PDA

View Full Version : படித்த கவிதை



v.pitchumani
21-09-2006, 02:13 AM
Уஅதோ அந்த ஆலிவ் மரத்தடியில்
விழுந்து கிடக்கும் குழந்தையைப் பார்
முத்தங்களுக்கு குறி வைக்க வேண்டிய
நெற்றியில் குண்டுகளல்லவா குறிவைத்து உள்ளன."

рокрпЖройрпНро╕рпН
21-09-2006, 06:17 AM
பிச்சுமணி ...

நீங்கள் படித்த கவிதை - இங்கு
எனக்கு பிடித்த கவிதை...

மனிதம் இல்லாமல் இங்கு
பூக்களும் கொய்யபடுகின்றன...

நன்பர்கள் கொடுத்த போர் கவிதைகள் மத்தியில்... இதுவும் அருமையாய்...

மேற்பார்வையாளர்கள் இதை இலக்கியங்கள் பகுதிக்கு மாற்றலாமே....

роУро╡ро┐ропро╛
22-09-2006, 05:40 PM
பிச்சுமனி
அருமையான கவிதை

எய்த அம்பே தம்மை குறிபார்ப்பது
தமக்கு அறியும் வரை
இந்த மனித போராட்டம் (பேயாட்டம்)
ரணங்களை குவித்துக்கொண்டுதான் இருக்கும் போல்....

படிக்க-படிக்க கணம் பனிமலை போல் உயந்துகொண்டே இருகின்றது....