavanx, raj6272, rajani_shamx, rajanscompu, rajasi13, rajatemp, RajeshP, ralah, Ram-Sunda, ramanan4u, rambal, ramech, ramkhan3, Ramki, rangan, Ranjitham, rasan, rasmikaa, rathi_lux, reash, rekha, richard, rina, rithik, rlaks84, rmsrams16@yahoo.com, rocky, rose_2007, rtmz, r_sayisekar, saba1979, sadagopan, sadha, safari, sagee, saguni, samkum, santhoshvenu, SARANG, Saravanan.S, sarcharan, saritha_1147, sarukh, sasikumar, sathishkumar, SathishVijayaraghavan, SathyaThirunavukkarasu, scartone, selvamurali, senthilkumarsb, shakthi, sham, shanthi5551, shibly591, shivasevagan, Shivsundar, sifania, singi2007, sivapiraba, SivaS, skumar16975, slgirl, slwaran, snraman, sns, somumico, sreeram, srikaninanda, srinikanna, sriram, srisha, srjah, staker789, Studds, sujeendran, suji007, sunpack, sunr, superhero, suraj, surekka, suren@dc.ca, suresh7819, sureshkanna, sureshkumaar1611, sureshkumarcdm, sutha, suwadish, swetsenthil, syedkabeer, s_mohanraju, tamil81, tamilambu, tamilkumar, tamilmars, tamilyouandme, thamizhmahan, thangasi, thilak, Thirumurugan, thiruppam, tmurupinar, tpraja, umakarthick, unas, ursamu, uthaya, varsha, vasanthan.chase, velanctakila, velusen, venkataramananj, vijayanbat, vijayan_t, vijay_blr, Vimala, vimalag, vimalms4, virumaandi, visakagn, vithiy, vjkumar_72@yahoo.com, waheed, xavier.tn
_________________________________________________________________________--
mgandhi
06-11-2008, 04:32 PM
இந்தத் திரியை பார்வையிட்ட 441 உறவுகளுக்கும்
நகைசுவையுடன் நடத்திய ராஜா அவர்களுக்கும் நன்றி..!
தமிழ்ச்சூரியன்
10-12-2008, 01:00 AM
"ஆண்டவனே..... நான் தொலைஞ்சேன்..!
உடனே வானிலிருந்து ஒரு குரல்..
"இல்லை... நீ தொலையவில்லை... நீ உடனே உன் காலடியில் இருக்கும் கல்லை எடுத்து தலைமைக் காட்டுமிராண்டியை ஓங்கி அடி...!
மீண்டும் வான்குரல் முழங்கியது...
" இப்போது தான் நீ தொலைந்தாய்.. முன்பு நீ சொன்னது சரியல்ல.. இப்போது அப்படி சொன்னால் சரியாக இருக்கும்..!!!"
ஐயா சாமி..இது எந்த ஊரு தெய்வமுன்னு சொன்னீங்கன்னா ரொம்பப் புண்ணியமாப் போகும். கொஞ்சம் தயவு பண்ணுங்களேன்..:)
அக்னி
10-12-2008, 10:00 AM
ராஜா அண்ணா...
இத்திரியைத் தூண்டுங்கள்.
இத்திரி ஒளிர்வதால் அனைவர் முகத்திலும் புன்னகை ஒளிரும்.
மன்றம் வரும்போதெல்லாம், முதன்மையாகப் பார்க்கும் திரிகளில் இதுவும் ஒன்று.
இப்பொழுதெல்லாம், ஏக்கத்துடன் பார்க்க வைக்கின்றது.
திரியின் பிரகாசத்தை, உரிமையுடன் எதிர்பார்க்கின்றேன்.
ராஜா அண்ணா...
இத்திரியைத் தூண்டுங்கள்.
இத்திரி ஒளிர்வதால் அனைவர் முகத்திலும் புன்னகை ஒளிரும்.
மன்றம் வரும்போதெல்லாம், முதன்மையாகப் பார்க்கும் திரிகளில் இதுவும் ஒன்று.
இப்பொழுதெல்லாம், ஏக்கத்துடன் பார்க்க வைக்கின்றது.
திரியின் பிரகாசத்தை, உரிமையுடன் எதிர்பார்க்கின்றேன்.
தம்பியின் அன்புக்கட்டளையை மீறுபவன் இல்லை இந்த அண்ணன்..
எனினும், புண்பட்டிருக்கும் வேளையில் பிறரைச் சிரிக்கவைக்கும் முயற்சி பண்பட்டதாக இருக்காதென்பதால் வாளாவிருக்கிறேன்.
எல்லாம் ஒருநாள் மாறும்.. அதுவரை காத்திருங்கள் திறனாய்வுப்புலியாரே..!
இடுக்கண் வருங்கால் நகுக...
என்பதும் உண்மைதானே அண்ணா?
இடுக்கண் வருங்கால் நகுக...
என்பதும் உண்மைதானே அண்ணா?
யாருக்கு வரும்போது மீரா..?
ஹி..ஹி.. சும்மா..சும்மா..!
அவர்கூட இடுக்கண் வருங்கால் நகுகன்னுதான் சொல்லியிருக்கார்.. பிறரைச் சிரிக்கவைன்னு சொல்லலை..
ம்ம்ம்.. விரைவில் வருகிறேன்.. நன்றி..!!
நிரன்
25-12-2008, 03:37 PM
ராஐா அண்ணா இப்பொளுது தான் இததிரிக்குள்
நுழைந்தேன் ஆனால் திரி சோர்ந்து கிடக்கிறதே:confused:
மீண்டும் தீண்டுங்களேன் இத்திரியிலும் மூழ்க
காத்திருக்கிறோம் மீண்டும் புத்துணர்ச்சி பெருமென:)
subashinii
24-02-2009, 09:58 PM
நல்ல சிரிப்பு தொகுப்பு... 97 பக்கம் படிக்க பொறுமை வேண்டும்.... ஏன் இந்த பதிவு தொடரவில்லை?
tkpraj
27-03-2009, 12:04 PM
நல்லதொரு சிரிப்பு தொகுப்பு
ராஜா அண்ணா சீக்கிரம் வாங்க தொடருங்க
அறிஞர்
27-03-2009, 12:35 PM
ரசிகர்களின் விருப்பதிற்கிணங்கி... சீக்கிரம் ராஜா வருவார் என நம்புகிறேன்.
