அகத்தியன்
03-09-2006, 01:49 PM
இன்னும் நான்
உன் இனிமைகளில் குடியிருக்கிறேன்.
என் காதலினை கூடாரமாக்கி..
அது பற்றி நீ அறிவாயா?
எப்போதும் போல்
இன்னும் நான்
புலம்பிக்கொண்டே இருக்கிறேன்..
நம் காதலின் தொல்லை தாங்காது..
ஏதும் செய்யமாட்டாயா?
உன் இனிமைகளை கொண்டு..
தொலை தூரமாகி
நீ என்னை தூக்கி சென்றுவிட்டாய்
ஆனாலும் உன் இனிமைகள்
இன்னும் என்னில் எஞ்சியுள்ளன.
உண்ட பின்னும்
நாவில் ஒட்டி நிற்கும் சுவை போல..
காதலாகி.....
யாதுமாகி......
எப்போதும் வியாபித்து நிற்கிறாய்.
உன் இனிமைகளில் குடியிருக்கிறேன்.
என் காதலினை கூடாரமாக்கி..
அது பற்றி நீ அறிவாயா?
எப்போதும் போல்
இன்னும் நான்
புலம்பிக்கொண்டே இருக்கிறேன்..
நம் காதலின் தொல்லை தாங்காது..
ஏதும் செய்யமாட்டாயா?
உன் இனிமைகளை கொண்டு..
தொலை தூரமாகி
நீ என்னை தூக்கி சென்றுவிட்டாய்
ஆனாலும் உன் இனிமைகள்
இன்னும் என்னில் எஞ்சியுள்ளன.
உண்ட பின்னும்
நாவில் ஒட்டி நிற்கும் சுவை போல..
காதலாகி.....
யாதுமாகி......
எப்போதும் வியாபித்து நிற்கிறாய்.