View Full Version : என் மனமே
பொழுது வந்து பொழுது போனால்
இதே ரோதனை தான்
ஏன் உன்னால்
கை கட்டி
வாய் பொத்தி
மூலையில் அமர முடியாதா
உன்னை அடக்க வைக்க
அடித்து அடித்து
வலித்ததென்னவோ என் கைகள் தான்
ஏன் என்னை
இப்படி பொறுமை இழக்க வைக்கிறாய்
என் மனமே
________________________________________________________________
குணா:)
meera
11-10-2006, 05:56 AM
சுகுணா நல்ல கவிதை.
ஆமா அத்த ஏங்க அடிச்சு மூலைல உக்கார சொல்றீய புரியலேப்பா
பல நேரங்களில்..
கிடைக்காததிலேயெ லயிதிருக்க விரும்பும் மனதை வெரென்ண செய்வது மீரா?
meera
11-10-2006, 09:02 AM
பல நேரங்களில்..
கிடைக்காததிலேயெ லயிதிருக்க விரும்பும் மனதை வெரென்ண செய்வது மீரா?
அப்போ சரி :D :D :D :D :D :D
தாமரை
11-10-2006, 09:12 AM
பொழுது வந்து பொழுது போனால்
இதே ரோதனை தான்
ஏன் உன்னால்
கை கட்டி
வாய் பொத்தி
மூலையில் அமர முடியாதா
உன்னை அடக்க வைக்க
அடித்து அடித்து
வலித்ததென்னவோ என் கைகள் தான்
ஏன் என்னை
இப்படி பொறுமை இழக்க வைக்கிறாய்
என் மனமே
________________________________________________________________
குணா:)
மனசை கையால் அடிக்கிறதா? அதெப்படி??
ஓவியா
11-10-2006, 05:15 PM
கவிதையை படித்து சிரித்துவிட்டேன்....:D :D
கவிதை அருமை.....(உண்மையாய்)
எனக்கும் அதே பிரச்சனைதான்...
சொன்னா சொன்னபடி கேட்க மாட்டேங்குது....;)
அதெப்படி மனச கையால் அடிப்பது....:eek: :eek: :eek:
(எல்லாம் ஒரு போடு போடதான்....:D :D :D )