அன்பு உறவுகளுக்கு நன்றி..!
எதிர்வரும் ஜூன் 4ம் நாள் என் மூத்த மகனுக்கு திருமணம் நடக்க இருக்கிறது. அதன்பின், நிரந்தரமாக பெங்களூரில் குடியேற இருக்கிறோம்.
அதுவரை அடிக்கடி மன்றம் வர இயலாது. பெங்களூர் வந்தபின், மன்றத்தில் முழு அளவில் பங்கேற்க இருக்கிறேன்.
அதுவரை எனக்காகக் காத்திருக்க வேண்டுகிறேன்.
நன்றி.. வணக்கம்..!
சுகந்தப்ரீதன்
29-03-2009, 01:40 PM
அண்ணா உங்களோட அன்பு மகனுக்கு எனது அட்வான்ஸ் திருமண நல்வாழ்த்துக்கள்....!!:icon_b:
அப்ப கூடிய சீக்கிரம் உங்களோட சேந்து இந்த தம்பியும் தாத்தாவாக போறேன்னு சொல்லுங்கோ...:icon_rollout::icon_rollout::icon_rollout:
(ஆமாம்... இதென்ன ப்ளாஸ் நியூஸ் வாசிச்ச மாதிரி.. அண்ணா வந்ததும் தெரியலை.. போனதும் தெரியலை..)
ஓவியன்
29-03-2009, 01:45 PM
ஆஹா ராஜா அண்ணா,
உங்களது மகனுக்கு என்னுடைய திருமண வாழ்த்துக்களும், மகனின் திருமணத்தை ஜாம், ஜாமென நடத்திட்டு வாங்க...
அதுவரை எனக்காகக் காத்திருக்க வேண்டுகிறேன்!
உங்களது இந்தப் பதிவே நமக்குப் போதுமே, அந்தப் பொன்னான தருணத்திற்காக காத்திருப்போம், கவலையே வேண்டாம்..!! :)
அன்புரசிகன்
29-03-2009, 05:54 PM
அன்பு உறவுகளுக்கு நன்றி..!
எதிர்வரும் ஜூன் 4ம் நாள் என் மூத்த மகனுக்கு திருமணம் நடக்க இருக்கிறது. அதன்பின், நிரந்தரமாக பெங்களூரில் குடியேற இருக்கிறோம்.
அந்தமாதிரி அஹ்......................
மனசுக்கு பிடிச்ச மன்னார் குடியை என்ன செய்யப்போறியள் மாப்பு.....................???
விகடன்
29-03-2009, 06:18 PM
உங்களுடைய மகனிற்கு எனது திருமண வாழ்த்துக்களையும் தெரிவித்துவிடுங்கள்.
அமரன்
29-03-2009, 09:57 PM
வாங்கோ அண்ணா.
ஏறத்தாழ 24 மணிநேரம் அலைச்சல். உடல், மன அசதியுடன் வீடு வந்து இணையத்தில் புகுந்து உள்ளே வராமல் மன்றத்தைப் பார்க்கலாம் என்று வந்தால், கடைசி ஐந்து பதிவில் உங்கள் பெயர். ஆனந்தம் தாண்டவமாட உடனடியாக உள்ளே வந்தேன். மதுரமான சேதி. ஆதுரமான உங்கள் பதிவு. எல்லாம் நல்லபடியாக நடக்கும் அண்ணா. வாழ்த்துக்கள்.
இன்னும் சில நாட்களின் பின் மன்றத்துடன் தொடர் இணைவு என்ற உங்கள் அன்பு நிச்சயம் என்னை உற்சாகமாக வைத்திருக்கும்.
சொல்ல நினைப்பதை சொல்ல வார்த்தைகள் இல்லாத நிலையில்
இனம் புரியாத உணர்வுடன்,
-உங்கள் அமர்.
பாரதி
30-03-2009, 01:15 AM
எதிர்வரும் ஜூன் 4ம் நாள் என் மூத்த மகனுக்கு திருமணம் நடக்க இருக்கிறது. அதன்பின், நிரந்தரமாக பெங்களூரில் குடியேற இருக்கிறோம்.
அதுவரை அடிக்கடி மன்றம் வர இயலாது. பெங்களூர் வந்தபின், மன்றத்தில் முழு அளவில் பங்கேற்க இருக்கிறேன்.
அதுவரை எனக்காகக் காத்திருக்க வேண்டுகிறேன்.
நன்றி.. வணக்கம்..!
மிக்க மகிழ்ச்சியான சேதி!
எங்களுடன் பகிர்ந்தமைக்கு நன்றி.
உங்கள் மகனின் திருமண வாழ்வு சிறக்கவும், உங்களது பெங்களூர் வாழ்வு இனிமையானதாகவும் அமைய முன்கூட்டிய வாழ்த்துகள்.
நேரம் கிடைக்கும் போது வாருங்கள்.
பூமகள்
30-03-2009, 02:55 AM
அன்பு உறவுகளுக்கு நன்றி..!
எதிர்வரும் ஜூன் 4ம் நாள் என் மூத்த மகனுக்கு திருமணம் நடக்க இருக்கிறது. அதன்பின், நிரந்தரமாக பெங்களூரில் குடியேற இருக்கிறோம்.
அதுவரை அடிக்கடி மன்றம் வர இயலாது. பெங்களூர் வந்தபின், மன்றத்தில் முழு அளவில் பங்கேற்க இருக்கிறேன்.
அதுவரை எனக்காகக் காத்திருக்க வேண்டுகிறேன்.
நன்றி.. வணக்கம்..!
அன்பு ராஜா அண்ணா,
இப்போது தான் ஆபத்தில் உங்கள் பதிவு கண்டு பெருமகிழ்ச்சி கொண்டு பதிவிட்டு விட்டு வந்தால் இங்கே தித்திக்கும் செய்தியோடான தங்கள் பதிவு..
