PDA

View Full Version : அழுகிய விதைகள்



родрпАрокройрпН
04-05-2006, 05:10 PM
கருத்தரித்து உயிர் வரித்து
உருப்பெற்று உலகில்
விருத்தெரிந்த போது Ц நெஞ்சில்
விழுந்ததோர் வெட்டு...!
குழந்தைத் தனம் முடித்து,
குமரராய் எழுந்து குதித்தோம்
குவலயம் பஞ்சு என்றெண்ணி...!
நெஞ்சு வேகிய போதுதான்
நெருப்பு என்று புரிந்தது...!
பூஞ்சோலையெனத்தான் புகுந்தோம்,
வரவேற்றவை பூக்களல்ல
பூதங்கள்..!!
அப்பன் முதல் அரசன் வரை
பிளவுகளே எமக்கு
போதிக்கப்பட்டன....!
புன்னகை முகங்களில் - போர்வலைகள் பின்னப்பட்டன..!!
நேச நண்பரும் நீசச் சாதியாம்..-
பாசப் பெற்றோரே படையெடுத்தனர்!!
ஆண்மை அடக்குவதாம்...
பெண்மை அடங்குவதாம்...
இளகிய மன மண்ணில்
அழுகிய விதைகள்...!!
நேசம் மிகுந்தவனும்
நெஞ்சில் நிறைந்தவளை
Сஎன்னவள்Т எனத்தான் எண்ணுவான்
உயிராக அல்ல உடைமையாய்..!!!


-தீபன்.

gragavan
05-05-2006, 04:33 AM
அருமையான கருத்துகள் தீபன். மாற வேண்டும் மக்கள் மனநிலை.

рокрпЖройрпНро╕рпН
05-05-2006, 01:15 PM
வலிகளின் வேதனை மனதில் நிறைந்து கொண்டு
கழுத்தை இறுக்கி பிடிக்கும் போது
மூச்சு மூட்டி... கண்ணீர் கொட்டும்.

அந்த கண்ணீரால் எழுத பட்ட கவிதை என புரிகிறது...
வாழ்த்துகள் தீபன்.



பூஞ்சோலையெனத்தான் புகுந்தோம்,
வரவேற்றவை பூக்களல்ல
பூதங்கள்..!!

"எதிர்பாப்புகள் இல்லை என்றால் ஏமாற்றஙள் இல்லைதான்"...
என்று மன்றத்தில் நண்பர்கள் வரிக்கு வரி எழுத கண்டுள்ளேன்...
நான் போகும் இடங்களேல்லாம் பூ மெத்தைகள் விரிக்க பட மாட்டாது...
காலில் முட்கள் குத்தும் போது முள்ளை பிடுங்குவது போல்... இவற்றையும்....

புன்னகை முகங்களில் - போர்வலைகள் பின்னப்பட்டன..!!
நேச நண்பரும் நீசச் சாதியாம்..-
பாசப் பெற்றோரே படையெடுத்தனர்!!

தன் மகன் நியாயத்துகாக இருந்தாலும் நடு தெருவில்
பொறுக்கியாய் சண்டை இடும் போது, பெற்றோர் கண்டிக்க செய்யலாமா????

நெஞ்சில் நிறைந்தவளை
Сஎன்னவள்Т எனத்தான் எண்ணுவான்
உயிராக அல்ல உடைமையாய்..!!!


போர் வீரனின் ஆற்றாமை... அருமை...
உயிரை பிரிவது எளிது ஆனால் அவளை...????
கலக்கல் கவிதை....

роЕро▒ро┐роЮро░рпН
05-05-2006, 04:29 PM
வலியில் குரல்.. எங்கள் மனதை உலுக்குகிறது....

அருமையான குமுறல்....

வரும் சந்ததிக்கு நல்ல வழி உருவாக... வேண்டும் என வேண்டுவோம்...

родрпАрокройрпН
05-05-2006, 04:41 PM
பாராட்டுகளிற்கு நன்றி நண்பர்களே.

родрпАрокро╛
09-07-2008, 07:44 AM
ро╡ро▓ро┐роиро┐ро▒рпИроирпНрод роХро╡ро┐родрпИ.... роЕро░рпБроорпИ

роЗро│роЪрпБ
13-07-2008, 04:36 PM
роиро┐ро▓роорпН рокрпБродро┐родрпБ..

ро╡ро┐родрпИ рокро┤рпБродрпБ!

роЕроЯрпБродрпНродроЯрпБродрпНрод рокрпБродрпБродрпНродро▓рпИроорпБро▒рпИ рооройроиро┐ро▓роЩрпНроХро│рпБроорпН
роЗрокрпНрокроЯро┐рокрпНрокроЯрпНроЯ роЕро┤рпБроХро┐роп ро╡ро┐родрпИроХро│рпН роКройрпНро▒рокрпНрокроЯрпНроЯро╛ро▓рпН..?

роироорпНрокро┐роХрпНроХрпИ роиро▓ро┐роХро┐ро▒родрпЗ...!

родрпАрокройро┐ройрпН роХрпБроорпБро▒ро▓ро┐ро▓рпН роиро┐ропро╛ропроорпН роЙро│рпНро│родрпБ..рокро╛ро░ро╛роЯрпНроЯрпБроХро│рпН родрпАрокройрпН!


роЗроЩрпНроХрпЗ рокрпВроороХро│рпН роХрпБроорпБро▒.. роиро╛ройро┐роЯрпНроЯ роХрпЛрокроЪрпНроЪро╛рокроорпН..
http://www.tamilmantram.com/vb/showthread.php?t=8687&page=6

роЪро╛рокроорпН рокро▓ро┐роХрпНроХро╛ро╡рогрпНрогроорпН рооро╛ро▒роЯрпНроЯрпБроорпН рооройроиро┐ро▓роЩрпНроХро│рпН..

родрпАрокройрпН
15-07-2008, 08:53 AM
роОрокрпНрокроЯро┐ропрогрпНрогро╛ роорпБроЯро┐ропрпБродрпБ.... роЗрокрпНрокроЯро┐ роиро┐ройрпИро╡рпБ ро╡рпИродрпНродрпБ родрпКроЯро░рпНрокрпБродро░... роиро╛ройрпЖро┤рпБродро┐ропродро┐ройрпНроХрпАро┤рпН роОройрпН рокрпЖропро░ро┐ро▓рпНро▓рпИропрпЖройрпНро▒ро╛ро▓рпН роЕродрпБ роиро╛ройрпЖро┤рпБродро┐ропродро╛ роОрой роЪроирпНродрпЗроХрокрпНрокроЯрпБроорпН рооро▒родро┐рокроЯрпИродрпНрод роОройроХрпНроХрпБ роЙроЩрпНроХро│рпН роиро┐ройрпИро╡ро╛ро▒рпНро▒ро▓рпН рокро┐ро░рооро┐рокрпНрокро╛ропро┐ро░рпБроХрпНроХрпБ.

роОро╕рпН.роОроорпН. роЪрпБройрпИродрпН ро╣ро╕ройрпА
15-07-2008, 10:44 AM
ро╡ро╛ро░рпНродрпНродрпИроХро│ро┐ройрпН ро╡ро░ро┐ ро╡роЯро┐ро╡роорпН роХрпВроЯрпБродро▓рпН рокро╛ро░ро╛роЯрпНроЯрпБроХрпНроХрпБро░ро┐ропродрпБ.