mgandhi
15-09-2006, 05:28 PM
பூக்களும்-உன்னை கண்டு
முகம் வாடுதே
குளிர் காற்றும்-உன்னை கண்டு
வெட்கப் படுதே
நிலவும்--உன்னை கண்டு
தேய்ந்து போனதே
சூரியனும்---உன்னை கண்டு
மேகத்தில் மறைந்ததே
நான்மட்டும்-உன்னைகண்டு
மதி மயங்கியதில் வியப்பென்ன?
முகம் வாடுதே
குளிர் காற்றும்-உன்னை கண்டு
வெட்கப் படுதே
நிலவும்--உன்னை கண்டு
தேய்ந்து போனதே
சூரியனும்---உன்னை கண்டு
மேகத்தில் மறைந்ததே
நான்மட்டும்-உன்னைகண்டு
மதி மயங்கியதில் வியப்பென்ன?