மனம் நிறைந்த வாழ்த்துகள் அண்ணா..
திருமணமும் பெங்களூர் வாழ்வும் இனிதே சிறப்புற எனது மனமார்ந்த வாழ்த்துகளும் பிராத்தனைகளும் ராஜா அண்ணா..
அது வரைக் காத்திருக்க.. இந்த உற்சாகமொன்றே போதுமே...!!
சிறப்பாக விழா நடத்தி முடித்து வெற்றிகரமாக திரும்பி வாருங்கள் ராஜா அண்ணா..
அண்ணா..
தங்கள் மகனுக்கு என் வாழ்த்துகளைத் தெரிவித்துவிடுங்கள்...
இங்க வந்தப்புறம் அடிக்கடி... சந்திக்கலாம்..
பெங்களூர் தங்களை இனிதே வரவேற்கிறது.. :)
aparajithc.achan
09-05-2009, 08:01 AM
அய்யோடா....ரவுசு தாங்க முடியல சாமி.. சிரிச்சி சிரிச்சி வயிறு புண்ணாயிடுச்சு.... யாருங்க மருத்துவ செலவை ஏத்துப்பீங்க?
மஸாகி
01-09-2009, 10:37 AM
மின்னஞ்சல் முக"ரவி" மாறினால்..
--------------------------------------------------------------------------------
ஒரு முறை ஒருவன் மனைவியை முதன் முதலாகப் பிரிந்து வெளியூர் சென்றான்.. போய்ச்சேர்ந்ததும் மனைவிக்கு மின்னஞ்சல் அனுப்பினான்.. ஆனால் அதிக ஆ.கோ. வில் ஒரு எழுத்து மாற்றி (சேருமிட முகவரியை) அடித்து விட்டான்..!
வேறோறிடத்தில் தன் கணவனைப் பறிகொடுத்த மனைவி, இறுதிச் சடங்குகள் அப்போதுதான் முடிவடைந்த நிலையில் தனக்கு வந்திருக்கும் ஆறுதல் செய்திகளைப் படிப்பதற்காக தன் உள் பெட்டியைத் திறந்தாள்..சிறிது நேரத்தில்..
" சக்கரம்" என்று கத்தியவாறு மயங்கி விழுந்து விட்டாள்.. உறவினர்கள் வந்து பார்த்த போது கணிணி திரையில் இவ்வாறு செய்தி ஒளிர்ந்து கொண்டிருந்த்தது..!
TO ----------என் அன்பான ம்னைவி
SUBJECT------ வந்து சேர்ந்துவிட்டேன்..
TIME---------- மர்ச்சுவரி 32/ 2000 ... 9.00 pm.
அன்பே..
அதற்குள் செய்தி அனுப்பியது கண்டு அதிர்ச்சி அடைந்திருப்பாய் என்று எனக்குத் தெரியும்.. என்னுடைய பயணம் அற்புதமாக இருந்த்து. இங்கே கணிணிகளும் இணையத் தொடர்பும் உள்ளது.இங்கே எனக்கு வசதியான அறை ஒதுக்கி இருக்கிறார்கள்.
அப்புறம் உன்னை இங்கு அழைத்து வருவதற்கு கூட ஏற்பாடுகள் சிறப்பாக நடைபெறுகின்றன. நாளையோ அல்லது மறுநாளோ நீயும் இங்கே வந்து விடலாம். உன் பயணமும் அட்டகாசமாய் இருக்கும்.
உன் வரவை எதிர் நோக்கி..
உன்னை ஒரு கணமும் விட்டகலா அன்புக் கணவன்
இப்படியெல்லாமா உட்கார்ந்து யோசிக்கிறது..? முடியல..
நட்புடன்-மஸாகி
01092009
இன்றைய நகைச்சுவை..
நம்ம மொக்கை ஒருநாள் காட்டு வழியா போயிட்டுருந்தார்.. திடீர்ன்னு நர மாமிசம் தின்னும் காட்டுமிராண்டிக் கூட்டம் அவரை சுத்தி வளைச்சுடுச்சு.. மொக்கை கத்த ஆரம்பிச்சுட்டாரு..
"ஆண்டவனே..... நான் தொலைஞ்சேன்..!
உடனே வானிலிருந்து ஒரு குரல்..
"இல்லை... நீ தொலையவில்லை... நீ உடனே உன் காலடியில் இருக்கும் கல்லை எடுத்து தலைமைக் காட்டுமிராண்டியை ஓங்கி அடி...!
மொக்கையும் அப்படியே செய்தார்.. காட்டுமிராண்டித் தலைவனின் தலையில் ரத்தம் ஒழுக.. மற்றவர்கள் மொக்கையைச் சுற்றி வளைக்க மொக்கையோ என்ன செய்வதென்று புரியாமல் விழிக்க.. மீண்டும் வான்குரல் முழங்கியது...
" இப்போது தான் நீ தொலைந்தாய்.. முன்பு நீ சொன்னது சரியல்ல.. இப்போது அப்படி சொன்னால் சரியாக இருக்கும்..!!!"
உதவி கேட்டவர் தான் மொக்கை என்றால், காப்பாற்றுபவர் முதல் மொக்கைய விட பெரிய மொக்கையா இருக்கும் போல தெரியுதே.குபீரென சிரிப்பு வருகிறது.(குபீரென வந்தால் சிரிப்பு அல்ல வாந்தி என மொக்கை போட்டால் நான் பொறூப்பல்ல) வாழ்த்துக்கள்.
pssatheesh
11-12-2009, 03:46 AM
நல்ல இருந்துச்சு.
குணமதி
11-12-2009, 03:55 AM
இப்படியும் கூட பேசிக் கொள்வார்களோ?
இதைப்போன்ற நகைச்சுவையை எவ்வளவு படித்தாலும் சுவை குன்றுவதில்லை!
arivumalar
12-12-2009, 09:21 AM
சும்மா சூப்பரா இருக்கு உங்க ஜோக்.எப்படி இப்படியெல்லாம்!
richard
12-12-2009, 09:23 AM
சும்மா சூப்பரா இருக்கு உங்க ஜோக்.எப்படி இப்படியெல்லாம்!
