அகத்தியன்
11-09-2006, 03:41 PM
எம் சினிமாவில் எப்போதும் புதுமை புதுமை என்று காட்டுக்கத்தல் கத்தினாலும் சில விடயங்கள் எல்லா படங்களிலும் இருக்கும்.
ஹீரோ ஹீரோயின் வில்லன் கொமடியன்
ஹீரோவின் துப்பாக்கி ரிவோல்வரில் மட்டும் புல்லட் முடியாது .சுட்டுக்கிட்டே இருப்பார்.
எப்படி எமகாதகன் என்றாலும் கடைசியில் வில்லன் ஹீரோவால் கொல்லப்படுவார்.
ஹீரோயினின் அப்பா வில்லனா இருப்பார் அல்லது இளிச்சவாயனா இருப்பார் அல்லது ஒண்டுக்கும் முடியாத பேர்வழியா இருப்பார், சாதாரண அப்பாவா இருக்கவே மாட்டார்.
கொமடியன் எப்பவும் ஹீரோவுக்கு உதவி செய்ரவரா நண்பரா இருப்பார்.
ஹீரோக்கு எப்படி சுட்டாலும் படாது.
ஹீரோ மிக ஏழையா இருப்பார். ஆனா கடைத் தெருவுல வில்லங்களுக்கு மட்டுமில்லாது கடைகளையும்
அடிச்சு நொறுக்குவார். அதுக்கெல்லாம் நஷ்ட ஈடு கேட்க மாட்டாங்களோ????
எப்படியும் கடைசி சீன்ல போலிஸ் வந்திடும்.
படம் தொடங்கினதுல இருந்து என்ன சொல்லியும் திருந்தாத வில்லன் கடைசி சீன்ல உடனடியா திருந்திடுவார்.
எனக்கு இப்படி கேட்க தோணுது,
என்னங்கடா டேய் எப்படா திருந்தப்போறீங்க?
இப்படி இன்னும் எவ்வளவு கண்றாவிக்கள் உள்ளன. நீங்களும் சுவாரஸ்யமா பட்டியல்படுத்துங்களன்.
ஹீரோ ஹீரோயின் வில்லன் கொமடியன்
ஹீரோவின் துப்பாக்கி ரிவோல்வரில் மட்டும் புல்லட் முடியாது .சுட்டுக்கிட்டே இருப்பார்.
எப்படி எமகாதகன் என்றாலும் கடைசியில் வில்லன் ஹீரோவால் கொல்லப்படுவார்.
ஹீரோயினின் அப்பா வில்லனா இருப்பார் அல்லது இளிச்சவாயனா இருப்பார் அல்லது ஒண்டுக்கும் முடியாத பேர்வழியா இருப்பார், சாதாரண அப்பாவா இருக்கவே மாட்டார்.
கொமடியன் எப்பவும் ஹீரோவுக்கு உதவி செய்ரவரா நண்பரா இருப்பார்.
ஹீரோக்கு எப்படி சுட்டாலும் படாது.
ஹீரோ மிக ஏழையா இருப்பார். ஆனா கடைத் தெருவுல வில்லங்களுக்கு மட்டுமில்லாது கடைகளையும்
அடிச்சு நொறுக்குவார். அதுக்கெல்லாம் நஷ்ட ஈடு கேட்க மாட்டாங்களோ????
எப்படியும் கடைசி சீன்ல போலிஸ் வந்திடும்.
படம் தொடங்கினதுல இருந்து என்ன சொல்லியும் திருந்தாத வில்லன் கடைசி சீன்ல உடனடியா திருந்திடுவார்.
எனக்கு இப்படி கேட்க தோணுது,
என்னங்கடா டேய் எப்படா திருந்தப்போறீங்க?
இப்படி இன்னும் எவ்வளவு கண்றாவிக்கள் உள்ளன. நீங்களும் சுவாரஸ்யமா பட்டியல்படுத்துங்களன்.