View Full Version : என்னுள்..........
அகத்தியன்
08-08-2006, 05:13 PM
எப்போதும் போல்
இன்றும் உன்னைமறப்பதாக
சபதம் இட்டு விட்டேன்.
இன்னும் சில கணங்களில் இறந்துபோகுமென தெரிந்தும்..
என்னுள் எதனை விதைத்தாய்?
எங்கும் அத்வைதமாகி நீ மட்டும் தெரியவென.
உன் நளினங்களில்,
உன் காதலில்,
உன் கடுமைகளில்,
இன்னும்.....
எதிலெல்லாமோ நான் குடியிருக்கிறேன்.
என்னுள்
உன் ஆக்கிரமிப்புக்கள்
விருட்சமாகிப் போனது.
ஆனாலும்
உன்னுள் என் இருப்பு?????????????
தாமரை
09-08-2006, 01:41 AM
எப்போதும் போல்
இன்றும் உன்னைமறப்பதாக
சபதம் இட்டு விட்டேன்.
இன்னும் சில கணங்களில் இறந்துபோகுமென தெரிந்தும்..
என்னுள் எதனை விதைத்தாய்?
எங்கும் அத்வைதமாகி நீ மட்டும் தெரியவென.
உன் நளினங்களில்,
உன் காதலில்,
உன் கடுமைகளில்,
இன்னும்.....
எதிலெல்லாமோ நான் குடியிருக்கிறேன்.
என்னுள்
உன் ஆக்கிரமிப்புக்கள்
விருட்சமாகிப் போனது.
ஆனாலும்
உன்னுள் என் இருப்பு?????????????
வரவு
செலவு
இருப்பு
கடைசியில் கடன்
காதல்
வியாபாரம்தான்:D :D
mgandhi
10-08-2006, 01:06 PM
உங்கள் கவிதை நன்றாக இருக்கிறது.
ஓவியா
10-08-2006, 03:55 PM
எப்போதும் போல்
இன்றும் உன்னைமறப்பதாக
சபதம் இட்டு விட்டேன்.
இன்னும் சில கணங்களில் இறந்துபோகுமென தெரிந்தும்..
என்னுள் எதனை விதைத்தாய்?
எங்கும் அத்வைதமாகி நீ மட்டும் தெரியவென.
உன் நளினங்களில்,
உன் காதலில்,
உன் கடுமைகளில்,
இன்னும்.....
எதிலெல்லாமோ நான் குடியிருக்கிறேன்.
என்னுள்
உன் ஆக்கிரமிப்புக்கள்
விருட்சமாகிப் போனது.
ஆனாலும்
உன்னுள் என் இருப்பு?????????????
அழகான கவிதை
அனுபவ புத்தகத்தை திருப்பி படித்தால்.....
ஒவ்வொரு காதலிலும்
கண்ணடிக்கும்...;) ;) இந்த வரிகள்......:D :D
அகத்தியன்
10-08-2006, 05:14 PM
நன்றி நண்பர்களே! காதல் பாட வைக்கிறது. பாடுகிறேன்.
யாருக்கெல்லாம் இக் குல்லாய் அளவோ அவர்கள் மகிழ்வுடன் அணிந்து கொள்ளட்டும்.
இறந்துபோகும் சபதங்கள்..
ஆக்கிரமிப்பு விருட்சங்கள்..
வார்த்தைகள் புதுசாய்...
காதல் போல் என்றுமே புதுசாய்...
வாழ்த்துகள் அகத்தியன்
பென்ஸ்
11-09-2006, 12:41 PM
காதல் ஒரு சுகமான விஷயம்...
காதல் ஒரு சுகமான விஷம்...
அவள் அழகைப் பாட ஒரு மொழியில்லை
அளர்ந்து பார்க்கப் பல விழியில்லை
என்ன இருந்தபோதும் அவள் எனதில்லையே
மறந்து போ என் மனமே
இது ஒரு சுகமான வலி...
நல்ல காதலின் பிரிவிலும் சுகமான நினைவுகள் மட்டுமே மிஞ்சும்....
அது ஆணாக இருந்தாலும் சரி ... பெண்ணாக இருந்தாலும் சரி...
leomohan
29-09-2006, 10:06 PM
அருமை. ஆனால் குமரிப் பெண்ணின் உள்ளத்திலை குடியிருக்க வாடகை என்ன கொடுத்தீங்க.......................அகத்தியன்
என்னுள்
உன் ஆக்கிரமிப்புக்கள்
விருட்சமாகிப் போனது.
ஆனாலும்
உன்னுள் என் இருப்பு?????????????