நீங்க கேக்கிறது யானையிடம் எரும்பு கேள்வி கேட்பது போல் உள்ளது, அது எல்லாம் அவர்களது வரம்
அன்புரசிகன்
12-03-2010, 11:37 PM
1) அடிமைக்கும், கொத்தடிமைக்கும் என்ன வித்தியாசம்?
ஒரு பெண்ணைக் காதலிக்கும் பொது நீங்க அடிமை....
அதுவே அந்த பெண்ணையே கல்யாணம் பண்ணிடீங்கன்னா நீங்க கொத்தடிமை....
2) நேரு சொன்னார்: சோம்பேறித்தனமே மிகப் பெரிய எதிரி.....
காந்தி சொன்னார்: உங்கள் எதிரிகளையும் நேசியுங்கள்....
இப்ப சொல்லுங்க... மாமா சொல்றத கேக்குறதா? இல்ல தாத்தா சொல்றத கேக்குறதா?
3) காதல் எங்கே பிறந்தது என்று தெரியுமா?......
சீனாவுல தான் பிறந்தது.....
ஏனெனில் Anything made in China is NO GURANTEE & NO WARRANTY.
4) ஒரு முறை நியூட்டன் அவருக்கு 17 வயதில் வகுப்பறையில் படித்துக் கொண்டிருக்கும் போது ஒரு பாம்பு அவருடைய கால் விரலில் கடித்துவிட்டது. அப்போதும் அவர் அதை கண்டு கொள்ளாமல்
தொடர்ந்து படித்துக் கொண்டிருக்கிறார். ஆசிரியர் இது பற்றி கேட்கும்போது, " பாம்பு என் காலில்தான் கடித்தது, என்னுடைய Mind 'ல் அல்ல" என்கிறார். இதைத்தான் நாம் "வெட்டி ஸீன்"
போடுவது என்கிறோம்....
5) நபர் - 1: ஹோடேலில் சாப்பிட்டுவிட்டுப் பார்க்கிறேன், கையில் காசு இல்லை.....
நபர் - 2: அய்யய்யோ... அப்புறம் என்ன பண்ணுனீங்க?..
நபர் - 1: அப்புறம் பாக்கெட்'ல இருந்து எடுத்துக் கொடுத்துட்டேன்....
6) மூன்று மொக்கைகள்: a) நைட்'ல கொசு கடிச்சா குட்நைட் வைக்கலாம்.. அதுவே மார்னிங்'ல கடிச்சா குட் மார்னிங் வைக்க முடியுமா?
b) பேப்பர் போடுறவன் பேப்பர்காரன், பால் போடுறவன் பால்காரன், அப்பா பிச்சை போடுறவன் பிச்சைக் காரனா?
c) எல்லா stage'லயும் டான்ஸ் ஆடலாம்.. ஆனா கோமா stage 'ல டான்ஸ் ஆட முடியுமா?
7) ஒன்றுமே தெரியாத ஸ்டுடென்ட் கிட்ட கொஸ்டின் பேப்பர் கொடுக்குறாங்க...
எல்லாம் தெரிஞ்ச வாத்தியார்கிட்ட ஆன்சர் பேப்பர் கொடுக்குறாங்க...
என்ன கொடும சார் இது?....
8) காதல் என்பது கரண்ட் போன நேரத்துல வர கொசு மாதிரி...
தூங்கவும் முடியாது... தூரத்தவும் முடியாது....
9) என்னதான் நீங்க செண்டிமெண்ட் பார்த்தாலும், கப்பல் கெளம்பறதுக்கு முன்னாடி எலுமிச்சம் பலம் எல்லாம் வைக்க முடியாது... சங்கு ஊதிவிட்டுதான் கெளம்பனும்...
10) நான் ஒன்னு சொல்லுவேன்... எழுந்திருச்சு ஓடக்கூடாது...
சொல்லட்டுமா?
பெருமாள் கோவில்'ல சுண்டல் போடுறாங்க...
ஹே...ஹே.. நில்லுங்க... எங்க ஓடுறீங்க?....
11) True GK Facts:
** அண்டார்டிக்காவில் ஒரு மரம் கூட இல்லை.
** ஹவாய் தீவில் ஒரு பாம்பு கூட இல்லை.
** பிரான்ஸ் நாட்டில் ஒரு கொசு கூட இல்லை.
** என் தெருவில் ஒரு பிகர் கூட இல்லை. என் கவலை இங்கு யாருக்கு புரிகிறது?.....
12) ஜனவரி - 14 க்கும், பிப்ரவரி - 14 க்கும் என்ன வித்தியாசம்?
ஒரு பொண்ணு பொங்கல் கொடுத்த அது ஜனவரி - 14 !
அதே பொண்ணு அல்வாக் கொடுத்தா அது பிப்ரவரி - 14 !!
13) மனைவி: ஏங்க... கொஞ்சம் வாங்க... குழந்த அழுவுது...
கணவன்: அடி செருப்பால! ... உன்னை எவண்டி மேக்-அப் இல்லாம குழந்தைப் பக்கத்துல போக சொன்னது?
14) உங்ககிட்ட பிடித்ததே இந்த 5 தான்!
1. சிரிப்பு
2. அழகு
3. நல்ல டைப்
4. கொழந்த மனசு...
5. இதெல்லாம் பொய்'ன்னு தெரிஞ்சும் நம்புற நல்ல மனசுபாவம்....
15) அப்பா: ஏண்டா உஜாலா பாட்டில கீழ போட்டு தாண்டிகிட்டு இருக்குற?
மகன்: எங்க ஸ்கூல்'ல நாளைக்கு நீளம் தாண்டுற போட்டி இருக்கு. அதுக்கு தான் பிராக்டீஸ் பண்ணி கிட்டு இருக்கேன்.
16) முதல் காதலில் ஜெய்த்தவனுக்கு அதுதான் கடைசி வெற்றி....
