thirukanaga
10-03-2006, 10:17 AM
கவிதையின் வர்ணங்களால் வரும் மானம்
கருத்து அதில் இல்லையென்றால் போகும் மானம்
போர்க்களத்தில் போராட வரும் மானம்
போத்தலை உடைத்தடித்தால் போகும் மானம்
காதலி கண்சிமிட்ட வரும் மானம்
கையில் செருப்பெடுத்தால் போகும் மானம்
கல்யாணத்தில் பெண் தலைகுனிய வரும் மானம்
வந்தவளுடன் வாயாட போகும் மானம்
வயதினில் பிள்ளை பெற்றால் வரும் மானம்
வயதாகியும் இல்லையென்றால் போகும் மானம்
பெற்ற பிள்ளை ஒழுங்கென்றால் வரும் மானம்
ஊரையே சுற்றிவர ஊர்வலமாய் போகும் மானம்
பெண் கல்யாணம் பெரிசாய் இருந்தால் ஊருக்குள் மானம்
பட்ட கடன் தலைமேல் போக ஊராலே போகும் மானம்
வங்கியிலே பணமிருந்தால் வரும் மானம்
வாரிக்கொடுத்துவிட வாசலாலே போகும் மானம்
வாழ்க்கையிலே வெற்றி பெற்றால் வரும் மானம்
வாய்ப்புகளை நழுவவிட்டால் போகும் மானம்
இதுவும் கவிதையென்றால் வரும் மானம்
இல்லையென்றால் அப்படியே போகும் மானம்
கருத்து அதில் இல்லையென்றால் போகும் மானம்
போர்க்களத்தில் போராட வரும் மானம்
போத்தலை உடைத்தடித்தால் போகும் மானம்
காதலி கண்சிமிட்ட வரும் மானம்
கையில் செருப்பெடுத்தால் போகும் மானம்
கல்யாணத்தில் பெண் தலைகுனிய வரும் மானம்
வந்தவளுடன் வாயாட போகும் மானம்
வயதினில் பிள்ளை பெற்றால் வரும் மானம்
வயதாகியும் இல்லையென்றால் போகும் மானம்
பெற்ற பிள்ளை ஒழுங்கென்றால் வரும் மானம்
ஊரையே சுற்றிவர ஊர்வலமாய் போகும் மானம்
பெண் கல்யாணம் பெரிசாய் இருந்தால் ஊருக்குள் மானம்
பட்ட கடன் தலைமேல் போக ஊராலே போகும் மானம்
வங்கியிலே பணமிருந்தால் வரும் மானம்
வாரிக்கொடுத்துவிட வாசலாலே போகும் மானம்
வாழ்க்கையிலே வெற்றி பெற்றால் வரும் மானம்
வாய்ப்புகளை நழுவவிட்டால் போகும் மானம்
இதுவும் கவிதையென்றால் வரும் மானம்
இல்லையென்றால் அப்படியே போகும் மானம்