mgandhi
25-10-2006, 05:07 PM
நேற்று
ஆசையாய்
வாங்கிய புத்தகத்தை
இன்று
நாள் முழுவதும்
படித்து முடித்து
நாளை
பழைய புத்தகமாய்
பட்டாணி கடையில்
பென்ஸ்
25-10-2006, 05:18 PM
காந்தி...
இன்றைய எழுத்துகள் அத்தனை குப்பையாய் ஆகிவிட்டதாலா????
நான் பட்டானி கடையில் நல்ல புத்தகங்களை, "மனிதர்கள்" விற்று பார்த்ததில்லையே..!!!!
தாமரை
26-10-2006, 04:35 AM
காந்தி...
இன்றைய எழுத்துகள் அத்தனை குப்பையாய் ஆகிவிட்டதாலா????
நான் பட்டானி கடையில் நல்ல புத்தகங்களை, "மனிதர்கள்" விற்று பார்த்ததில்லையே..!!!!
ஆசையே துன்பங்களுக்குக் காரணம்..
அதனால் தானோ
முதல் நாள் படிக்கப்பட்டு
மறுநாள் பொட்டலமாய் மடிக்கப்பட்டு..