முதல் காதலில் தோற்றவனுக்கு அதுதான் கடைசி தோல்வி....
17) தத்துவம் 2010
"லாரி"ல கரும்பு ஏத்துனா "காசு"!
"கரும்பு"ல லாரிய ஏத்துனா "ஜூசு"!!
இதெல்லாம் ஒரு மெசேஜ்'ன்னு படிக்குற நீங்க ஒரு "-------" ஆமாங்க.. அதான்... அதேதான்....
18) அப்பா: நேத்து ராத்திரி பரிச்சைக்கு படித்தேன்னு சொன்ன, ஆனா உன் ரூம்'ல லைட்டே எரியல?
மகன்: படிக்குற இன்ட்ரெஸ்ட்ல அதை எல்லாம் நான் கவனிக்கலப்பா!
19) எல்லா நாளும் ஒரே மாதிரி இருக்குமா??? ?
?
?
?
?
?
?
4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4
4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4
4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4
நல்லா பார்த்துக்குங்க... எல்லா "நாளும்" ஒரே மாதிரி இருக்கா?...........
நன்றி:mailtoday மின்னஞ்சல்
சரண்யா
13-03-2010, 01:08 AM
:) அன்புரசிகன் அவர்களே பகிர்வுக்கு நன்றி....
சரோசா
14-03-2010, 06:17 PM
அன்பு உங்கள் கடி தாங்க முடியேல்ல:D
நானும் எனது பங்கிற்ர்க்கு,
அவன்; ஒருவர் எத்தனை கொலை செய்தாலும் போலிஸ் அவரை கண்டுக்கவே கண்டுக்காது.
இவன்; யார் அவர்?
அவன்; "டாக்டர்"
பா.ராஜேஷ்
14-03-2010, 06:30 PM
அச்சச்சோ கடி தாங்க முடியல போங்க. :lol:
govindh
15-03-2010, 11:51 AM
என்னங்க இது..இப்படியெல்லாம் கடிக்கலாமா...?
நம்ம பங்கு :
*ஓடும் பஸ்ஸில் சினிமா பார்ப்பதற்கும்..தியேட்டரில் சினிமா பார்ப்பதற்கும்..என்ன வித்தியாசம்...?
*தியேட்டரில்..போகும் போது மட்டும் டிக்கெட் எடுக்கணும்..
ஆனா பஸ்ஸில் போகும் போதும் ..வரும் போதும்..டிக்கெட் எடுக்கணும்..
சிவா.ஜி
15-03-2010, 12:00 PM
ஹா...ஹா...நல்லாருக்கு கோவிந்த்.
அப்படியே இன்னொரு வித்தியாசத்தையும் கேட்டுக்குங்க....
தியேட்டர்ல படம் பாக்கும்போது பாட்டு சீன் வந்தா சிகெரெட் பிடிக்க வெளியே போக முடியும்....
பஸ்ஸுல போக முடியாது....அப்படிப் போனா....வீட்டுக்குப் போக முடியாது.....
சிவா.ஜி
15-03-2010, 12:17 PM
அன்பு கடிச்ச கடி அபாரக்கடியா இருக்கே.....எல்லாமே சூப்பர். அதுலயும்
8, 11, 19 சூப்பரோ சூப்பர்.
ரவிசங்கர்
04-04-2010, 05:12 PM
ராஜா........ராஜா தான், அனைத்து ஜோக்குகளும் அருமை. நன்றி....நன்றி....நன்றி.
அனைவருக்கும் நன்றி..!
காலில் வலு இருக்கும்வரை சுற்றிக்கொண்டிருப்பேன் ; என்றேனும் ஒருநாள் மன்றமெனும் ஆலமர நிழலில் இளைப்பாற நிச்சயம் வருவேன்..
எனக்கென ஒரு இடம் இருக்கட்டும்.. மர நிழலிலும், உங்கள் மன ஓரத்திலும்..!
சிவா.ஜி
02-05-2010, 09:14 AM
என்ன ராஜா சார்....நீங்களே ஒரு ஆலமரம்....உங்களுக்கு இல்லாத இடமா....? என்றும் மார்க்கண்டேயனாக சுற்றி வாருங்கள். தோளில் புதிய, இனிய சுமைகளைத் தூக்கிக்கொண்டு.......!!!
கலையரசி
02-05-2010, 09:31 AM
"லாரி"ல கரும்பு ஏத்துனா "காசு"!
"கரும்பு"ல லாரிய ஏத்துனா "ஜூசு"!!
இதெல்லாம் ஒரு மெசேஜ்'ன்னு படிக்குற நீங்க ஒரு "-------" ஆமாங்க.. அதான்... அதேதான்....
மேலெல்லாம் இரத்தம் சொட்ட சொட்ட உங்கக் கடியைத் தாங்கிட்டு ஒரு வழியாப் படிச்சு முடிச்சா தத்துவம் ஒன்னு சொல்லி என்னை " ......." ஆக்கிட்டிங்களே! இது தகுமா?
கடியை மெனக்கெட்டுப் படிச்சதுக்கு எனக்கு இதுவும் வேணும். இன்னமும் வேணும்.
அமரன்
02-05-2010, 01:33 PM
அனைவருக்கும் நன்றி..!
காலில் வலு இருக்கும்வரை சுற்றிக்கொண்டிருப்பேன் ; என்றேனும் ஒருநாள் மன்றமெனும் ஆலமர நிழலில் இளைப்பாற நிச்சயம் வருவேன்..
எனக்கென ஒரு இடம் இருக்கட்டும்.. மர நிழலிலும், உங்கள் மன ஓரத்திலும்..!
ஓரத்தில் ஒதுங்கி நிற்க
நீங்கள் ஒன்றும் வழிப்போக்கனில்லை..
ஓரத்தில் இடங் கொடுக்க
என் நெஞ்சம் ஒன்றும் வழியுமில்லை..
என்
நெஞ்சத்து ஓசைகளில் கலந்திட்டவர் நீங்கள்..
சங்கீதம்
கலந்திட்டிவர்களில் நீங்களும் ஒருவர்.
