mgandhi
01-11-2006, 04:12 PM
காலை முதல் மாலைவரை-தினம்
கழனியில் உழைத்து-கூலியாய்
கால்படி அரிசிபெற்று அதை
குழந்தைகள் பசிதிர்க்க யென்னி
குடும்ப தலைவியிடம் கொடுத்து
கூழ் இட சொன்னேன்
அவளும் ஈரவிறகாள் தீமுட்டி
அடுப்பில் கலயம்வைத்து நீர்உற்றி
அரிசி இட்டு வேக வைத்தாள்
விளையாட சென்ற குழந்தைகள்-வந்நன
பசிதாங்காமள் சுற்றி சிற்றி வந்தன- அவள்
அவசரத்தில் அகப்பையால் கின்ட
கலயம் உடைந்து கூல் ழுவதும்
அடுப்பின் நெருப்பில் விழுந்தன
ஏழைகளின் பசி என்றுதான் தீருமோ?
கழனியில் உழைத்து-கூலியாய்
கால்படி அரிசிபெற்று அதை
குழந்தைகள் பசிதிர்க்க யென்னி
குடும்ப தலைவியிடம் கொடுத்து
கூழ் இட சொன்னேன்
அவளும் ஈரவிறகாள் தீமுட்டி
அடுப்பில் கலயம்வைத்து நீர்உற்றி
அரிசி இட்டு வேக வைத்தாள்
விளையாட சென்ற குழந்தைகள்-வந்நன
பசிதாங்காமள் சுற்றி சிற்றி வந்தன- அவள்
அவசரத்தில் அகப்பையால் கின்ட
கலயம் உடைந்து கூல் ழுவதும்
அடுப்பின் நெருப்பில் விழுந்தன
ஏழைகளின் பசி என்றுதான் தீருமோ?