PDA

View Full Version : கவிதை - 3



sunny
27-07-2006, 01:20 PM
கவிதை - 3

See attachment

sunny :)

ஓவியா
27-07-2006, 03:08 PM
அருமையான இணைப்பு...கவிதையும் அருமையோ அருமை
நன்றி நன்பா..:D

தாழ்மையான வேண்டுகோள்
(See attachment )
தயவு செய்து தமிழில் எழுதவும்....;)

இனியவன்
27-07-2006, 03:11 PM
மழலையின் மொழியை ரசிக்க
அதைப் போன்ற மனம் வேண்டும்.
நாம் தொலைத்த குழந்தமை
கண்ணிமைக்கும் நேரத்தில்
கண் சிமிட்டும்.
அப்போது தான் வாழ்வின் ருசி புரியும்.
அதுவும் கணநேரம் தான்.

நல்ல கவிதை.
வாழ்த்துகள் அன்பரே.
தொடருங்கள்.

றெனிநிமல்
27-07-2006, 08:26 PM
உண்மை தான்.
குழந்தையைக் காணும் போது
மனிதன் தன்னை ஓர் கணமேனும்
மறந்து விடுவான்.

பென்ஸ்
30-07-2006, 02:57 AM
சன்னி...

சுனாமி கவிதைகளும்..
காதல் சோகங்களும்...
சமுதாய சாடல்களும்...
இருக்கின்றன...

அனால் மழலையை புகழ்ந்தன்றி வேறு கவிதையில்லாதது இதனாலோ????