பாரதி
02-05-2010, 03:41 PM
வாருங்கள் ராஜா.
உங்கள் வருகைக்காக காத்திருக்கும் மன்றப்பறவைகளில் நானும் ஒருவன்.
உங்கள் சிரிப்பொலியில் குலுங்க மன்றமும் காத்திருக்கிறது.
அறிஞர்
10-05-2010, 03:54 PM
இளைப்பாற மட்டுமல்ல இங்கு தாங்கள் குடியிருக்க விரும்புகிறோம்.
govindh
10-05-2010, 11:32 PM
ஹா...ஹா...நல்லாருக்கு கோவிந்த்.
அப்படியே இன்னொரு வித்தியாசத்தையும் கேட்டுக்குங்க....
தியேட்டர்ல படம் பாக்கும்போது பாட்டு சீன் வந்தா சிகெரெட் பிடிக்க வெளியே போக முடியும்....
பஸ்ஸுல போக முடியாது....அப்படிப் போனா....வீட்டுக்குப் போக முடியாது.....
சிவா அவர்களே..., உங்க ஜோக்...... இப்போது...
சுறா படத்தில் ....செருகப்பட்டிருக்கிறது..
பார்த்தீர்களா...?
அக்னி
11-05-2010, 04:48 PM
கோவிந்,
உங்களுக்கு விஷயமே தெரியாதா...
சுறா படத்திற்குக் காமெடி ட்ராக் எழுதினதே நம்ம சிவா.ஜி தானே...
பா.ராஜேஷ்
11-05-2010, 05:28 PM
படமே ஒரு பெரிய காமெடிதானே! இதுல தனியா ட்ராக் வேற வேணுமாக்கும்...
govindh
12-05-2010, 10:21 PM
கோவிந்,
உங்களுக்கு விஷயமே தெரியாதா...
சுறா படத்திற்குக் காமெடி ட்ராக் எழுதினதே நம்ம சிவா.ஜி தானே...
அடடே...அப்படியா...?!
சொல்லவேயில்லையே...!?:)
sarcharan
18-05-2010, 02:04 PM
கோவிந்,
உங்களுக்கு விஷயமே தெரியாதா...
சுறா படத்திற்குக் காமெடி ட்ராக் எழுதினதே நம்ம சிவா.ஜி தானே...
அட சிவா. ஜி அண்ணா சொல்லவேயில்லை...
சுறா பத்தி ஒரு தனி திரி வேற இருக்கே..
sarcharan
18-05-2010, 02:05 PM
படமே ஒரு பெரிய காமெடிதானே! இதுல தனியா ட்ராக் வேற வேணுமாக்கும்...
படத்துல விஜய் இருக்காரு இல்ல அப்புறம் என்ன..
விஜய்: நான் அடிச்சா தாங்கமாட்டே நாலு மாசம் தூங்கமாட்டே
டைரக்டர்: கட் கட் விஜய் தப்ப பாடி விட்டீர்களே..
விஜய்: நான் நடிச்சா தாங்கமாட்டே நாலு மாசம் தூங்கமாட்டே
டைரக்டர்: கரெக்ட்
nellai tamilan
29-05-2010, 05:30 PM
எப்பா.... கடிக்கிறாங்களே...
படிக்க படிக்க சப்தம் வராமல் இரத்தம் வருகிறதே..!
மொத்தமாய் படித்து விட்டு வருகிறேன். ராசா.... என ராசா...
சுகந்தப்ரீதன்
04-08-2010, 11:52 AM
விஜய்: நான் அடிச்சா தாங்கமாட்டே நாலு மாசம் தூங்கமாட்டே
டைரக்டர்: கட் கட் விஜய் தப்ப பாடி விட்டீர்களே..
விஜய்: நான் நடிச்சா தாங்கமாட்டே நாலு மாசம் தூங்கமாட்டே
டைரக்டர்: கரெக்ட் இதை பற்றி நான் ஏதாவது கருத்து சொன்னால் அன்பு என்னை அடிக்க வருவார்...:icon_nono:
(ராசாண்ணா.. எங்கே அன்பு..?)
ஜிங்குசாங்கு
31-08-2010, 11:48 PM
கலக்கறீங்க ராஜா... அருமையான தொகுப்பு!!!
badboy
23-09-2010, 10:37 AM
விடாக் கண்டன்..கொடாக் கண்டி..
--------------------------------------------------------------------------------
ஒரு அழகான பொண்ணை ரொம்ப நாளா கணக்குப் பண்ணிகிட்டுருந்த பையன் ஒருத்தன், ஒரு விருந்துல சந்திச்சான்.. எப்படியும் அடைப்புக்குறி போட்டுறணும்ன்னு முடிவு பண்ணி, அவள்கிட்டே போயி கடலை போட ஆரம்பிச்சான்.. அவள் வெட்டிக்கிட்டே இருந்தா.. இவனுடைய மனந்தளரா முயற்சிகளும்.. அவளுடைய மூக்குடைப்புகளும்..
அவன் ; நான் ஒரு புகைப்பட நிபுணர்.. உங்கள் முகம் போல அழகான முகத்தை நான் பார்த்ததே இல்லை.
இவள் ; நான் முகச் சீரமைப்பு நிபுணர்.. உங்கள் முகம் போல நிறைய முகங்களை பார்த்திருக்கிறேன்..!
அவன் ; இதற்கு முன் நாம் எங்கோ சந்தித்திருக்கிறோம் இல்லையா..?
இவள் ; ஆமாம்.. அன்றிலிருந்து நான் அங்கு போவதையே நிறுத்திவிட்டேன்..!
அவன் ; என் வாழ்க்கையில் இவ்வளவு நாளாக உங்களை எப்படி சந்திக்காமல் இருந்தேன்.?
அவள் ; கண்ணுல படாம இருக்க நான் பட்ட பாடு எனக்குதானே தெரியும்..!
அவன் ; பிரம்மன் முழுத்திறமையையும் காட்டி உங்களை உருவாக்கி இருக்கிறான்..
