meera
02-09-2006, 10:23 AM
நிலவென்று
உன்னை நினைத்து
நான்
கவிஞன் ஆனேன்.....
தாமரையென்று
உன்னை நினைத்து
நான்
சூரியன் ஆனேன்....
மலரென்று
உன்னை நினைத்து
நான்
வண்டு ஆனேன்....
கலையென்று
உன்னை நினைத்து
நான்
ஓவியன் ஆனேன்....
காற்றென்று
உன்னை நினைத்து
நான்
சுவாசம் ஆனேன்....
புல்லென்று
உன்னை நினைத்து
நான்
பனித்துளி ஆனேன்.....
அழகென்று
உன்னை நினைத்து
நான்
ஆராதித்தேன்....
மழையென்று
உன்னை நினைத்து
நான்
பூமியானேன்....
மேகமென்று
உன்னை நினைத்து
நான்
வானம் ஆனேன்...
அம்பென்று
உன்னை நினைத்து
நான்
வில் ஆனேன்....
சிற்பம் என்று
உன்னை நினைத்து
நான்
சிற்பி ஆனேன்....
ஆனால்
பெண்ணே!
நீ
சிற்பம் அல்ல
சிலை செய்யும்
கல்லென்று
நான் கனவிலும்
நினைக்கவில்லை........
உன்னை நினைத்து
நான்
கவிஞன் ஆனேன்.....
தாமரையென்று
உன்னை நினைத்து
நான்
சூரியன் ஆனேன்....
மலரென்று
உன்னை நினைத்து
நான்
வண்டு ஆனேன்....
கலையென்று
உன்னை நினைத்து
நான்
ஓவியன் ஆனேன்....
காற்றென்று
உன்னை நினைத்து
நான்
சுவாசம் ஆனேன்....
புல்லென்று
உன்னை நினைத்து
நான்
பனித்துளி ஆனேன்.....
அழகென்று
உன்னை நினைத்து
நான்
ஆராதித்தேன்....
மழையென்று
உன்னை நினைத்து
நான்
பூமியானேன்....
மேகமென்று
உன்னை நினைத்து
நான்
வானம் ஆனேன்...
அம்பென்று
உன்னை நினைத்து
நான்
வில் ஆனேன்....
சிற்பம் என்று
உன்னை நினைத்து
நான்
சிற்பி ஆனேன்....
ஆனால்
பெண்ணே!
நீ
சிற்பம் அல்ல
சிலை செய்யும்
கல்லென்று
நான் கனவிலும்
நினைக்கவில்லை........