இராசகுமாரன்
20-06-2006, 06:39 AM
தமிழ் மன்றத்து சொந்தங்கள் அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.
சென்ற வருட ஜூன் மாதம் அமைத்த இளம் உதவியாளர்களின் பதவி காலம் இந்த மாதத்துடன் முடிவடைகிறது. கடந்த ஒரு வருடத்தில் அனைத்து உதவியாளர்களாலும் நம் மன்றத்து பணிகளில் பங்கேற்க முடியாவிட்டாலும், பல உதவியாளர்கள் தங்கள் நேரங்களை ஒதுக்கி நம் மன்றத்திற்காக பல நற்பணிகளை புரிந்துள்ளார்கள், அவர்களுக்கு எங்கள் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்து அவர்களது பொறுப்புகளில் இருந்து அவர்களை விடுவிக்கிறோம்.
அது போல, வெகு நாட்களாக மன்றம் வர முடியாத நிலையில் உள்ள மன்மதன், திருவருள் இருவரையும் அவர்களை மேற்பார்வையாளர்கள் பொறுப்புகளில் இருந்து விடுவிக்கிறோம்.
சிறப்பாக பணியாற்றிய நண்பர் அறிஞர் மேற்பார்வையாளராக தொடர்வார். இதன் மூலம், நமது நிர்வாக குழு பின்வருமாறு.
நிர்வாகிகள்:
ilasu
puppy
துணை நிர்வாகி:
சுடர்
மேற்பார்வையாளர்கள்:
aren
அறிஞர்
இவர்களின் தலைமையின் கீழ் இந்த வருடத்திற்கான புதிய உதவியாளர்கள் குழு ஜூலை முதல் வாரத்தில் அறிவிக்கப் பட இருக்கிறது.
நம் மன்றத்தின் தரத்தை உயர்த்த, மன்றத்தை வழி நடத்த, மன்றத்து பணிகளில் பங்கேற்க விருப்பம் உள்ள உருப்பினர்கள், இந்த மாத இறுதிக்குள் தங்கள் விருப்பத்தை இங்கே தெரிவிக்கவும், அல்லது எனக்கு தனிமடல் மூலம் தெரிவிக்கவும்.
உங்கள் ஆதரவுக்கும், அன்புக்கும், ஒத்துழைப்புக்கும் மிக்க நன்றி..
இராசகுமாரன்
சென்ற வருட ஜூன் மாதம் அமைத்த இளம் உதவியாளர்களின் பதவி காலம் இந்த மாதத்துடன் முடிவடைகிறது. கடந்த ஒரு வருடத்தில் அனைத்து உதவியாளர்களாலும் நம் மன்றத்து பணிகளில் பங்கேற்க முடியாவிட்டாலும், பல உதவியாளர்கள் தங்கள் நேரங்களை ஒதுக்கி நம் மன்றத்திற்காக பல நற்பணிகளை புரிந்துள்ளார்கள், அவர்களுக்கு எங்கள் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்து அவர்களது பொறுப்புகளில் இருந்து அவர்களை விடுவிக்கிறோம்.
அது போல, வெகு நாட்களாக மன்றம் வர முடியாத நிலையில் உள்ள மன்மதன், திருவருள் இருவரையும் அவர்களை மேற்பார்வையாளர்கள் பொறுப்புகளில் இருந்து விடுவிக்கிறோம்.
சிறப்பாக பணியாற்றிய நண்பர் அறிஞர் மேற்பார்வையாளராக தொடர்வார். இதன் மூலம், நமது நிர்வாக குழு பின்வருமாறு.
நிர்வாகிகள்:
ilasu
puppy
துணை நிர்வாகி:
சுடர்
மேற்பார்வையாளர்கள்:
aren
அறிஞர்
இவர்களின் தலைமையின் கீழ் இந்த வருடத்திற்கான புதிய உதவியாளர்கள் குழு ஜூலை முதல் வாரத்தில் அறிவிக்கப் பட இருக்கிறது.
நம் மன்றத்தின் தரத்தை உயர்த்த, மன்றத்தை வழி நடத்த, மன்றத்து பணிகளில் பங்கேற்க விருப்பம் உள்ள உருப்பினர்கள், இந்த மாத இறுதிக்குள் தங்கள் விருப்பத்தை இங்கே தெரிவிக்கவும், அல்லது எனக்கு தனிமடல் மூலம் தெரிவிக்கவும்.
உங்கள் ஆதரவுக்கும், அன்புக்கும், ஒத்துழைப்புக்கும் மிக்க நன்றி..
இராசகுமாரன்