இவள் ; இருக்கலாம்.. அடுத்ததாக படைத்தது உங்களையா..?
அவன் ; வரும் சனிக்கிழமை நாம் எங்காவது வெளியில் போகலாமா..?
இவள் ; மன்னிக்கவும்.. சனிக்கிழமை மாலையில் எனக்கு தலைவலி வந்து விடும்..!!
அவன் ; உங்க பேரை நான் தெரிஞ்சுக்கலாமா..?
இவள் ; வேண்டாம்.. அந்தப் பேரை நீங்க வச்சுக்கிட்டா நல்லா இருக்காது..!
அவன் ; நாம இப்போ சந்திச்சுக்கிட்டது பூர்வ ஜென்ம புண்ணியம்தான் இல்லையா..?
இவள் ; என் கஷ்ட காலமாகவோ, பூர்வ ஜென்ம பாவமாகவோ கூட இருக்கலாம்..!
அவன் ; உங்க பக்கத்து இருக்கை காலியாத்தானே இருக்கு..?
இவள் ; ஆமாம்.. இன்னும் கொஞ்ச நேரத்துல நான் உக்காந்து இருக்கறதும் காலியாகப் போகுது..!
அவன் ; உன் மனசுல இருக்கறத தயங்காம என்கிட்டே சொல்லலாம்..
இவள் ; அப்படியா.. இடத்தை காலி பண்ணு..!
அவன் ; உன்னை சந்தோஷமா வச்சுப்பேன்..
இவள் ; ஏன்.. கிளம்பப் போறியா..?
அவன் ; நான் உன்கிட்டே என்னை கல்யாணம் பண்ணிக்கோ' ன்னு சொன்னா நீ என்ன சொல்லுவே..?
இவள் ; ஒண்ணும் சொல்ல மாட்டேன்.. நான் ஜோக் கேட்டு சிரிக்கறப்போ என்னால பேச முடியாது..!
அவன் ; உன் அழகு என் மனச கலக்குது..
இவள் ; உன் பர்சனாலிட்டி என் வயித்த கலக்குது..!
அவன் ; என்னைப் பார்த்து அன்பா ஒரு தடவையோ ரெண்டு தடவையோ சிரிச்சியா இல்லையா..?
இவள் ; ஒரு தடவை தான்.. நான் எந்த தப்பையும் ரெண்டாவது முறை செய்யறதே இல்லை..!!
அவன் ; உனக்காக இந்த உலகத்தின் மூலைக்கு கூட போவேன்..
இவள் ; அங்கேயே இருந்துடு.. திரும்ப வந்துராதே..!!!
ரொம்பவும் அருமையான நகைச்சுவை
அனுராகவன்
23-09-2010, 02:30 PM
நண்பரே உங்கள் அறிமுகத்தை தந்து படைப்புக்களை தாங்க..
நாங்க ரசிக்க ரெடியாக இருக்கோம்..
முதல் படைப்பே அருமை..
ஹா..ஹா..:lachen001::lachen001::lachen001:
gankrish
01-10-2010, 08:59 AM
ராஜா மற்றும் அன்பு ரசிகன் அவர்களே ஒவ்வொரு சிரிப்பும் அற்புதம்.. ஆபிஸில் படிக்கும் போது டென்ஷன் குறைகிறது..
ராசா அண்ணே பக்கத்தில் எரிதம் போட்டுவிட்டனர்.. பத்திக்கிட்டிச்சுங்கோஓஓஓஓஓ!!! :aetsch013:
அனைவருக்கும் நன்றி..!
இந்தத் திரியை தூசி தட்டுவோமா..?
என்னப்பு சொல்றீங்க..?
அக்னி
24-12-2010, 06:06 PM
அது முடியாது ராஜா அண்ணா...
ஏன்னா, அணைஞ்சாத்தானே சாம்பல் மூடித் தூசியும் பிடிக்க...
ஆனா, கொஞ்சம் தணிஞ்சு போச்சுதுதான். அதான் தூண்டி விட நீங்க வந்திட்டீங்களே...
என்னவன் அக்னியின் நயமிக்கத் தமிழைச் சுவைத்து எத்தனை நாட்களாகிவிட்டன..?
நலமா இளவலே..?
அக்னி
24-12-2010, 06:45 PM
நலம்தான் அண்ணலே...
தங்கள் நலம் நன்றுதானே...
அமரன்
24-12-2010, 09:05 PM
அனைவருக்கும் நன்றி..!
இந்தத் திரியை தூசி தட்டுவோமா..?
என்னப்பு சொல்றீங்க..?
பொங்கல் தின்னக் கசக்குமா என்ன..
வாங்கண்ணா..
இதனால் அனைவருக்கும் தெரிவிக்கப்படுவது யாதெனில் இந்த திரி மீண்டும் களை கட்ட போகிறது
உமாமீனா
01-02-2011, 07:45 AM
ஐய்யோ....ஒவ்வொன்றும் செம கலக்கல் சிரிச்சு சிரிச்சு வய்தவலி தான் - வாழ்த்துக்கள் தோழரே
தொடருங்கள் - மனம் தளரும் போது உற்சாகத்துக்கு உங்க பதிவு தான் மன ஆறுதல்
கண்டிப்பா, இந்தியாதான் ஜெயிக்கும்.. ஏன்னா..
http://i1104.photobucket.com/albums/h337/ARRcri/rajinikanth.jpg
இந்தியா - ஆஸ்திரேலியா காலிறுதிப்போட்டியில் நிகழ்ந்ததாக நம்பப்படுபவை..1
http://i1104.photobucket.com/albums/h337/ARRcri/australiaout.jpg
இந்தியா - ஆஸ்திரேலியா காலிறுதிப்போட்டியில் நிகழ்ந்ததாக நம்பப்படுபவை..2
http://i1104.photobucket.com/albums/h337/ARRcri/197498_172803039435652_100001178706275_347638_3406974_n.jpg
http://l.yimg.com/t/cricket/1-ind-pak-410-300311.jpg
இதான் பறந்து பறந்து அடிக்கறதா..?
