mgandhi
01-10-2006, 05:33 PM
பயங்கரவாதம் பரவிட்டது - இந்த
பரந்த உலகம் அனைத்திலும்,
தடி எடுத்தகாலம் மாறி - இப்போ
வெடிகுன்டு கலாச்சாரம் பெருகிவிட்டது
பணத்திர்க்கு தரும் மரியாதையை - இந்த
உலகம் மனிதஉயிர்க்கு தருவதில்லை,
மதத்திர்க்கு தரும் உணர்வுகளை - இந்த
மக்கள் மனித நேயத்திற்கு தருவதில்லை
காந்தி பிறந்த இந்நாளில் - அவர்
சிலைக்கு மாலை அணிவிப்பதுடன் - நம்
கடமை தீர்ந்து விடுவதில்லை -அவர்
அகிம்சை வழி நடப்போம் வாரீர்
பரந்த உலகம் அனைத்திலும்,
தடி எடுத்தகாலம் மாறி - இப்போ
வெடிகுன்டு கலாச்சாரம் பெருகிவிட்டது
பணத்திர்க்கு தரும் மரியாதையை - இந்த
உலகம் மனிதஉயிர்க்கு தருவதில்லை,
மதத்திர்க்கு தரும் உணர்வுகளை - இந்த
மக்கள் மனித நேயத்திற்கு தருவதில்லை
காந்தி பிறந்த இந்நாளில் - அவர்
சிலைக்கு மாலை அணிவிப்பதுடன் - நம்
கடமை தீர்ந்து விடுவதில்லை -அவர்
அகிம்சை வழி நடப்போம் வாரீர்