PDA

View Full Version : முன்னாள் சபாநாயகர் காளிமுத்து காலமானார்



mukilan
08-11-2006, 03:57 AM
பல நாட்களாக உடல் நிலை சரியில்லாமல் சென்னை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முன்னாள் சபாநாயகரும் முன்னாள் அ.தி.மு.க அவைத்தலைவருமான திரு.காளிமுத்து மாரடைப்பினால் காலமானார். சிறந்த பேச்சாளர். முக்கியமாக "கருவாடு மீனாகாது, கறந்த பால் மடி புகாது" என்ற பிரபலமான சொற்றொடருக்குச் சொந்தமானவர். அவரது ஆத்மா சாந்தியடைவதாக.

meera
08-11-2006, 04:45 AM
அவரது ஆத்மா சாந்தியடைய பிரார்திக்கிறேன்.

மதி
08-11-2006, 05:46 AM
அண்ணாரது ஆத்மா சாந்தியடைய பிரார்த்தனைகள்..!

moorhyk
08-11-2006, 09:20 AM
nallavar en kanneer anjali

ஓவியா
08-11-2006, 04:07 PM
மறைந்த, சிறந்த பேச்சாளர்க்கு இதய அஞ்சலி.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்