இனியவன்
17-06-2006, 04:54 AM
1) உடைந்தால் கலங்குவாயென்று
இரப்பர் வளையல்கள் வாங்கினேன்!
நீயோ அளவு சரியில்லையென்று
இளைக்கத் தொடங்கிவிட்டாயே!
2) நாம் நின்று பேசிய
நுணா மரத்தை வெட்டி விட்டார்கள்
நீ
விட்டுப்போன சுவடுகளில்
வெயில் படுமே என்றுதான்
வருத்தப்படும் அந்த மரமும்!
- யுகபாரதி
இரப்பர் வளையல்கள் வாங்கினேன்!
நீயோ அளவு சரியில்லையென்று
இளைக்கத் தொடங்கிவிட்டாயே!
2) நாம் நின்று பேசிய
நுணா மரத்தை வெட்டி விட்டார்கள்
நீ
விட்டுப்போன சுவடுகளில்
வெயில் படுமே என்றுதான்
வருத்தப்படும் அந்த மரமும்!
- யுகபாரதி