http://static.indianexpress.com/pic/uploadedImages/bigImages/B_Id_207351_pic1.jpg
அஃப்ரிதி : எத்தனை தடவடா சொல்றது..? மீட்டருக்கு மேல போட்டுத் தர்றேன்னு சொல்லியிருக்காங்க.. எந்தக் கேட்சையும் பிடிச்சுத் தொலச்சுடாதீங்க..
http://l.yimg.com/a/i/in/cricket/ss/march/plays_2.jpg
சச்சினு.. பார்த்துக்கோ.. இது 4வது கேச்சு.. கீழ போட்டுட்டேன்.. உங்க ஆளுகட்ட பார்த்து போட்டுக் கொடுக்கச் சொல்லு
http://static.indianexpress.com/pic/uploadedImages/bigImages/B_Id_207500_pic6.jpg
அஃப்ரிதி : மாப்ள .. உன் பந்துல திணறுனது போல நடிச்சது கூட பரவால்லடா.. இந்தா நிக்கிறான் பாரு.. நேரா.. அவன் பந்துல ரன் அடிக்க முடியாததுபோல நடிச்சதுதாண்டா ரொம்ப மனசு வலிக்குது..!
http://static.indianexpress.com/pic/uploadedImages/bigImages/B_Id_207496_pic12.jpg
யுவராஜ் : எலே அறிவுகெட்ட அர்பஜனு.. ஸ்டம்பக் கொண்டாந்து எங்கடா சொருகறே..!
http://static.indianexpress.com/pic/uploadedImages/bigImages/B_Id_207355_pic98.jpg
நீத்தா அம்பானி : ஏன் முகேஷ்.. பணக்காரங்க லிஸ்ட்ல நமக்கு மேல பாகிஸ்தான் ப்ளேயருங்க போயிருவாங்களோ..?
http://l.yimg.com/t/cricket/6-ind-pak-410-300311.jpg
அஃப்ரிதி : சாரி சச்சின்.. இன்னும் 15 ரன் அடிக்க விட்டுருக்கலாம்.. அதுக்கு
இன்னும் எத்தனை கேட்ச் விடணுமோ.. நாங்க பாகிஸ்தான் திரும்பணுமுல்ல.. எங்க
நிலைமையும் கொஞ்சம் யோசிச்சுப் பாருங்க..
வாங்க ராஜாண்ணே!!! நலமா?
நலமே ஆதவா.. நன்றி.. அனைவரும் நலம்தானே..?
redblack
07-04-2011, 07:22 AM
எல்லாம் நல்லத்தான் இருக்கு.
படிச்சு பார்த்து ரசித்தேன்.
அக்னி
07-04-2011, 07:44 AM
அடடே... உ.கி. நேரத்தில இந்தத் திரி எரிஞ்சதக் கவனிக்கலையே...
ஆமா... ராஜாண்ணா... நீங்க அவுங்க பேசினத ஒட்டுக்கேட்டது தப்பில்லையா...
தப்பானாலும் ஒட்டுக்கேளுங்க... நமக்கு சுவாரசியமா போகுதே... ;)
த.ஜார்ஜ்
07-04-2011, 04:52 PM
ரவுசுகள் தொடரட்டும்.
வணக்கம் மன்ற சச்சின் ராஜா அவர்களே!
தாங்களும் குடும்பத்தினரும் நலந்தானே...
பருவத்துக்கேற்ற படக்கருத்து நகைவிருந்து.... நன்றி!
அமரன்
07-04-2011, 10:02 PM
அட!
நேர நெருக்கடியில் அண்ணனின் மன்றவரவைக் கவனிக்கத் தவறிட்டேனே!
பேரர்களுடன் கும்மாளம் போல.
ரவுசுப் பக்கத்தில் புதுக்களை தெரியுது.
பருவம் தப்பாத மட்டை வீச்சுச் சிரிப்பு!
நன்றி அமர்..
புதிய சேதிக்கும், பழைய மீதிக்கும்..!
sarcharan
04-07-2011, 01:19 PM
http://www.tamilmantram.com/vb/photogal/images/1067/1_Rajini_Obama.jpg
அமெரிக்க அதிபரையும் கும்புடு போட வச்சீட்டிங்களா?
jaffer
11-10-2011, 09:56 AM
குனிய வச்சிட்டேயே பரட்டை...... (இது எப்படி இருக்கு)
பாலாஜி
25-11-2011, 12:36 PM
நன்றாக கலக்குகிறீர்கள். படித்து ரசித்து விட்டு பலே! சொல்ல மட்டும் நான் இருக்கிறேன்.
dhilipramki
25-11-2011, 02:09 PM
காப்பி அடித்தல் தவறு தான்...ஆனால் இருந்தாலும் "செய்வோம்ம்ல"...
http://i1024.photobucket.com/albums/y308/dhilipramki/Obama_Periyar_00000.jpg
மகிழ்விற்கு மட்டுமே.
venkat8
07-01-2012, 04:13 PM
அமெரிக்க ஜோக் சூப்பர்
sarcharan
10-01-2012, 09:36 AM
யாருங்க இவரு?
http://www.tamilmantram.com/vb/photogal/images/1067/1_PowerStar.jpg
சூரியன்
10-01-2012, 11:06 AM
யாருங்க இவரு?
http://www.tamilmantram.com/vb/photogal/images/1067/1_PowerStar.jpg
இது என்ன புது நட்சத்திரம் ? :rolleyes::rolleyes:
பவர் ஸ்டார தெரியாதுன்னு சொன்ன முதல் ஆளு நீங்க தான் ! :D :D
ஸ்ரீசரண்
06-02-2012, 01:22 AM
அனைவருக்கும் வணக்கம்.
இன்று தான் எல்லா கடிகளையும் மொக்கைகளும் படித்து முடித்தேன்.
அனைத்து கடிகளும், மொக்கைகளும் மிக மிக அருமை.
சகோதரர் ராஜா அவர்களுக்கு வாழத்துக்கள்.
:lachen001: :lachen001: :lachen001: :lachen001: :lachen001: :lachen001: :lachen001: :lachen001: