றெனிநிமல்
14-06-2006, 06:05 PM
சித்திரம் நீயடி.
http://photos1.blogger.com/blogger/1111/1912/400/552.jpg
முத்துப் பல்லழகி நீயடி
என்னை சித்தம் பேதலிக்க
வைத்தவளும் நீயடி
நித்தமும் உன் கூந்தல்
வாசனைதான் என் உயிரடி
நித்தம் உன் பெயரை
நானுரைப்பதால்.....
அதுவும் அழகாக தெரிகின்றதா?
நீ என் பேரழகியடி
குமரி அல்ல நீ எனக்கு
குழந்தை தானடி
காலங்கள் பலவானாலும்
எப்போதும் நீ எனக்கு
குழந்தை தானடி
செல்லக் கோபமும்
சின்னச் சண்டையும்
மாத்திரமில்லை.......
உன்னையும் எனக்கு
ரொம்பப் பிடிக்குமடி
பஞ்சிக் குவியலில் செய்த
தேகமடி உன் தேகம்
பஞ்சனையில் கொஞ்சி
விளையாடிடவே துடிக்கின்றது
என் மோகம்!
முற்பகலில் முனங்கள் ஓசை
காதல் கீதமடி
காதுகளில் ஒலிக்குதடி
அது இசைக்குதடி
என் மனம் இரசிக்குதடி
கடின மார்புக்குள்
இருக்கின்றது உனக்கோர்
சிம்மாசனம்
அங்கே இருந்து கொண்டே
எனை ஆழ்கிறாய் எப்போதும்
http://photos1.blogger.com/blogger/1111/1912/400/552.jpg
முத்துப் பல்லழகி நீயடி
என்னை சித்தம் பேதலிக்க
வைத்தவளும் நீயடி
நித்தமும் உன் கூந்தல்
வாசனைதான் என் உயிரடி
நித்தம் உன் பெயரை
நானுரைப்பதால்.....
அதுவும் அழகாக தெரிகின்றதா?
நீ என் பேரழகியடி
குமரி அல்ல நீ எனக்கு
குழந்தை தானடி
காலங்கள் பலவானாலும்
எப்போதும் நீ எனக்கு
குழந்தை தானடி
செல்லக் கோபமும்
சின்னச் சண்டையும்
மாத்திரமில்லை.......
உன்னையும் எனக்கு
ரொம்பப் பிடிக்குமடி
பஞ்சிக் குவியலில் செய்த
தேகமடி உன் தேகம்
பஞ்சனையில் கொஞ்சி
விளையாடிடவே துடிக்கின்றது
என் மோகம்!
முற்பகலில் முனங்கள் ஓசை
காதல் கீதமடி
காதுகளில் ஒலிக்குதடி
அது இசைக்குதடி
என் மனம் இரசிக்குதடி
கடின மார்புக்குள்
இருக்கின்றது உனக்கோர்
சிம்மாசனம்
அங்கே இருந்து கொண்டே
எனை ஆழ்கிறாய் எப்போதும்