இளந்தமிழ்ச்செல்வன்
29-03-2006, 02:30 AM
அன்பு உறவுகளே,
நேற்று மதியம் 12.50 மணியளவில் அருட்தந்தை என்று அனைவராலும் அன்புடன் அழைக்கப்படும் தவத்திரு வேதாத்திரி மகரிஷி அவர்கள் முக்தியடைந்தார்.
வியாழன் மதியம் வரை அவரின் திரு உருவம் பொதுமக்கள் பார்வைக்காக ஆழியாறு அருட்பெரும்ஜோதி நகர் அறிவுத்திருக்கோவிலில் வைக்கப்படும்.
நேற்று மதியம் 12.50 மணியளவில் அருட்தந்தை என்று அனைவராலும் அன்புடன் அழைக்கப்படும் தவத்திரு வேதாத்திரி மகரிஷி அவர்கள் முக்தியடைந்தார்.
வியாழன் மதியம் வரை அவரின் திரு உருவம் பொதுமக்கள் பார்வைக்காக ஆழியாறு அருட்பெரும்ஜோதி நகர் அறிவுத்திருக்கோவிலில் வைக்கப்படும்.